புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:08 pm






வகுப்பறையில்
எழுதப்பட்ட
மரணம் கண்டு
கலங்கி நிற்கும் கல்வி!

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

மாணவன் வடிவில
மரணம் வருமென எப்படி
எதிர்பார்க முடியும்?

இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது
!






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:16 pm

நல்ல சமுதாயம் உருவாக காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்கள் .

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் ..

மாதா , பிதா ,குரு,தெய்வம் என்பது இனி எழுத்தில் மட்டும் தானா ..

நல்ல கவிதை பாலா ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:19 pm

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Feb 12, 2012 9:24 pm

இன்றைய மாணவர்களுக்கு கோபமும் வெறியும் மனதோடு குணமாக பிறந்துவிடுகிறது.அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாமல் சீறி விடுகின்றனர்.
இப்படியே போனால் ஆன்லைன் கல்வி முறை வந்துவிடும்.உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமே.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:29 pm

கே. பாலா wrote:
முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !

நான் இப்போ இந்தியாவில் இல்லை செய்தியின் தாக்கம் குறைவு , ஆனாலும் அந்த செய்தி எனக்கு மிக பெரிய ஆதிர்ச்சியை அளித்துக்கொண்டுயிருக்கின்றது .
என் அப்பாதான் 6 முதல் 8 வரை எனக்கு வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அடிவாங்கியிருக்கின்றேன் .

உமா மகேஸ்வரி குடுபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 10:17 pm

மனதைத் தொட்ட வரிகள் நண்பரே.. கண்கலங்க வைத்தது இந்த கல்நெஞ்சன் கபாலியையும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:24 pm

மிகவும் உருக்கமான வரிகள் பாலா சார்..... யார் மீது குற்றம் என்பதை கண்டறியாமல் யாரை இதற்கு பலிகடா ஆக்கலாம் என்று உளரிக்கொண்டிருக்கும் சமூகம்....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 10:49 pm

குற்றவாளிகள் நிச்சயமாக அந்த பையனின் பெற்றோர்கள் தான்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக