புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
96 Posts - 49%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
7 Posts - 4%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 1%
cordiac
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
223 Posts - 52%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
18 Posts - 4%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Barushree
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 14 Feb 2012 - 12:35

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 15 Feb 2012 - 18:11

பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 15 Feb 2012 - 18:13

ராஜா wrote:
பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்

நானும் , நானும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 15 Feb 2012 - 18:16

அடுத்த முறை நீங்க எல்லாரும் வரல, அப்புறம் உங்க எல்லாரையுமே என்ன செய்வேனு எனக்கு தெரியாது. உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 15 Feb 2012 - 18:16

ராஜா wrote:
பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்
எல்லாம் சொல்றதொட சரி அப்பறம் ..?????



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 11 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 15 Feb 2012 - 19:43

ரேவதி wrote:நன்றாக இருக்கிறது பிஜி......

இங்கே கொஞ்சம் தவிர்க்க முடியாத வேலை அதனால்தான் அங்கே வர முடியவில்லை

மிக்க நன்றிகள் ரேவதி..........

அடுத்த முறை கண்டிப்பா வந்தரனும்.......ஆமா சொல்லிபுட்டேன் .....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 15 Feb 2012 - 19:44

பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!


கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் நண்பா.......

மிக்க நன்றிகள் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 15 Feb 2012 - 19:46

ந.கார்த்தி wrote:
ராஜா wrote:
பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்
எல்லாம் சொல்றதொட சரி அப்பறம் ..?????

அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி..........

வாயாள வடை சுடுவது என்று கூறுவார்கள்.....அடுத்த முறை வரல..........உங்கள நீக்க வச்சு நாங்க சுடுவோம்....... கோபம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 15 Feb 2012 - 20:01

ந .கார்த்திக் நீ முதலில் கலந்துகொண்டாயா ... கோபம்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 15 Feb 2012 - 20:14

பிஜிராமன் wrote:அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி..........
வாயாள வடை சுடுவது என்று கூறுவார்கள்.....அடுத்த முறை வரல..........உங்கள நீக்க வச்சு நாங்க சுடுவோம்....... கோபம்
சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Wed 15 Feb 2012 - 20:17

ராஜா wrote:
பிஜிராமன் wrote:அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி..........
வாயாள வடை சுடுவது என்று கூறுவார்கள்.....அடுத்த முறை வரல..........உங்கள நீக்க வச்சு நாங்க சுடுவோம்....... கோபம்
சோகம்

சரி அண்ணா......கவலை படாதீங்க........உக்கார வச்சு சுடுறோம்.........சரியா.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக