புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் தேவை
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வகுப்பறைகளில் அட்டூழியம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என, சமச்சீர் கல்விக் குழு முன்னாள் உறுப்பினர் கிறிஸ்துதாஸ் வலியுறுத்தினார்.
சென்னை பாரிமுனையில், பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த விவகாரம், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தற்போது தலைமை ஆசிரியர்களுக்கோ, வகுப்பு ஆசிரியர்களுக்கோ அதிகாரம் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை தரக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திலும், இது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதும், தடம் மாறும் மாணவர்களை, மேலும் தவறு செய்ய ஊக்குவிப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர் .
"தொட்டாலே குற்றம்':இதுகுறித்து, சமச்சீர் கல்விக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ் கூறியதாவது:முன்பெல்லாம், "பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், அவன் நன்றாக படிக்க வேண்டும்' என, பெற்றோர் கூறுவர். ஆனால், அவையனைத்தையும் இப்போது பின்பற்ற வேண்டியதில்லை,தவறு செய்யும் மாணவர்களை, நல் வழியில் திருத்துவதற்கு, பல்வேறு வழிகளை ஆசிரியர்கள் கையாண்டனர். தற்போது, மாணவர்களை தொடவே கூடாது என, சட்டமும், அரசும் கூறுகிறது. ஆசிரியரை கொலை செய்த மாணவன் போன்றவர்களை, தற்போதுள்ள சட்டத்தில் தண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ ஆசிரியர்களுக்கு வழியில்லை.பிள்ளைகள் தவறான வழியில் செல்வதற்கு முதல் காரணம், பெற்றோர் தான். ஆக்கப்பூர்வமான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் செல்ல, பெற்றோர் செலவு செய்யலாம். மொபைல், பைக், கார் என, அதிகளவில் செல்லம் கொடுத்து, குட்டிச்சுவராக்குகின்றனர்.
வெளியே தெரிவதில்லை:ஈரோட்டில், ஒலகடத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், மது அருந்திவிட்டு வந்த, 14 மாணவர்கள் மீது, அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒன்பது மாணவர்களுக்கு, "டிசி' கொடுத்ததுடன், ஐந்து மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்துள்ளார்.இதேபோல் பல மாவட்டங்களில் நடக்கின்றன. ஆனால், விஷயம் வெளியே வருவதில்லை. கடும் குற்றங்கள், தவறுகள் செய்யும் மாணவர்களை திருத்த, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உரிய விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் தர வேண்டும். இதற்கேற்ப, வழி காண வேண்டும்.இவ்வாறு கிறிஸ்துதாஸ் கூறினார்.
இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து ஆசிரியர் சங்க அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன. ஏனெனில், போட்டி நிறைந்த கல்வி யுகமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவியர் சென்றபின், தங்களுக்கு அதில் அதிக பொறுப்புணர்வு இல்லை என்ற அபாயப் போக்கு பெற்றோரிடம் அதிகரித்துள்ளது. இம்மாதிரி பயங்கரங்கள் வந்ததும் அதை விலாவரியாக பேசிவிட்ட, தார்மீக அறிவுரைகளை மட்டும் முடிவாக அறிவித்தால் போதாது என்ற நிலை உருவாகிவிட்டது.
தினமலர்
சென்னை பாரிமுனையில், பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த விவகாரம், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தற்போது தலைமை ஆசிரியர்களுக்கோ, வகுப்பு ஆசிரியர்களுக்கோ அதிகாரம் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை தரக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திலும், இது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதும், தடம் மாறும் மாணவர்களை, மேலும் தவறு செய்ய ஊக்குவிப்பதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர் .
"தொட்டாலே குற்றம்':இதுகுறித்து, சமச்சீர் கல்விக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ் கூறியதாவது:முன்பெல்லாம், "பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், அவன் நன்றாக படிக்க வேண்டும்' என, பெற்றோர் கூறுவர். ஆனால், அவையனைத்தையும் இப்போது பின்பற்ற வேண்டியதில்லை,தவறு செய்யும் மாணவர்களை, நல் வழியில் திருத்துவதற்கு, பல்வேறு வழிகளை ஆசிரியர்கள் கையாண்டனர். தற்போது, மாணவர்களை தொடவே கூடாது என, சட்டமும், அரசும் கூறுகிறது. ஆசிரியரை கொலை செய்த மாணவன் போன்றவர்களை, தற்போதுள்ள சட்டத்தில் தண்டிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ ஆசிரியர்களுக்கு வழியில்லை.பிள்ளைகள் தவறான வழியில் செல்வதற்கு முதல் காரணம், பெற்றோர் தான். ஆக்கப்பூர்வமான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் செல்ல, பெற்றோர் செலவு செய்யலாம். மொபைல், பைக், கார் என, அதிகளவில் செல்லம் கொடுத்து, குட்டிச்சுவராக்குகின்றனர்.
வெளியே தெரிவதில்லை:ஈரோட்டில், ஒலகடத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், மது அருந்திவிட்டு வந்த, 14 மாணவர்கள் மீது, அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒன்பது மாணவர்களுக்கு, "டிசி' கொடுத்ததுடன், ஐந்து மாணவர்களை, "சஸ்பெண்ட்' செய்துள்ளார்.இதேபோல் பல மாவட்டங்களில் நடக்கின்றன. ஆனால், விஷயம் வெளியே வருவதில்லை. கடும் குற்றங்கள், தவறுகள் செய்யும் மாணவர்களை திருத்த, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உரிய விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு அதிகாரம் தர வேண்டும். இதற்கேற்ப, வழி காண வேண்டும்.இவ்வாறு கிறிஸ்துதாஸ் கூறினார்.
இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து ஆசிரியர் சங்க அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன. ஏனெனில், போட்டி நிறைந்த கல்வி யுகமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவியர் சென்றபின், தங்களுக்கு அதில் அதிக பொறுப்புணர்வு இல்லை என்ற அபாயப் போக்கு பெற்றோரிடம் அதிகரித்துள்ளது. இம்மாதிரி பயங்கரங்கள் வந்ததும் அதை விலாவரியாக பேசிவிட்ட, தார்மீக அறிவுரைகளை மட்டும் முடிவாக அறிவித்தால் போதாது என்ற நிலை உருவாகிவிட்டது.
தினமலர்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
முருங்கய ஓடிச்சி வளர்க்கணும்
பிள்ளயை அடிச்சி வளர்க்கணும்
பிள்ளயை அடிச்சி வளர்க்கணும்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கே. பாலா wrote:பயம் இருந்தால் தான் "பக்தி"யும் புத்தியும் வரும் ..இல்லை என்றால் "கத்தி"தான் வரும்
வின்சீலன் wrote:முருங்கய ஓடிச்சி வளர்க்கணும்
பிள்ளயை அடிச்சி வளர்க்கணும்
கே. பாலா wrote:பயம் இருந்தால் தான் "பக்தி"யும் புத்தியும் வரும் ..இல்லை என்றால் "கத்தி"தான் வரும்
மிகவும் சரி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|