புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரு தான் அ.தி.மு.க., கோட்டை... : நடப்பதோ வெறும் வசூல் வேட்டை
Page 1 of 1 •
கடும் மின் வெட்டு, உள்ளாட்சிகளில் ஊழல், நிர்வாகச் சீர்கேடு என, பல காரணங்களால், அ.தி. மு.க., கோட்டையான கோவையில், ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தினமும் எட்டு மணி நேர மின் தடையால், தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது கோவை; சென்னையை அடுத்த பெரிய தொழில் நகரமான கோவையில், கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, படிப்படியாக அதிகரித்த மின் வெட்டு, இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வுக்கு அமோக வெற்றியைத் தந்த கோவை மக்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.தலைநகரைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும், இதே நிலை தான் என்றாலும், இந்த மின் வெட்டால், அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருப்பது கோவை நகரமே; பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் வெட்டால் முடங்கிப் போயிருப்பது இங்கே தான்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொழில் அமைப்புகள் கூடி நின்று கொந்தளிப்பது இதனால் தான்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி, கோவையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதே, இதற்கு சாட்சி; மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தொழில் முனைவோர் கொந்தளிப்பதற்கு, வேறு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. மின் வெட்டில் நடக்கும் அப்பட்டமான பாரபட்சம் தான் முதற்காரணம். சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே மின் தடை என்பதுடன், அந்த மண்டலத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தங்கு தடையற்ற மின்சாரத்தை அரசு வழங்குகிறது; ஆனால், காலம் காலமாக தொழில் செய்து, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளைத் தரும் கோவை சிறுதொழில் நிறுவனங்களைப் பற்றி, கவலைப்படுவதே இல்லை.இந்த ஆதங்கமே, சட்டணூபை தேர்தலில் எதிரொலித்து, தி.மு.க.,வுக்கு படுதோல்வியை பதிலாகத் தந்தது; ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும், இதில் மாற்றம் ஏற்படாததோடு, மின் வெட்டின் அளவும், இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனால், பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக, தொழில் அமைப்புகள் போராட முயன்ற போது, பல முறை அனுமதி மறுக்கப்பட்டது; அதே நேரத்தில், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு, போலீசே பலத்த பாதுகாப்பு கொடுத்தது; தி.மு.க., ஆட்சியில் கூட, தங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்ததில்லை என்று, தொழில் அமைப்பினர் பொருமினர்.
அதன் விளைவாகவே, மின் வெட்டைக் கண்டித்து, பிப்., 10ல் நடந்த ஆர்ப்பாட்டத்தை, மிக பிரமாண்டமாக இவர்கள் நடத்திக் காட்டினர்; பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர், மறியலில் ஈடுபட்டபோது, அதையும் சுமுகமாகக் கையாளாமல் தடியடி நடத்தியது, தொழில் அமைப்பினரை மேலும் உஷ்ணப்படுத்தியுள்ளது.இவை ஒரு புறமிருக்க, கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி. மு.க., பிரதிநிதிகள் யாருமே, தொழில் அமைப்பினரின் உணர்வுகளை, தொழில் பாதிப்புகளை, முதல்வரிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை; மாறாக, குறுகிய காலத்தில், கோடிகளில் குவிப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.கோவைக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டபோது, இங்குள்ள தொழில் அமைப்புகள், பெரிதும் மகிழ்ச்சியடைந்தன; ஆனால், தொழில் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் எடுக்காத வேலுமணி, பல வழிகளிலும் வசூல் செய்து, ராவணனை மகிழ்ச்சிப்படுத்துவதையே முக்கியப் பணியாகச் செய்து வந்ததாக புகார்கள் கிளம்பின; அதற்கேற்ப, அவரது பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.
கோவை மேயராக வேலுச்சாமி பொறுப்பேற்றபோது, இந்த நகருக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று, இங்குள்ள மக்கள் நம்பினர்; மாறாக, வரலாறு காணாத அளவுக்கு, கோவை மாநகராட்சியில் ஊழல், மிரட்டல், வசூல் வேட்டை தலை தூக்கியிருப்பதாக, ஆளும் கட்சியினரே புலம்பத் துவங்கி விட்டனர்; இதற்கேற்ப, மாநகராட்சியிலும் ஊழல் அதிகாரிகளே நிறைந்துள்ளனர்."பார்' ஏலத்தில் முறைகேடு, சீட்டாட்ட கிளப் நடத்துவோர்க்கு ஆதரவு, கேபிள் ஆபரேட்டர்களிடம் வசூல் வேட்டை, "ஷாப்பிங் மால்'களில் மிரட்டல் வசூல், அரசு நிர்வாக விஷயங்களில் தலையீடு என, ஆளும் கட்சி பிரதிநிதிகள் மீது, புதுப்புது புகார்க் கணைகள் பாய்கின்றன; தொழில் வளர்ச்சியிலோ, நகரின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலோ, ஒருவரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.முன்னர், சசிகலா கும்பலுக்கு, "கப்பம்' கட்டியதாக, ஒரு காரணம் கூறப்பட்டது; இப்போது, அதிகார மையங்களே இல்லாத நிலையிலும், இந்த பிரதிநிதிகள், "மேல கொடுக்கணும்' என்று கூறியே வசூலைத் தொடர்வது, முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால், அ.தி.மு.க., வின் கோட்டையில், ஓட்டைகள் விழுவது உறுதியாகியுள்ளது.
தினமலர்
தினமும் எட்டு மணி நேர மின் தடையால், தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது கோவை; சென்னையை அடுத்த பெரிய தொழில் நகரமான கோவையில், கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, படிப்படியாக அதிகரித்த மின் வெட்டு, இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.,வுக்கு அமோக வெற்றியைத் தந்த கோவை மக்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.தலைநகரைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும், இதே நிலை தான் என்றாலும், இந்த மின் வெட்டால், அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருப்பது கோவை நகரமே; பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மின் வெட்டால் முடங்கிப் போயிருப்பது இங்கே தான்; முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொழில் அமைப்புகள் கூடி நின்று கொந்தளிப்பது இதனால் தான்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி, கோவையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டதே, இதற்கு சாட்சி; மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பை விட, தொழில் முனைவோர் கொந்தளிப்பதற்கு, வேறு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. மின் வெட்டில் நடக்கும் அப்பட்டமான பாரபட்சம் தான் முதற்காரணம். சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே மின் தடை என்பதுடன், அந்த மண்டலத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தங்கு தடையற்ற மின்சாரத்தை அரசு வழங்குகிறது; ஆனால், காலம் காலமாக தொழில் செய்து, பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளைத் தரும் கோவை சிறுதொழில் நிறுவனங்களைப் பற்றி, கவலைப்படுவதே இல்லை.இந்த ஆதங்கமே, சட்டணூபை தேர்தலில் எதிரொலித்து, தி.மு.க.,வுக்கு படுதோல்வியை பதிலாகத் தந்தது; ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும், இதில் மாற்றம் ஏற்படாததோடு, மின் வெட்டின் அளவும், இரு மடங்காக அதிகரித்துள்ளது; இதனால், பல்லாயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இழுத்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக, தொழில் அமைப்புகள் போராட முயன்ற போது, பல முறை அனுமதி மறுக்கப்பட்டது; அதே நேரத்தில், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு, போலீசே பலத்த பாதுகாப்பு கொடுத்தது; தி.மு.க., ஆட்சியில் கூட, தங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் நேர்ந்ததில்லை என்று, தொழில் அமைப்பினர் பொருமினர்.
அதன் விளைவாகவே, மின் வெட்டைக் கண்டித்து, பிப்., 10ல் நடந்த ஆர்ப்பாட்டத்தை, மிக பிரமாண்டமாக இவர்கள் நடத்திக் காட்டினர்; பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர், மறியலில் ஈடுபட்டபோது, அதையும் சுமுகமாகக் கையாளாமல் தடியடி நடத்தியது, தொழில் அமைப்பினரை மேலும் உஷ்ணப்படுத்தியுள்ளது.இவை ஒரு புறமிருக்க, கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி. மு.க., பிரதிநிதிகள் யாருமே, தொழில் அமைப்பினரின் உணர்வுகளை, தொழில் பாதிப்புகளை, முதல்வரிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை; மாறாக, குறுகிய காலத்தில், கோடிகளில் குவிப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.கோவைக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டபோது, இங்குள்ள தொழில் அமைப்புகள், பெரிதும் மகிழ்ச்சியடைந்தன; ஆனால், தொழில் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் எடுக்காத வேலுமணி, பல வழிகளிலும் வசூல் செய்து, ராவணனை மகிழ்ச்சிப்படுத்துவதையே முக்கியப் பணியாகச் செய்து வந்ததாக புகார்கள் கிளம்பின; அதற்கேற்ப, அவரது பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.
கோவை மேயராக வேலுச்சாமி பொறுப்பேற்றபோது, இந்த நகருக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று, இங்குள்ள மக்கள் நம்பினர்; மாறாக, வரலாறு காணாத அளவுக்கு, கோவை மாநகராட்சியில் ஊழல், மிரட்டல், வசூல் வேட்டை தலை தூக்கியிருப்பதாக, ஆளும் கட்சியினரே புலம்பத் துவங்கி விட்டனர்; இதற்கேற்ப, மாநகராட்சியிலும் ஊழல் அதிகாரிகளே நிறைந்துள்ளனர்."பார்' ஏலத்தில் முறைகேடு, சீட்டாட்ட கிளப் நடத்துவோர்க்கு ஆதரவு, கேபிள் ஆபரேட்டர்களிடம் வசூல் வேட்டை, "ஷாப்பிங் மால்'களில் மிரட்டல் வசூல், அரசு நிர்வாக விஷயங்களில் தலையீடு என, ஆளும் கட்சி பிரதிநிதிகள் மீது, புதுப்புது புகார்க் கணைகள் பாய்கின்றன; தொழில் வளர்ச்சியிலோ, நகரின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலோ, ஒருவரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.முன்னர், சசிகலா கும்பலுக்கு, "கப்பம்' கட்டியதாக, ஒரு காரணம் கூறப்பட்டது; இப்போது, அதிகார மையங்களே இல்லாத நிலையிலும், இந்த பிரதிநிதிகள், "மேல கொடுக்கணும்' என்று கூறியே வசூலைத் தொடர்வது, முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால், அ.தி.மு.க., வின் கோட்டையில், ஓட்டைகள் விழுவது உறுதியாகியுள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வேதனையான விஷயம். ஆட்சி நிலை மாறுமா என்றுதான் தெரியவில்லை.
- Sponsored content
Similar topics
» நித்யானந்தாவின் வசூல் வேட்டை..!!
» பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!
» பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» அரபு தேசத்தில் வெறும் 30 டிகிரி c தான்,,,!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|