ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

+2
உமா
சிவா
6 posters

Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by சிவா Tue Feb 14, 2012 2:52 pm



காரைக்கால் : "அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வராததே இறப்பிற்கு காரணம்' என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலும் நடத்தியதால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரைக்கால் பெரியபேட் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 43. தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட முத்துகிருஷ்ணன் இரவு 9.45 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, பயிற்சி மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. கடும் நெஞ்சுவலி இருப்பதாக சிறப்பு டாக்டருக்கு தெரிவித்தும் அவர் வரவில்லை. இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணன் இறந்தார். சிறப்பு மருத்துவர் வராததைக் கண்டித்து முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாலை 3 மணிவரை மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்தும், பணிக்கு வராத மருத்துவரை கண்டித்து உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

காலை 8 மணிக்கு, மதகடி பாலத்தில் திரண்ட பெரியபேட் பகுதி மக்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பார்வர்டு பிளாக் மற்றும் வி.சி.கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமலர்


நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by உமா Tue Feb 14, 2012 3:02 pm

சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 3:09 pm

மிகப் பெரும் புகழ் பெற்றத் தனியார் மருத்துவமனையிலும் இதே நிலைதான் சிவா...
உயிர் காக்கும் கடவுள்களாலேயே பல உயிர்கள் போகும் நிலை...
உண்மையில் இவர்கள் கடவுளா?...சாத்தானா?...
தலையெழுத்துங்க.... என்ன கொடுமை சார் இது


நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by உதயசுதா Tue Feb 14, 2012 3:16 pm

இன்னிக்கு அரசு மருத்துவமனைகள் உயிரை பிழைக்க வைக்கின்றனவோ இல்லியோ உயிரை எடுக்கும் இடங்களாக மாறி விட்டன.
என்ன செய்வது? நம்ம நாட்டின் தலைஎழுத்து இதுதான்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்


நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Yநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Sநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Hநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 3:26 pm

உமா wrote:சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்

பின்னூட்டம் அருமை உமா அவர்களே...


நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by இரா.பகவதி Tue Feb 14, 2012 3:29 pm

இந்த மாதிரி அரசு டாக்டர்களை முதலில் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by சார்லஸ் mc Tue Feb 14, 2012 3:33 pm

தவறு செய்பவா்களுக்கு கடுமையான நடவடிக்ககைள் எடுப்பது மூலம் , இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் களையப்பட உதவி செய்யும்.


நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Empty Re: நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
» சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
» வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் மரணம்
» தவறான சிகிச்சையால் மரணம்: டாக்டர் மீது, மைக்கேல் ஜாக்சன் தந்தை வழக்கு
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum