புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை வாலன்டைன்ஸ் டே : காதலர்கள் உற்சாகம்.. களைகட்டும் பிசினஸ்
Page 1 of 1 •
நாளை வாலன்டைன்ஸ் டே : காதலர்கள் உற்சாகம்.. களைகட்டும் பிசினஸ்
சென்னை : காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரோஜாப்பூக்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. எஸ்எம்எஸ் பரிமாற்றம் சூடுபிடித்திருக்கிறது. அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், ஷாஜகான் - மும்தாஜ் என வரலாறு கடந்த காவியக் காதல்கள் பல. சினிமா, சீரியல்களில்காதல் காட்சிகளை விரும்பி பார்க்கும் பெற்றோர்கள்கூட நிஜத்தில் தங்கள் பிள்ளைகளின் காதலை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. அதையும் மீறி காதலிப்பதுதான் ‘கிக்’ என்பது காதலர்களின் எண்ணம். நாளை காதலர் தினம். பரிசுப் பொருட்களையும் ரோஜா மலர்களையும் காதல் ஜோடிகள் பரிமாறிக் கொள்ளும் நாள்.
காதலர்களை சேர்த்து வைத்த ‘வாலன்டைன்’ என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினமே காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் ரோம பேரரசை 2-ம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்கள் ராணுவத்தில் சேர மறுத்தனர். மக்கள் குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாக இருப்பதும்தான் இதற்கு காரணம் என மன்னர் கருதினார். இதனால் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தடை விதித்தார். திருமணம் செய்வதால் ஆண்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அரசரின் நம்பிக்கை.
இதை வாலன்டைன் என்ற பாதிரியார் எதிர்த்தார். அரசு உத்தரவை மீறி நிறைய ரகசிய திருமணங்களை நடத்தி வைத்தார். இது தெரியவந்ததால் மன்னர் கோபமடைந்து, வாலன்டைனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அரசரின் உத்தரவுப்படி கி.பி. 270-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்துவைத்த வாலன்டைன் கொல்லப்பட்ட தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
போப் கிளேஷியஸ் கி.பி. 498-ல் பிப்ரவரி 14ம் தேதியை வாலன்டைன்ஸ் தினமாக, காதலர் தினமாக அறிவித்தார். பிரிட்டனில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, அமெரிக்காவில் 1700களில் பரவியது. 19-ம் நூற்றாண்டில் மெதுவாக பல நாடுகளிலும் வளரத் தொடங்கிய இந்த தினம் 20-ம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள், பூக்கள், சாக்லேட் போன்ற பரிசுகளை பரிமாறிக் கொள்வது என அமோக பிசினஸ் நடக்கும் ‘வர்த்தக விழாவாக’ மாறியது.
சீனர்கள் 7ம் மாதத்தின் 7வது நாளை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். தென்கொரியாவில் நவம்பர் 11ம் தேதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின்படி ஆவே மாதத்தின் 15ம் நாள் காதலர் விழா கொண்டாடப்படுகிறது. கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் 3வது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் பல நாடுகளில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாக பார்க்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதால் காதல் ஜோடிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். காதலை கவுரவிக்கும் எஸ்எம்எஸ்களை பரிமாறி வருகின்றனர். வாழ்த்து அட்டைகள், ரோஜா பூக்கள், இதய வடிவிலான சாக்லேட், மோதிரம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பீச், பார்க்கில் பலத்த பாதுகாப்பு
நாளை காதலர் தினம் என்பதால் பீச், பார்க், தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காதலர்கள் சந்தித்து காதல் வாழ்த்து கூறிக்கொள்வார்கள். காதலை வெளிப்படுத்தும் விதமாக பிடித்தமான பொருட்களை பரிசாக வழங்கி அசத்துவார்கள். இந்த தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் இன்றே தயாராகி வருகின்றனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பூங்காக்கள், புழல் ஏரி, சோழவரம் ஏரி கரையோரங்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். அலமாதி பழைய விமான தளத்திலும் காதல் ஜோடிகள் சந்தித்து கொள்வார்கள். பணம் பறிக்கும் மர்ம ஆசாமிகள் மற்றும் காதலர் தின எதிர்ப்பாளர்களால் அவர்களுக்கு ஆபத்து நேராத வகையில் சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. திருச்சி, கோவை, மதுரை உள்பட மற்ற நகரங்களிலும் காதலர்கள் கூடும் இடங்களில் பிரச்னை ஏற்படாத வகையில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மேலும், அத்துமீறும் காதலர்களை வளைத்துப் பிடிக்க மப்டியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் புது திட்டம் தீட்டி உள்ளனர்.
தினகரன்
சென்னை : காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரோஜாப்பூக்கள், பரிசுப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. எஸ்எம்எஸ் பரிமாற்றம் சூடுபிடித்திருக்கிறது. அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட், ஷாஜகான் - மும்தாஜ் என வரலாறு கடந்த காவியக் காதல்கள் பல. சினிமா, சீரியல்களில்காதல் காட்சிகளை விரும்பி பார்க்கும் பெற்றோர்கள்கூட நிஜத்தில் தங்கள் பிள்ளைகளின் காதலை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை. அதையும் மீறி காதலிப்பதுதான் ‘கிக்’ என்பது காதலர்களின் எண்ணம். நாளை காதலர் தினம். பரிசுப் பொருட்களையும் ரோஜா மலர்களையும் காதல் ஜோடிகள் பரிமாறிக் கொள்ளும் நாள்.
காதலர்களை சேர்த்து வைத்த ‘வாலன்டைன்’ என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினமே காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் ரோம பேரரசை 2-ம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்கள் ராணுவத்தில் சேர மறுத்தனர். மக்கள் குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாக இருப்பதும்தான் இதற்கு காரணம் என மன்னர் கருதினார். இதனால் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள தடை விதித்தார். திருமணம் செய்வதால் ஆண்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அரசரின் நம்பிக்கை.
இதை வாலன்டைன் என்ற பாதிரியார் எதிர்த்தார். அரசு உத்தரவை மீறி நிறைய ரகசிய திருமணங்களை நடத்தி வைத்தார். இது தெரியவந்ததால் மன்னர் கோபமடைந்து, வாலன்டைனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அரசரின் உத்தரவுப்படி கி.பி. 270-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்துவைத்த வாலன்டைன் கொல்லப்பட்ட தினம் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
போப் கிளேஷியஸ் கி.பி. 498-ல் பிப்ரவரி 14ம் தேதியை வாலன்டைன்ஸ் தினமாக, காதலர் தினமாக அறிவித்தார். பிரிட்டனில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா, அமெரிக்காவில் 1700களில் பரவியது. 19-ம் நூற்றாண்டில் மெதுவாக பல நாடுகளிலும் வளரத் தொடங்கிய இந்த தினம் 20-ம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள், பூக்கள், சாக்லேட் போன்ற பரிசுகளை பரிமாறிக் கொள்வது என அமோக பிசினஸ் நடக்கும் ‘வர்த்தக விழாவாக’ மாறியது.
சீனர்கள் 7ம் மாதத்தின் 7வது நாளை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர். தென்கொரியாவில் நவம்பர் 11ம் தேதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின்படி ஆவே மாதத்தின் 15ம் நாள் காதலர் விழா கொண்டாடப்படுகிறது. கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் 3வது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் பல நாடுகளில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாக பார்க்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதால் காதல் ஜோடிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். காதலை கவுரவிக்கும் எஸ்எம்எஸ்களை பரிமாறி வருகின்றனர். வாழ்த்து அட்டைகள், ரோஜா பூக்கள், இதய வடிவிலான சாக்லேட், மோதிரம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பீச், பார்க்கில் பலத்த பாதுகாப்பு
நாளை காதலர் தினம் என்பதால் பீச், பார்க், தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காதலர்கள் சந்தித்து காதல் வாழ்த்து கூறிக்கொள்வார்கள். காதலை வெளிப்படுத்தும் விதமாக பிடித்தமான பொருட்களை பரிசாக வழங்கி அசத்துவார்கள். இந்த தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் இன்றே தயாராகி வருகின்றனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பூங்காக்கள், புழல் ஏரி, சோழவரம் ஏரி கரையோரங்களில் ஏராளமான காதல் ஜோடிகள் வருவார்கள். அலமாதி பழைய விமான தளத்திலும் காதல் ஜோடிகள் சந்தித்து கொள்வார்கள். பணம் பறிக்கும் மர்ம ஆசாமிகள் மற்றும் காதலர் தின எதிர்ப்பாளர்களால் அவர்களுக்கு ஆபத்து நேராத வகையில் சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. திருச்சி, கோவை, மதுரை உள்பட மற்ற நகரங்களிலும் காதலர்கள் கூடும் இடங்களில் பிரச்னை ஏற்படாத வகையில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மேலும், அத்துமீறும் காதலர்களை வளைத்துப் பிடிக்க மப்டியிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசார் புது திட்டம் தீட்டி உள்ளனர்.
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|