புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_lcapஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_voting_barஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_lcapஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_voting_barஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_lcapஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_voting_barஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 10:57 am

First topic message reminder :

பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?

நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.

அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை

மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க

வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்

என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே

கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு

இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை

ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:

பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை

கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்

சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு

இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!



(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 3:44 pm

RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு

சொல்லாம வந்ததுக்கே மண்டையிலே அடிக்கறீங்க...சொல்லிருந்தா தொண்டைய(குரல்வளைய) அறுத்து இருப்பீங்க போல...ஆத்தாடி...காத்தாடி விட நா வர்ல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 3:49 pm

உண்மைதான் அய்யம்பெருமாள்...எனக்குத் தேசியத் தலைவர் என்றால் உயிர்...
திடீரென்று மனநிலை மாறிவிட்டது...மௌனமாகிவிட்டேன்...
மன்னிக்கவும்...



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 13, 2012 3:52 pm

நல்ல கவிதை ரா.ரா. நீங்க இந்த கவிதையா நேத்து வாசித்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Uஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Dஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Yஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Sஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Uஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Dஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Hஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 3:55 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை ரா.ரா. நீங்க இந்த கவிதையா நேத்து வாசித்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்

சில நேரம் இப்படித்தான் ஆகிவிடுகிறது...சரி செய்கிறேன்...நன்றி சுதா அவர்களே...



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Feb 13, 2012 3:57 pm

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 4:01 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

நன்றி நன்றி தம்பி...



எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 13, 2012 4:08 pm

ஹேய் ......உங்க பெயர் மாறிவிட்டது சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 13, 2012 4:18 pm

நண்பர் ரா.ரா அவர்களின் எழுச்சிமிகு கவிதை சிறப்பு. அவர் இதை வாசித்திருக்கலாம். விழா துவங்கியது காலம் தாமதம் தான். வெளியூர் உறவுகள் நேரத்தோடு செல்லவேண்டும் என்று ஆதிரா அவர்களும் விழாவை மாலை ஏழு மணிக்கு முன் முடித்துக்கொண்டார். ரா.ரா வின் கவிதை விழா மேடையில் பகிர முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. நானும் குறைந்தது முப்பது நிமிடமாவது பேச வேண்டும் என்றிருந்தேன். நேரம் கருதி சீக்கிரம் முடித்துக் கொண்டேன்.

விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.

அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 4:26 pm

Kaa Na Kalyanasundaram wrote:நண்பர் ரா.ரா அவர்களின் எழுச்சிமிகு கவிதை சிறப்பு. அவர் இதை வாசித்திருக்கலாம். விழா துவங்கியது காலம் தாமதம் தான். வெளியூர் உறவுகள் நேரத்தோடு செல்லவேண்டும் என்று ஆதிரா அவர்களும் விழாவை மாலை ஏழு மணிக்கு முன் முடித்துக்கொண்டார். ரா.ரா வின் கவிதை விழா மேடையில் பகிர முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. நானும் குறைந்தது முப்பது நிமிடமாவது பேச வேண்டும் என்றிருந்தேன். நேரம் கருதி சீக்கிரம் முடித்துக் கொண்டேன்.

விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.

அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.
அடுத்த சந்திப்பு / விழா உங்களின் கருத்துக்கள் படியே நடக்கும் ஐயா , நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 13, 2012 6:29 pm

நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.

முறையான வணக்கத்துடன் எழுதி கவிஞ்சர் என்று நிலை நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அற்புதம் அண்ணா..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக