புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_m10நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 1:22 pm



காரைக்கால் : "அரசு மருத்துவமனையில், நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வராததே இறப்பிற்கு காரணம்' என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியலும் நடத்தியதால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரைக்கால் பெரியபேட் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 43. தெரேசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட முத்துகிருஷ்ணன் இரவு 9.45 மணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, பயிற்சி மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. கடும் நெஞ்சுவலி இருப்பதாக சிறப்பு டாக்டருக்கு தெரிவித்தும் அவர் வரவில்லை. இரவு 10.30 மணிக்கு முத்துகிருஷ்ணன் இறந்தார். சிறப்பு மருத்துவர் வராததைக் கண்டித்து முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதிகாலை 3 மணிவரை மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்தும், பணிக்கு வராத மருத்துவரை கண்டித்து உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

காலை 8 மணிக்கு, மதகடி பாலத்தில் திரண்ட பெரியபேட் பகுதி மக்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பார்வர்டு பிளாக் மற்றும் வி.சி.கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமலர்



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 1:32 pm

சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:39 pm

மிகப் பெரும் புகழ் பெற்றத் தனியார் மருத்துவமனையிலும் இதே நிலைதான் சிவா...
உயிர் காக்கும் கடவுள்களாலேயே பல உயிர்கள் போகும் நிலை...
உண்மையில் இவர்கள் கடவுளா?...சாத்தானா?...
தலையெழுத்துங்க.... என்ன கொடுமை சார் இது



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 1:46 pm

இன்னிக்கு அரசு மருத்துவமனைகள் உயிரை பிழைக்க வைக்கின்றனவோ இல்லியோ உயிரை எடுக்கும் இடங்களாக மாறி விட்டன.
என்ன செய்வது? நம்ம நாட்டின் தலைஎழுத்து இதுதான்.

இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Yநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Sநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Uநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Dநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Hநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 1:56 pm

உமா wrote:சிலரின் அலச்சியத்தால் பலரின் உயிர்கள் இப்படி தான் போகிறது.
உயிரை காக்குக்ம் மருத்துவரே இப்படியென்றால் மற்றவர்கள் எப்படி.
விபத்தில் சாகிம் நிலையில் ஒருவரை காக்க நாம் விரைந்து சென்றாலும் அவரை ஏற்ற ஆட்டோக்காரன் வருவதில்லை... தூக்க ஆட்க்களை அழைத்தால் போலீஸ் கேஸ் வருவதில்லை... டிராபிக் போலீசும் ஆம்புலன்ஸ் வரும் வரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும். அங்கே ஒரு சில மனிதர்கள் மட்டுமே அந்த உயிரை காக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், உதவ ஆலின்றி அந்த உயிர் தவித்து கொண்டு இருக்கும்.

இப்படி அலட்சியம் செய்பவர் அனைவருமே யோடிக்க வேண்டும், இன்று அவரின் நிலை நமக்கும் வரலாம், நம் குடும்பத்துக்கும் வரலாம் என்று. சோகம்

பின்னூட்டம் அருமை உமா அவர்களே...




நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 224747944

நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Aநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Emptyநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் Rநெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 14, 2012 1:59 pm

இந்த மாதிரி அரசு டாக்டர்களை முதலில் பதவியில் இருந்து நீக்க வேண்டும்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 2:03 pm

தவறு செய்பவா்களுக்கு கடுமையான நடவடிக்ககைள் எடுப்பது மூலம் , இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் களையப்பட உதவி செய்யும்.



நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550நெஞ்சுவலியால் அவதிப்பட்டவர் டாக்டர் இல்லாததால் மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக