ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர் திருநாள்

+13
Aathira
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஜாஹீதாபானு
ayyamperumal
உமா
ரா.ரா3275
ராஜா
இரா.பகவதி
சார்லஸ் mc
சிவா
இளமாறன்
T.N.Balasubramanian
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty ஈகரை கவிஞர் திருநாள்

Post by T.N.Balasubramanian Sun Feb 12, 2012 1:01 pm

ஈகரை கவிஞர் திருநாள்.
தமிழ்தனை வளர்க்க
தளமொன்று அமைத்து,
வளம் பல பெற்று,
வலம் வர
களம் பல அமைத்து,
கரு தரும்
அரு முத்துக்களை
கண்டெடுத்து , அவர்தம்
விண்டிடும் விடயங்களை
மற்றவர்
அண்டிட,
அமைந்ததோர்
அருந்தளம்
இத்தளம்.
ஈகரை என அறிவோம்.


கவிஞர்களைப் போற்ற
அறிஞர்களை நாடி ,
கவிஞர்கள் நாடி பிடித்து,
கவிதைகளை தரம் பிரித்து
தரமானதை
நிரந்தரமாக்கிய ,
தகையோர்களை
வாழ்த்திடும் தளம்
ஈகரை என அறிவோம்.


கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


அக்கரையில் ஒருவர் நினைக்க,
இக்கரையில் பலர்,
அக்கரையுடன்,
அக்கறையுடன்,
அதை முடிக்கும்,
பத்தரை மாற்றுகள்,
இத்திரையில்,
ஆதிராவாகவும்
உதயாவாகவும்

உண்டென்பதை ,
உணர்த்தும் ஓர் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.

ரமணியன்.

பி.கு :நிகழ்ச்சிக்குமுன் போட்ட பதிவு, நிகழ்ச்சியை நல்முறை நடத்தியதற்கு, நன்றி தெரிவிக்க ஆதிரா அக்கா / சகோ.உதயா பெயர் சேர்ப்பு.




Last edited by T.N.Balasubramanian on Mon Feb 13, 2012 6:55 pm; edited 1 time in total (Reason for editing : நன்றி நிமித்தம் திருத்தப்பட்டது)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by இளமாறன் Sun Feb 12, 2012 1:11 pm

மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.



ஈகரையின் சிறப்பு மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கவிஞர் திருநாள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by சிவா Sun Feb 12, 2012 1:19 pm

பாராட்ட வார்த்தைகளில்லை, மிகவும் அருமையாக உள்ளது ஐயா!


ஈகரை கவிஞர் திருநாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by சார்லஸ் mc Sun Feb 12, 2012 1:31 pm

ஈகரை கவிஞர் திருநாள் 224747944 ஈகரை கவிஞர் திருநாள் 677196 ஈகரை கவிஞர் திருநாள் 154550 ஈகரை கவிஞர் திருநாள் 678642


ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 2:17 pm

அய்யா கவிதை மிகவும் அருமையாக உள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by ராஜா Sun Feb 12, 2012 2:23 pm

T.N.Balasubramanian wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
சூப்பருங்க அருமை ஐயா. நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:14 am

இளமாறன் wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.



ஈகரையின் சிறப்பு மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அன்பு மலர் அன்பு மலர்

நன்றி, இளா, அடுத்த முறை நேரில் அளாவளாவும் ஸந்தர்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா!

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:19 am

சிவா wrote:பாராட்ட வார்த்தைகளில்லை, மிகவும் அருமையாக உள்ளது ஐயா!

நன்றி , நீங்கள்,ராஜா ,தமிழன் போன்றோர் வந்திருந்தால்,........இன்னும் நன்றாக இருந்து இருக்கும். கூடிய சீக்ரம் சந்தர்ப்பம் வரும் என ஆவலில்,
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:22 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
சூப்பருங்க அருமை ஐயா. நன்றி

நன்றி, ஈரெழுத்து " ராஜா" நேரில் காண்பது எப்போது?

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:26 am

bagavathi wrote:அய்யா கவிதை மிகவும் அருமையாக உள்ளது

நன்றி பகவதி.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை கவிஞர் திருநாள் Empty Re: ஈகரை கவிஞர் திருநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum