Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
+11
உதயசுதா
ayyamperumal
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
kalidasan காளிதாசன்
கார்த்திக்.எம்.ஆர்
இரா.பகவதி
இளமாறன்
ராஜா
சிவா
ரா.ரா3275
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
First topic message reminder :
பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?
நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை
மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க
வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்
என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே
கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு
இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை
ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:
பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை
கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்
சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு
இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!
(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)
பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?
நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை
மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க
வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்
என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே
கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு
இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை
ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:
பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை
கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்
சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு
இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!
(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
RaRa3275 wrote:ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா
கவி அருமை
சொல்லாம வந்ததுக்கே மண்டையிலே அடிக்கறீங்க...சொல்லிருந்தா தொண்டைய(குரல்வளைய) அறுத்து இருப்பீங்க போல...ஆத்தாடி...காத்தாடி விட நா வர்ல...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
உண்மைதான் அய்யம்பெருமாள்...எனக்குத் தேசியத் தலைவர் என்றால் உயிர்...
திடீரென்று மனநிலை மாறிவிட்டது...மௌனமாகிவிட்டேன்...
மன்னிக்கவும்...
திடீரென்று மனநிலை மாறிவிட்டது...மௌனமாகிவிட்டேன்...
மன்னிக்கவும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
நல்ல கவிதை ரா.ரா. நீங்க இந்த கவிதையா நேத்து வாசித்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
உதயசுதா wrote:நல்ல கவிதை ரா.ரா. நீங்க இந்த கவிதையா நேத்து வாசித்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்
சில நேரம் இப்படித்தான் ஆகிவிடுகிறது...சரி செய்கிறேன்...நன்றி சுதா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
ந.கார்த்தி wrote: அண்ணா
தம்பி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
நண்பர் ரா.ரா அவர்களின் எழுச்சிமிகு கவிதை சிறப்பு. அவர் இதை வாசித்திருக்கலாம். விழா துவங்கியது காலம் தாமதம் தான். வெளியூர் உறவுகள் நேரத்தோடு செல்லவேண்டும் என்று ஆதிரா அவர்களும் விழாவை மாலை ஏழு மணிக்கு முன் முடித்துக்கொண்டார். ரா.ரா வின் கவிதை விழா மேடையில் பகிர முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. நானும் குறைந்தது முப்பது நிமிடமாவது பேச வேண்டும் என்றிருந்தேன். நேரம் கருதி சீக்கிரம் முடித்துக் கொண்டேன்.
விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.
அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.
விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.
அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
அடுத்த சந்திப்பு / விழா உங்களின் கருத்துக்கள் படியே நடக்கும் ஐயா ,Kaa Na Kalyanasundaram wrote:நண்பர் ரா.ரா அவர்களின் எழுச்சிமிகு கவிதை சிறப்பு. அவர் இதை வாசித்திருக்கலாம். விழா துவங்கியது காலம் தாமதம் தான். வெளியூர் உறவுகள் நேரத்தோடு செல்லவேண்டும் என்று ஆதிரா அவர்களும் விழாவை மாலை ஏழு மணிக்கு முன் முடித்துக்கொண்டார். ரா.ரா வின் கவிதை விழா மேடையில் பகிர முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. நானும் குறைந்தது முப்பது நிமிடமாவது பேச வேண்டும் என்றிருந்தேன். நேரம் கருதி சீக்கிரம் முடித்துக் கொண்டேன்.
விழா முடித்து உறவுகள் ரா.ரா, பி.ஜி.ராமன், தஞ்சை வாசன், உமா, ஜாகீதா பானு, இவர்களுடன் உரையாடியது மனதை விட்டாகலாது. உமா அவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசி பகிர்ந்தார் அவரது கருத்துக்களை.
அடுத்த விழா அல்லது ஈகரை பதிவர்கள் கவியரங்கம், கலந்துரையாடல் என எப்போது நடக்கும்? ஒவ்வொரு உள்ளமும் கேட்கும் கேள்விகள்! இதில் ரா.ரா முதலில் கவிதை படிக்க அழைப்பு விடுங்கள். நன்றி.
Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை
நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.
முறையான வணக்கத்துடன் எழுதி கவிஞ்சர் என்று நிலை நிறுத்தி விட்டீர்கள் மிகவும் அற்புதம் அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|