ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகர் கண்ட ஈகரை!

+10
பிஜிராமன்
T.N.Balasubramanian
ரா.ரா3275
Aathira
இளமாறன்
சிவா
ராஜா
மகா பிரபு
பாலாஜி
கா.ந.கல்யாணசுந்தரம்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 13, 2012 11:17 am

First topic message reminder :

ஈகரைத் திருவிழா
சென்னை நகர் கண்ட பெருவிழா!
அன்பின் விளிம்பில்
அனைவரையும் வரவேற்றார்
ஆதிரா எனும் உறவின் நல்லாள்!
தமிழிசை பாடி
அமுதுபடைத்தார்
ஆர்வலர் ஜெயாமீனாட்சி !
தமிழிசையில் தகைசான்ற
இசைபாடலில் சித்ரா மணி
இதயத்தை கொள்ளை கொண்டார்!
பேச்சு மொழி, கவிதைமொழி
செப்பலோசை ஆசிறப்பா முதல்
குற்றியலுகரம் வரை
இலக்கண இலக்கியத்தை
இன்தமிழ் வாசத்தோடு
பகிர்ந்தார் முகிலை இராச பாண்டியன்!
யதார்த்த பேச்சில்
நவீன கவிதையை சித்தர் பாடலுடன்
நன்றுரைத்தார் ஆறுமுகத் தமிழன்!
இஸ்லாமிய பள்ளித் தாலார்
இந்தமிழ் பேசி பகன்றார்!
காவியாவின் பரதம்
காண்போரின் கண்களுக்கு விருந்து!
ராஜலக்ஷ்மியின் பள்ளித்தமிழ் ஆசிரியை
அனுபவங்கள் அருமை!
ஈகரையின் இனிய உறவுகளின்
கவித்துவ பேச்சு மொழி
கருத்துக்களோடு களமிறங்கியது!
உறவுகள் உதயா, முரளிகிருஷ்ணன்
உன்னதப்பணிகள் காணொளி வழி
சரித்திரம் படைத்தனர்!

உறவுகளே......

காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா
காயம்பட்ட இதயத்திடம் சொன்னது....
அந்த ஊதாநிற வானத்தை பார்த்து
ஜன்னல் வழியே வெறித்து பார்க்கும்
உனது மனத்தூரிகைகளை எரித்து விடு!
நீ வரைந்த ஸ்னேக ஓவியங்கள்
வேறொரு வீட்டில் மாட்டப்பட்டுவிட்டன!
இந்த பூமி வெற்றிடமன்று ....
பயணித்தால் வாழ்க்கையில் ஓர் அங்கம்!
உடல் சிதலமாகும்முன்
அன்பின் தேடலை விடுத்து உனது
சிந்தனைப் பனிக்குடங்களை
உடைத்து கவிதைக் குழந்தைகளை பிரசவி!
உனது படயலுக்காக
இந்த கணனியுகம் காத்திருக்கிறது......
ஈகரை எனும் இணையதளத்துடன்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down


சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by பிஜிராமன் Tue Feb 14, 2012 9:58 am

மிகவும் அருமையான கவி படைதுள்ளீர்கள் ஐயா

மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by subhajothi Tue Feb 14, 2012 1:33 pm

அருமை அய்யா அருமையிருக்கு
subhajothi
subhajothi
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by ஜாஹீதாபானு Tue Feb 14, 2012 1:40 pm

பொருத்தமான கவி சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by ரேவதி Tue Feb 14, 2012 1:58 pm

விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் உங்களின் இந்த கவி அங்கே கலந்து கொண்டாத்தற்கான சந்தோசத்தையும், மகிழ்ச்சியை கொடுக்கிறது..
நன்றி ஐயா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 2:09 pm

ரேவதி wrote:விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் உங்களின் இந்த கவி அங்கே கலந்து கொண்டாத்தற்கான சந்தோசத்தையும், மகிழ்ச்சியை கொடுக்கிறது..
நன்றி ஐயா

அதானே.....தாங்களும் என் வரவில்லை. நல்ல கவிதைபடைக்கும் ரேவதி வந்திருக்கலாம். அடுத்த விழாவில் பங்கேர்க்கவும். நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by dhilipdsp Fri Feb 17, 2012 7:35 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சென்னை மாநகர் கண்ட ஈகரை! - Page 2 Empty Re: சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum