ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

+11
உதயசுதா
ayyamperumal
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
kalidasan காளிதாசன்
கார்த்திக்.எம்.ஆர்
இரா.பகவதி
இளமாறன்
ராஜா
சிவா
ரா.ரா3275
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 10:57 am

First topic message reminder :

பிறைநிலாப் பள்ளியில்
குறையிலாக் கூட்டம்
குறையுமா நாட்டம்?

நான் வாழ்வது வங்கக்கரை
வந்திருப்பது ஈகரை
வணக்கம்.

அண்டபகிரண்டமே
ரெண்டாகத் துண்டாக உடைந்தாலும்
கொண்டாட வேண்டும் தமிழை

மொட்டாக-துளிர்ப்
பட்டாக-ஒரு
சிட்டாக-எனைப்
பறக்க விட்டா(க்)க

வான் தொட்டாலும்
மெட்டாலும்
'துட்'டாலும்
சிகரம் தொட்டாலும்

என் இரண்டு காலும்
தரையிலே
சத்தியம்-நேர்மை இரண்டும்
இருக்கும் என் உரையிலே

கைகளிரண்டு-கால்களிரண்டு
கண்களிரண்டு-செவிகளிரண்டு
நாசித் துளைகளிரண்டு -நான்
பேசும் மொழிகளிரண்டு

இப்படி எப்போதும்
இரண்டிரண்டாய் இருப்பதால்
எவருக்கும்
அரண்டு மிரண்டு இருக்க
அவசியமில்லை

ஆகவே உலகத் தமிழினமே
உனக்கும் சேர்த்து ஒரு செய்தி:

பார்வதி தெய்வம்
பெற்றப் பிள்ளைப்
பதுங்கி இருக்கிறான்
பாய்வான்-அவன்
பறக்க விடுவான்
தமிழ்க்கொடியை
பாதுகாத்திடுவான்-எம்
தமிழ்க்குடியை

கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்

சுயமரியாதைக்கே
சோறு போடுபவர்கள் நாங்கள்
எனவே
முள்ளிவாய்க்கால்-முல்லைப் பெரியாறு
இரண்டாலும்
முடங்கிவிடாது எங்கள் வரலாறு
எனவே
வேண்டாம் தகராறு

இதுதான் உன் களம்
இனிதான் உன் காலம்
தமிழா... நீ விளையாடு
தடைகளை உடைத்துக் களமாடு!



(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 1:54 pm

ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு
பாட்டி அதன் இப்போ பதிஞ்சிடங்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ஜாஹீதாபானு Mon Feb 13, 2012 1:56 pm

bagavathi wrote:
ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு
பாட்டி அதன் இப்போ பதிஞ்சிடங்களா
அவர் வாயால கவி சொல்லி கேட்டது போல இருக்குமா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 2:05 pm

ஜாஹீதாபானு wrote:
bagavathi wrote:
ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு
பாட்டி அதன் இப்போ பதிஞ்சிடங்களா
அவர் வாயால கவி சொல்லி கேட்டது போல இருக்குமா புன்னகை

ஒரு ஐடியா அன்னாவா அந்த கவிதய சொல்ல வச்சி ஒரு விடியோல ரெகார்ட் பண்ணி ஒரு பதிவா போடுருளாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by சார்லஸ் mc Mon Feb 13, 2012 2:06 pm

கவிதை எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944 எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 3:35 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை புரட்சியா இல்லை அன்பின் புரட்சியா

இரண்டையும் பிரித்து இனம் காணல் அரிது...
நன்றி இளமாறன்...


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 3:36 pm

சார்லஸ் mc wrote:கவிதை எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944 எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 154550

நன்றி சார்லஸ் அவர்களே...


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 3:37 pm

தம்பிகள் பகவதி-கார்த்திக் எம்.ஆர்.ஆகியோருக்கு நன்றி...


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 3:41 pm

ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு

சொல்லாம வந்ததுக்கே மண்டையிலே அடிக்கறீங்க...சொல்லிருந்தா தொண்டைய(குரல்வளைய) அறுத்து இருப்பீங்க போல...ஆத்தாடி...காத்தாடி விட நா வர்ல... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ரா.ரா3275 Mon Feb 13, 2012 3:42 pm

bagavathi wrote:
ஜாஹீதாபானு wrote:
bagavathi wrote:
ஜாஹீதாபானு wrote:இப்படி பண்ணிபுட்டீங்களே ரா ரா மண்டையில் அடி

கவி அருமை அருமையிருக்கு
பாட்டி அதன் இப்போ பதிஞ்சிடங்களா
அவர் வாயால கவி சொல்லி கேட்டது போல இருக்குமா புன்னகை

ஒரு ஐடியா அன்னாவா அந்த கவிதய சொல்ல வச்சி ஒரு விடியோல ரெகார்ட் பண்ணி ஒரு பதிவா போடுருளாம்

ஏன் தம்பி இந்தக் கொலவெறி?...நமக்குள்ள ஏதாவது பாக்கி இருக்கா?...


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 224747944

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Aஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Emptyஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Rஎடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by ayyamperumal Mon Feb 13, 2012 3:44 pm

RaRa3275 wrote:
மொட்டாக-
துளிர்ப் பட்டாக-
ஒரு சிட்டாக-

கனவுகளுக்கு
றெக்கை முளைக்கும்
காலம் வரட்டும்-எங்கள்
கவிதைகளிலிருந்தும்
தோட்டாக்கள் பறக்கட்டும்
துப்பாக்கிகள் மலரட்டும்
துரோகங்கள் தெறிக்கட்டும்



(என்றெல்லாம் எழுத்திதான் எடுத்து வந்திருந்தேன் நேற்று.
என்னமோ தெரியவில்லை மனநிலையில் சிறிது மாற்றம்-
மௌனமாகவே திரும்பிவிட்டேன்.
எனவேதான் இங்கு பதிவிட்டேன்.
இதில் வரும் 'நான்' எல்லாம் நானல்ல ...
நீ-நான்-நாம்)

என்னங்க சேகர் .. இதை வாசித்திருந்தால் அனல் பறந்திருக்குமே ?

சோகம்


எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை  - Page 2 Empty Re: எடுத்து வந்தேன்-கொடுக்கவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum