புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
83 Posts - 55%
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டில் ஒன்று....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 9:36 am



தாரிணி தலை வாரிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அம்மா பக்குவமாக ஆரம்பித்தாள். "இத பாரு தாரிணி! நம்ம புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். முதல் ஜாதகம் பக்கத்து கிராமம் வேலப்ப கவுண்டன்பாளையத் திலிருந்து வந்திருக்கு. ஒரே பையன் பிளஸ்-2 படிச்சிருக்கிறான். சொந்த வீடு, தென்னந்தோப்பு, டிராக்டர், நல்ல விவசாயம். நல்ல பையன் என்ன சொல்ற?''

"அய்யய்யோ கிராமத்து மாப்பிள்ளையா? வேண்டாண்டா சாமி. ஏம்மா இவ்வளவு படிப்பு படிச்சுப் போட்டு போயும், போயும் கிராமத்திற்கு போகச் சொல்றியே... சரி ரெண்டாவது ஜாதகத்தை சொல்லு.''

"டவுன்ல தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராம். நல்ல படிப்பு. மாசம் 25 ஆயிரம் சம்பளம். ஆனா வாடகை வீட்டில் தான் தற்சமயம் குடியிருக்கிறாங்க. இவரும் வீட்டுக்கு ஒரே பையன் தான். உன்னோட படிப்புக்கும், அவரோட படிப்புக்கும் சரியா இருக்கும்.''

அம்மா சொல்லி முடிக்கவும், தாரிணி அந்த டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிவிட்டு, தேங்காய் பழக் கூடையோடு வெளியேறினாள்.

வழியில் பள்ளித்தோழி கார்த்திகா காத்தி ருந்தாள். திருமணமான அவள் நேற்றுத்தான் புருஷன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். அவ ளுடன் கோவிலுக்குப் போகும் வழியில் ஊர்க் கதைகள் பேசும் ஆசையில் வந்திருந்தாள். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் எத் தனை முறை இந்த கோயிலுக்கு வந்திருப் பார்கள்! பள்ளியில் படிக்கும் போது ஐஸ் வாங்கி அளவில்லாமல் சாப்பிட்டது... வயல் வெளியில் ஓடி ஆடி விளையாடியது... தை மாதம் பொங்கல் திருநாளில் திருட்டுத்தனமாய் பூப்பறிக்கும் ஆசையில் சென்று தோட்டத் துக்காரர் கையில் மாட்டாமல் சிறகடித்தது... இப்படி பல நினைவுகளை பேசிக் கொண்டு கோயிலை அடைந்தார்கள்.

``ஏண்டி தாரிணி ஏதாவது கல்யாண விசயம் பற்றி வீட்டில பேசறாங்களா?''

``ஆமாண்டி! இன்னைக்கு கூட ரெண்டு ஜாதகம் வந்துச்சு... ஒண்ணு கிராமத்தில, இன்னொன்று டவுன்ல...''

``நீ என்ன சொன்ன?'' என்று கார்த்திகா கேட்டாள்.

``கிராமத்து ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னாட்டம் டவுன்ல போய் ஜாலியா இருக்கிறத விட்டுட்டு... அதனால அது ரிஜக்ட். டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிட்டேன்.''

``தாரிணி! நீ தப்புப் பண்ணிட்ட! நீ நெனைக்கிற மாதிரி இல்லே டவுன் வாழ்க்கை! ஏன்னா எந்த நேரத்தில என்ன நடக்கும்னு பயந்து கிட்டே இருக்கணும். காலையில அவர் வேலைக்குப்போனதும் தனியா வீட்டில் இருக்கவே பயமா இருக்கு. ரோட்ல போறப்ப கூட உஷாரா தான் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது அக்கம்பக்கத்துல உள்ளவங்க வீடு மாறி போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த வீடுகளுக்கு புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் வேற மனசில ஒடிக்கிட்டிருக்கும்.. டவுன் வாழ்க்கை அங்கேயே இருக்கிறவங்களுக்கு வேணும்னா ஒருவேளை சரியா வரும். நமக்கு சரி வராது. ஆனா கிராமத்தில நல்ல சுகாதாரம். குடிக்க நல்ல தண்ணீர் இருக்கு. நம்ம சொந்த பந்தங்களையும் அடிக்கடி பார்க்கலாம். நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடிவரும். திருவிழான்னாலும் சரி, நல்ல விசேஷமா இருந்தாலும் கூடி உட்கார்ந்து ஜாலியா பேசற சந்தோசம் டவுன்ல கிடையாது. இதுக்கெல்லாம் மேல கிராமத்தில வாழ்ந்த நாமே கிராமத்து வாழ்க்கைய மோசமா பேசக்கூடாது. அதனால நீ எதற்கும் யோசனை பண்ணி முடிவெடு. சரி... வா...சாமி கும்பிடலாம்.

தோழியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தாரிணி அதிர்ந்து போனாள்... வீட்டுக்குப்போனதும் அந்த கிராமத்து மாப்பிள்ளையை பேசி முடிக்க சொல்ல வேண்டியது தான்...''

-மனதுக்குள் எண்ணிபடி தோழியுடன் கோவிலை நோக்கி நடந்தாள் தாரிணி.


-ஆராக்குளம் நாச்சிமுத்து



இரண்டில் ஒன்று.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:11 am

எப்பவுமே ஒண்ண விட இன்னொன்னு பெட்டராத்தான் தெரியும்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...




இரண்டில் ஒன்று.... 224747944

இரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... Aஇரண்டில் ஒன்று.... Emptyஇரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Feb 15, 2012 10:42 am

நல்ல கதை சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இரண்டில் ஒன்று.... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 12:06 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக