ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

4 posters

Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by இளமாறன் Sun Feb 12, 2012 6:57 pm

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர். இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 9:18 pm

என்ன கொடும சர் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by அசுரன் Sun Feb 12, 2012 11:16 pm

அடாடாடாடா இவரு சொல்லிட்டாலும்...அவங்கள புடிச்சி உள்ளபோட்டுருவாங்க பாருங்க..... போப்பா போயி எதிர்கட்சி தலைவர் சீட்டுல சீக்கிரம் உட்காருற வழிய பாருங்க.. இவரு இன்னும் தன்னை திறமைப்படுத்திக்கொள்ளலாம்... பேச்சாற்றலை வளர்த்து தொடர் பேச்சுகள் மூலம் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் தரலாம். நான் நம்ம விஜியகாந்தை சொன்னேன். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by ரா.ரா3275 Sun Feb 12, 2012 11:22 pm

கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...


வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by அசுரன் Sun Feb 12, 2012 11:25 pm

RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by ரா.ரா3275 Sun Feb 12, 2012 11:29 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:கேப்டனின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாத துணிச்சல் போற்றத்தக்கதுதான்.ஆனால் கருத்துக்குக் கருத்து என்று எதிராளியை மடக்கிப் போட்டால் அவர் இன்னும் ஜொலிக்கலாம்.
எதுகை மோனையில் பேசித்தான் அதைச் செய்ய முடியும் என்றில்லை.யதார்த்தமாக செறிவோடு பேசினாலே போதும்.செய்வாரா?...
செய்வார் என்றே நம்புவோம்...
சரியா சொன்னீங்க ராரா

உண்மைதான் அசுரன்...சினிமாவில் அவர் மிகுந்த தைரியமானத் தனிமனிதர்-திரைக்கு அப்பால்தான்.
மிகச் சிறந்த மனிதாபிமானி.அதற்காக நான் தே.மு.தி.க. என என்ன வேண்டாம்.அவரது இயல்பைச் சொன்னேன்.


வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் 224747944

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Aவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Emptyவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Rவம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த் Empty Re: வம்புக்கு இழுக்காதீர்கள்: பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum