புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ.
Page 1 of 1 •
திருச்சி:""தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நான் அறிவித்த மறுவாழ்வுத் திட்டத்தை விமர்சித்தவர், ஊழல் மூலம், உலகத்தை அசர வைத்த, ஒரு கட்சியின் தலைவர்,'' எனக் குறிப்பிட்டு, தி.மு.க., தலைவருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுப் பட்டம் சூட்டியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி, திருவானைக்காவலில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தேன். பெருவாரியான ஓட்டுகள் பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தவுடன், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினேன்.
தற்போது இரண்டாவது முறையாக உங்களை சந்தித்து, 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதில் மனநிறைவு அடைகிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு.
அவ்வகையில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்புக்காக, 850 கோடி ரூபாயை வழங்கி, போர்க்கால அடிப்படையில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு, 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, சட்டசபையில் அறிவித்தேன். இத்திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி, வரவேற்றுள்ளன. ஆனால், அதை விமர்சிக்கும் வகையில், "அசந்து தான் போனார்கள்' என்ற தலைப்பில், "அசடு' வழியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், "ஊழல் மூலம் உலகத்தை அசர வைத்த' ஒரு கட்சியின் தலைவர். தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல், விமர்சிக்க வேண்டும் என்ற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதை விட வேறு வழி இல்லை. யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.
"தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சியே என்னுடைய வளர்ச்சி' என்ற முறையில், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை பொறுத்தவரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.எனவே தான், ஏழை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், எவ்வித விலையும் கொடுக்காத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்கள், அரசின் நலத்திட்டங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், அவர்கள் சொந்த காலிலேயே நிற்கும் வகையில், பொருளாதார வளத்தை, அவர்கள் பெற வேண்டும் என்பதே, இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.அதனடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும், அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழி வகை செய்வதுடன், தங்களின் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள தீட்டப்பட்ட திட்டங்கள்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச, "டிவி' திட்டம், அவர்களின் குடும்ப, "டிவி' சானல்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது.அதாவது, அரசு செலவில் அவர்கள், தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். ஆனால், என் தலைமையிலான அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
பட்டினத்தார் கதை: விழா மேடையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பட்டினத்தார் கதை மற்றும் கொக்கு கதைகளை எடுத்துக் கூறினார். "புத்தர் போன்று பெரிய செல்வந்தராக இருந்து, துறவறம் பூண்ட பட்டினத்தாரை, தலை சுற்ற வைக்கும் அளவுக்கு, இருவர் விமர்சனம் செய்தனர். அவர்களைப் போல விமர்சனம் செய்யும் கருணாநிதியின் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டும்' என்றார்.
தந்திரத்தால் உயிரிழந்த கொக்கு:கருணாநிதியின் குணத்தை விளக்குவதற்காக, கொக்கு கதை ஒன்றையும் முதல்வர் கூறினார். அவர் கூறியதாவது:குளத்தில் இருந்த மீன்களை, மறைந்திருந்து பிடிப்பதில், சிரமமடைந்த கொக்கு ஒன்று, "விரைவில் குளம் தூர்ந்து விடும். அருகில் உள்ள குளத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி, மீன்களை ஏமாற்றி, அருகில் உள்ள பாறையில் வைத்து தின்றது.ஒரு நாள் குளத்தில் இருந்த நண்டு ஒன்று, அந்த குளத்தைப் பார்க்க வேண்டும் என, கொக்கின் கழுத்தில் தன் கொடுக்கின் உதவியுடன் தொங்கியது. பாறையில் ஏராளமான மீன் முள்களைக் கண்டதும், கொக்கின் தந்திரத்தை புரிந்து கொண்ட நண்டு, அதன் கழுத்தை இறுக்கிக் கொன்றது. இந்த கொக்கை போன்று, சுயநலம் கொண்டது தான் தி.மு.க., அரசு.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, கொக்கு கதை கூறினார்.
தினமலர்
ஸ்ரீரங்கம் தொகுதி, திருவானைக்காவலில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தேன். பெருவாரியான ஓட்டுகள் பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தவுடன், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினேன்.
தற்போது இரண்டாவது முறையாக உங்களை சந்தித்து, 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதில் மனநிறைவு அடைகிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு.
அவ்வகையில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்புக்காக, 850 கோடி ரூபாயை வழங்கி, போர்க்கால அடிப்படையில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு, 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, சட்டசபையில் அறிவித்தேன். இத்திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி, வரவேற்றுள்ளன. ஆனால், அதை விமர்சிக்கும் வகையில், "அசந்து தான் போனார்கள்' என்ற தலைப்பில், "அசடு' வழியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், "ஊழல் மூலம் உலகத்தை அசர வைத்த' ஒரு கட்சியின் தலைவர். தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல், விமர்சிக்க வேண்டும் என்ற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதை விட வேறு வழி இல்லை. யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.
"தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சியே என்னுடைய வளர்ச்சி' என்ற முறையில், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை பொறுத்தவரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.எனவே தான், ஏழை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், எவ்வித விலையும் கொடுக்காத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்கள், அரசின் நலத்திட்டங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், அவர்கள் சொந்த காலிலேயே நிற்கும் வகையில், பொருளாதார வளத்தை, அவர்கள் பெற வேண்டும் என்பதே, இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.அதனடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும், அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழி வகை செய்வதுடன், தங்களின் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள தீட்டப்பட்ட திட்டங்கள்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச, "டிவி' திட்டம், அவர்களின் குடும்ப, "டிவி' சானல்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது.அதாவது, அரசு செலவில் அவர்கள், தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். ஆனால், என் தலைமையிலான அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
பட்டினத்தார் கதை: விழா மேடையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பட்டினத்தார் கதை மற்றும் கொக்கு கதைகளை எடுத்துக் கூறினார். "புத்தர் போன்று பெரிய செல்வந்தராக இருந்து, துறவறம் பூண்ட பட்டினத்தாரை, தலை சுற்ற வைக்கும் அளவுக்கு, இருவர் விமர்சனம் செய்தனர். அவர்களைப் போல விமர்சனம் செய்யும் கருணாநிதியின் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டும்' என்றார்.
தந்திரத்தால் உயிரிழந்த கொக்கு:கருணாநிதியின் குணத்தை விளக்குவதற்காக, கொக்கு கதை ஒன்றையும் முதல்வர் கூறினார். அவர் கூறியதாவது:குளத்தில் இருந்த மீன்களை, மறைந்திருந்து பிடிப்பதில், சிரமமடைந்த கொக்கு ஒன்று, "விரைவில் குளம் தூர்ந்து விடும். அருகில் உள்ள குளத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி, மீன்களை ஏமாற்றி, அருகில் உள்ள பாறையில் வைத்து தின்றது.ஒரு நாள் குளத்தில் இருந்த நண்டு ஒன்று, அந்த குளத்தைப் பார்க்க வேண்டும் என, கொக்கின் கழுத்தில் தன் கொடுக்கின் உதவியுடன் தொங்கியது. பாறையில் ஏராளமான மீன் முள்களைக் கண்டதும், கொக்கின் தந்திரத்தை புரிந்து கொண்ட நண்டு, அதன் கழுத்தை இறுக்கிக் கொன்றது. இந்த கொக்கை போன்று, சுயநலம் கொண்டது தான் தி.மு.க., அரசு.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, கொக்கு கதை கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இவங்க அவரு சொல்றதுக்கு எல்லாம் எதிர் பேட்டி கொடுக்காம மக்கள் நலனில் கவனம் செலுத்தினாலே போதுமானது.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மின்சார பிரச்சினை பூதா கரமா மாறிட்டு இருக்கு,அதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காம வெட்டியா கதை சொல்லிட்டு இருக்காங்க.
அவங்க ஆட்சிளா தான் மக்களுக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை என்று இவங்களுக்கு ஓட்டு போட்டா இவங்களுக்கும் அப்படி தான் இருக்காங்க. என்னிக்கு தான் தமிழகத்துக்கு என்று ஒரு விடிவு காலம் வருமோ
அவங்க ஆட்சிளா தான் மக்களுக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை என்று இவங்களுக்கு ஓட்டு போட்டா இவங்களுக்கும் அப்படி தான் இருக்காங்க. என்னிக்கு தான் தமிழகத்துக்கு என்று ஒரு விடிவு காலம் வருமோ
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இரண்டு தலைவா்களுக்கும் இதுதான் வேலை போல தொிகிறது. இவா்களில் யாா் பதவியேற்றாலும் எதிரணியினரை சாடுவதுதான் மக்களுக்கு செய்யும் பணி என கருதுவாா்கள் போல தொிகிறது.
இதே நிலை நீடித்தால், மாற்று ஆட்சியாளா்களைக் குறித்து பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலம் வரும்.
இதே நிலை நீடித்தால், மாற்று ஆட்சியாளா்களைக் குறித்து பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய காலம் வரும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அவருக்காவது ரெண்டு பொண்டாட்டி...அஞ்சாறு புள்ளக்குட்டி...அதனால ஊழல் பண்ணாரு...இவங்களுக்குத்தான் யாருமே இல்லியே?...இவங்க எதுக்கு பெங்களூருக்கு அலையறாங்களாம்?...
போங்க பாஸு...சரியான போங்கு அரசியல்...
போங்க பாஸு...சரியான போங்கு அரசியல்...
- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Similar topics
» அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
» ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் !
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
» வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி
» லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
» ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் !
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
» வைஃபை மூலம் வைஸீ - புது டெக்னாலஜி
» லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|