புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_lcapவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_voting_barவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 6:57 pm

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர். இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 9:18 pm

என்ன கொடும சர் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:16 pm

அடாடாடாடா இவரு சொல்லிட்டாலும்...அவங்கள புடிச்சி உள்ளபோட்டுருவாங்க பாருங்க..... போப்பா போயி எதிர்கட்சி தலைவர் சீட்டுல சீக்கிரம் உட்காருற வழிய பாருங்க.. இவரு இன்னும் தன்னை திறமைப்படுத்திக்கொள்ளலாம்... பேச்சாற்றலை வளர்த்து தொடர் பேச்சுகள் மூலம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் தரலாம். நான் நம்ம விஜியகாந்தை சொன்னேன். புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:22 pm

கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...



வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 11:25 pm

RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 11:29 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா

உண்மைதான் அசுரன்...சினிமாவில் அவர் மிகுந்த தைரியமானத் தனிமனிதர்-திரைக்கு அப்பால்தான்.
மிகச் சிறந்த மனிதாபிமானி.அதற்காக நான் தே.மு.தி.க. என என்ன வேண்டாம்.அவரது இயல்பைச் சொன்னேன்.



வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக