புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
2 Posts - 18%
heezulia
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
372 Posts - 49%
heezulia
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
25 Posts - 3%
prajai
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_m10சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 13, 2012 9:21 pm

சென்னை விழா – ஏற்புரைக் கவிதை
Dr. சுந்தரராஜ் தயாளன்
அன்புள்ள பெரியோரே, அறிவுசார் நடுவர்களே
என்னருமைக் கவிஞர்களே, ஈகரையின் உறவுகளே
இங்குவந்து உம்மெதிரே இருப்பதின் காரணியே
தங்குதடை இல்லாநம் தகைசால் ஈகரையே.
எங்கெங்கோ வாழ்ந்தாலும், எப்படியோ இருந்தாலும்
சங்குசுட்ட வெண்மைநிறம் தருகின்றோம் ஈகரையில்
வெண்மையென நானிங்கு வெளிப்படையாய்ச் சொல்வது
என்னையும் சேர்த்துத்தான்...என்னுளத்தைத் தான்சொன்னேன்!
சாதிமத பேதமில்லை, சாத்திரச்சண் டைகள்என்னும்
பேதிதரும் விடமில்லை, போரிடுவார் யாருமில்லை
ஆதிமுதல் இன்றுவரை அரவணைத்து அன்புடனே
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் ஈகரையை
நீதிநெறி நிலைநிறுத்தி நடாத்துகிறார் சிவாஅவர்கள் மகிழ்ச்சி
மூன்றுமா தங்கள்முன்பு முனைந்த ஓர்நிகழ்வதனை
ஈன்றுநான் உங்கள்முன் இயம்பிட உவகைகொண்டேன்
கருநாடக மாநிலத்தில் கடற்கரை ஓரமாக
உருவான ஊர்களிலே ஒப்பிலா ஓர்நகராம்
உடுப்பியின் கடற்கரையில் உள்ளதோர் சிறுதீவு
அடுக்கி வைத்தார்ப்போல் அழகிய கற்களுண்டு!
படிப்பதற்கும், வகையாய் பார்த்ததனைப் படமாகப்
பிடிப்பதற்கும் போனேன்நான், பின்னிய கால்கள்
தடுக்கிடவே தவறியே விழுந்தேன் தலைகீழாய்
பிடிப்பதற்கு ஏதுமில்லை, பின்புறமாய் விழுந்தாலும்
இடுக்கிபோல் ஓர்குழியில் இருதோளும் தான்பதிய
ஒடிந்தது ஒருகால்த்தான், ஒன்றுமிலை எந்தலைக்கு
அடுத்தவோர் முன்றுமாதம் அடங்கினேன் வீட்டினுள்ளே
படுத்தபடி மடிக்கணினி பார்த்தபடி நானிருந்தேன்
மனைவியின் கைப்பிடித்து மகிழ்ந்தது ஒர்காலம்-இன்றோ
துணைவியே இத்தடிதான்.....துயரத்தில் உள்ளேன்நான்!
இணைவி என்றெல்லாம்.....இல்லாத ஏழைநான்!!
இப்படி இருந்துதான் இயங்கினேன் ஈகரையில்
எப்படியோ நோவுடனே எழுதினேன் கவிதைகளை
தப்படியைத் தராமல்நல்ல தரமானதிரிகள் செய்தேன்
அப்படியே “பொழுதைக்கழிக்க அழகாய்ஓர் வழி”யும்கண்டேன்
இன்றுநான் உங்கள்முன்னோர் ஈகரையின் சிறப்புக்கவி
என்றும்நான் எழுதிடுவேன் எழில்மரபில் எளிமையுடன்
நன்றியுடன் நானிருப்பேன் நற்கவிகள் தான்தருவேன்
நன்றி ...... வணக்கம்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 9:27 pm

ஏற்புரை கவிதை அருமை ..

ஈகரை அனைவரையும் வரவேற்றாலும் கவிஞர்களை அதிகம் வளர்க்க தவறியது இல்லை


அருமையான புகை படங்கள் அதுவும் முதல் படங்கள் அழுத்க்தினேன் வி. பொ. ப
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 9:41 pm

அய்யா...உங்கள் கவிதை உள்ளத்தைக் காட்டியது...இரண்டு உயர்வானது என்பது தெரிந்தது...
படங்கள் பகிர்விற்கு நன்றி அய்யா...



சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  224747944

சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Rசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Aசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Emptyசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Rசென்னை விழா - ஏற்புரைக் கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 9:49 pm

அருமையான கவிதை அய்யா ..


புகைப்பட பகிர்வுக்கு மிக்க நன்றி ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 9:50 pm

அருமை ஐயா புன்னகை
படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 9:51 pm

ஏற்புரைக் கவிதைக்கும், புகைப்படங்களுக்கும் நன்றி அண்ணா!



சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Feb 13, 2012 9:52 pm

அருமை ஐயா புன்னகை
படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 13, 2012 10:02 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமை ஐயா புன்னகை
படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. புன்னகை
நன்றி கார்த்திக் தம்பி....என் தம்பியிடம் கெமெரா கொடுத்து படம் எடுக்கச் சொன்னது தவறாய் விட்டதே சோகம் உங்களின் படம், தம்பி இராமன் மற்றும் கோவிந்தராசு, அய்யம் பெருமாள் படங்கள் இல்லையே சோகம் வருந்துகிறேன் .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 10:24 pm

தற்சமயம் போட்டோ தெரியாதவர்களுக்காக ஈகரை நூலகத்தில் பதிந்து உள்ளேன்

http://eegarai.com/ebooks/?p=1401 பார்க்க


பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அன்பு மலர் நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 10:31 pm

ஏற்புரைக்கவிதை அருமையாக உள்ளது ஐயா. சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  677196

அதே சமயம் புகைப்படங்களின் கீழ் யாா் என்பதினை அறிய அவா்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  678642 சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550



சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550சென்னை விழா - ஏற்புரைக் கவிதை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக