புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
115 Posts - 56%
heezulia
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
70 Posts - 34%
T.N.Balasubramanian
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
1 Post - 0%
Guna.D
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
257 Posts - 43%
mohamed nizamudeen
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
16 Posts - 3%
prajai
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
9 Posts - 1%
jairam
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
முழு நிலவு...! Poll_c10முழு நிலவு...! Poll_m10முழு நிலவு...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழு நிலவு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 14, 2012 2:17 pm

திரும்புகிறேன் இத்தருணத்தில் என்
திமிரை வென்ற திருமதி செல்வனின்
ஒரு முக கனவுகளை காண....
அன்று ...
என் கால் கொலுசு ஓசை கேட்டு நீ
என் கண் பேசும் மொழியை தந்தாய்
என் கை பேசும் வளையல் ஓலி கேட்டு நீ
என் கைக்குட்டையின் வெக்கம் தந்தாய்
என் மலர் வீசும் வாசம் கேட்டு நீ
என் மனம் பேசும் ஓசை தந்தாய்

இன்று...
என் முகம் பேச துடிக்கிறது
உன் முன்னே நின்று நீயோ
அகம் பேசும் உயிராய் முகம்
காட்டி மறைகிறாய் என்
முன் விழி கனவில் என்றும்
தேயா முழு நிலவாய்...!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 2:26 pm

ஹிஷாலீ wrote:திரும்புகிறேன் இத்தருணத்தில் என்
திமிரை வென்ற திருமதி செல்வனின்
ஒரு முக கனவுகளை காண....
அன்று ...
என் கால் கொலுசு ஓசை கேட்டு நீ
என் கண் பேசும் மொழியை தந்தாய்
என் கை பேசும் வளையல் ஓலி கேட்டு நீ
என் கைக்குட்டையின் வெக்கம் தந்தாய்
என் மலர் வீசும் வாசம் கேட்டு நீ
என் மனம் பேசும் ஓசை தந்தாய்

இன்று...
என் முகம் பேச துடிக்கிறது
உன் முன்னே நின்று நீயோ
அகம் பேசும் உயிராய் முகம்
காட்டி மறைகிறாய் என்
முன் விழி கனவில் என்றும்
தேயா முழு நிலவாய்...!

இப்பொ வித்தியசமா எழுதுற ஹிஷா அருமை அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 14, 2012 2:30 pm

ok அக்கா இனிமேல் இபாடிதான் வித்தியாசமா முயற்சி செய்கிறேன்
நன்றி அக்கா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 2:43 pm

ஹிஷூ. உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.
நீ வரவில்லை....நான் கல்யாணசுந்தரம் ஐயா, பானு மூவருமே உன் கவிதைகளை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.

உன் சிந்தனைகள் தற்போது வித்யாசமாக உள்ளது என்றும், நீ ஹைக்கூக்களில் அசத்துகிறாய் என்றும்....

அதை இங்கே பரிமாற தோன்றியது.

இந்த கவிதையும் வித்யாசமாக உள்ளது.
அருமை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 2:46 pm

சந்தத்தொடு கூடிய ஏக்கக் கவிதை அருமை...
நன்று ஹிஷா...



முழு நிலவு...! 224747944

முழு நிலவு...! Rமுழு நிலவு...! Aமுழு நிலவு...! Emptyமுழு நிலவு...! Rமுழு நிலவு...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 14, 2012 2:47 pm

உமா wrote:ஹிஷூ. உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.
நீ வரவில்லை....நான் கல்யாணசுந்தரம் ஐயா, பானு மூவருமே உன் கவிதைகளை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.

உன் சிந்தனைகள் தற்போது வித்யாசமாக உள்ளது என்றும், நீ ஹைக்கூக்களில் அசத்துகிறாய் என்றும்....

அதை இங்கே பரிமாற தோன்றியது.

இந்த கவிதையும் வித்யாசமாக உள்ளது.
அருமை.

அப்படியா மிக்க மகிழ்ச்சி எனக்கும் எல்லோரையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை நான் சென்னைக்கு புதுசு எனக்கு எப்படி வரவேண்டும் என்ற புரியவில்லை. தனியாக வார கொஞ்சம் பயம் அதனால் தான் நான் வரவில்லை உமா.
i really miss you for all

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 14, 2012 2:48 pm

ரா.ரா3275 wrote:சந்தத்தொடு கூடிய ஏக்கக் கவிதை அருமை...
நன்று ஹிஷா...

மிக்க நன்றி ரா ரா

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 2:49 pm

அசத்தல் அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முழு நிலவு...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 14, 2012 2:50 pm

kitcha wrote:அசத்தல் அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 3:16 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:ஹிஷூ. உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.
நீ வரவில்லை....நான் கல்யாணசுந்தரம் ஐயா, பானு மூவருமே உன் கவிதைகளை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.

உன் சிந்தனைகள் தற்போது வித்யாசமாக உள்ளது என்றும், நீ ஹைக்கூக்களில் அசத்துகிறாய் என்றும்....

அதை இங்கே பரிமாற தோன்றியது.

இந்த கவிதையும் வித்யாசமாக உள்ளது.
அருமை.

அப்படியா மிக்க மகிழ்ச்சி எனக்கும் எல்லோரையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை நான் சென்னைக்கு புதுசு எனக்கு எப்படி வரவேண்டும் என்ற புரியவில்லை. தனியாக வார கொஞ்சம் பயம் அதனால் தான் நான் வரவில்லை உமா.
i really miss you for all

அடுத்த முறை கண்டிப்பா வரணும்.நாங்கள் இருக்கோம் சென்னையிலே.பயம் வேண்டாம் ....
சென்னையே எங்களை பார்த்தா பயப்படும். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக