Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
4 posters
Page 1 of 1
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
டெல்லி : தேர்தலில் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு இனி ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கிரிமினல் குற்றப்பிரிவின் கீழ் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ, எந்த தேர்தல் என்றாலும் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் தைரியமாக போட்டியிடுகின்றனர் வேட்பாளர்கள். அதுவும் இடைத்தேர்தல் என்றால் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாய் புழங்குவது வாடிக்கை. இந்த நிலையில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய கண்காணிப்பு பிரிவுத் தலைவர் பி.கே.தாஸ், செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பணம் மற்றும் அதிகார பலம் தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில், அதிக அளவாக உத்திரப்பிரதேசத்தில், சுமார் 54 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள்ளது. பஞ்சாப்பில் 13 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது, கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு ஆண்டு சிறை
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சட்டத்துறை, இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கவும் சட்டத்திருத்தம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
தட்ஸ் தமிழ்
சட்டமன்ற தேர்தலோ, உள்ளாட்சி தேர்தலோ, எந்த தேர்தல் என்றாலும் பணம் கொடுத்து ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் தைரியமாக போட்டியிடுகின்றனர் வேட்பாளர்கள். அதுவும் இடைத்தேர்தல் என்றால் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் தாராளமாய் புழங்குவது வாடிக்கை. இந்த நிலையில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய கண்காணிப்பு பிரிவுத் தலைவர் பி.கே.தாஸ், செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பணம் மற்றும் அதிகார பலம் தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில், அதிக அளவாக உத்திரப்பிரதேசத்தில், சுமார் 54 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள்ளது. பஞ்சாப்பில் 13 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது, கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு ஆண்டு சிறை
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சட்டத்துறை, இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கவும் சட்டத்திருத்தம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
தட்ஸ் தமிழ்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் மட்டுமின்றி அவர் சார்ந்த கட்சியின் தலைவரும் சேர்த்து கைது செய்யபடுவார்கள் என்று சட்டம் இயற்ற வேண்டும்
Re: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
ராஜா wrote:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் மட்டுமின்றி அவர் சார்ந்த கட்சியின் தலைவரும் சேர்த்து கைது செய்யபடுவார்கள் என்று சட்டம் இயற்ற வேண்டும்
விட்டா கட்சியா காலி பண்ணிடுவீங்க போல
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
நிச்சயம் இந்தச் சட்டத்தில் நிச்சயம் ஏதாவது குளறுபடிப் இருக்கும். என்ன குளறுபடி எனக் கேட்கிறீர்களா, தகவல் தருபவரை தண்டிக்கும் வகையில் இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
சிவா wrote:நிச்சயம் இந்தச் சட்டத்தில் நிச்சயம் ஏதாவது குளறுபடிப் இருக்கும். என்ன குளறுபடி எனக் கேட்கிறீர்களா, தகவல் தருபவரை தண்டிக்கும் வகையில் இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
மறைந்திருந்து வீடியோ காமிரா வில் எடுத்து அனுப்பினால் என்ன செய்வார்கள்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு ஜெயில் : மத்திய அரசு ஏற்பு
டிஜிட்டல் ஆதாரங்கள் செலுபடியாகது எண்ட்ரூ எங்கோ படித நியாபகம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் 1 வருடம் ஜெயில்
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு திட்டம்
» அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு திட்டம்
» அன்னா ஹசாரே கோரிக்கை ஏற்பு: லோக்பால் மசோதாவை திருத்த மத்திய அரசு சம்மதம்; விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்க முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|