புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
53 Posts - 63%
heezulia
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_m10பக்கத்து வீட்டுக்காரர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கத்து வீட்டுக்காரர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 6:08 pm

பக்கத்து வீட்டுக்காரர்! E_1330500905

மேலூரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவனது அடுத்த வீட்டுக்காரன் லட்சாதிபதி பாலு. சுந்தரத்திற்கும், பாலுவிற்கும் ஒரு சிறு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் பாலு, சுந்தரத்தை தன் பகைவனாகக் கருதி வந்தான்.

ஒருமுறை சுந்தரம் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அயலூர் போய் ஒருவார காலம் அங்கேயே தங்கி விட்டான். அவ்வளவு தான். பாலு தன் மாடுகளை, சுந்தரம் வீட்டுக் கொல்லையில் ஏவி விட்டு, அங்கு வளர்ந்திருந்த காய்கறிச் செடி, பூஞ்செடிகளை ஒன்று விடாமல் மேய வைத்து மொட்டையடிக்கச் செய்தான்.

ஊர் திரும்பிய சுந்தரம் தன் கொல்லைப்புறம் பாழானதைக் கண்டு திடுக்கிட்டான். இனியும் பாலுவுடன் பகைமை பாராட்டினால் தான் சுக வாழ்வு வாழ முடியாது என எண்ணி அவனுடன் நட்புறவு கொள்ள தீர்மானித்துக் கொண்டான் சுந்தரம்.

அப்போது அவ்வூரின் பச்சையப்பன் என்ற பண்டிதர் சுந்தரத்திடம் கைமாற்றாக கொஞ்சம் பணம் கேட்க வந்தார்.

சுந்தரனும், ""நீங்கள்தான் அதிசாமர்த்தியசாலியே. நான் சொல்லும் ஒரு வேலையைச் செய்து முடித்தால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கைமாற்றாக கொடுத்து உதவுகிறேன்,'' என்றான்.

பச்சையப்பனும், ""என்ன செய்ய வேண்டும்?''என்றான்

""என் அடுத்த வீட்டுக்காரன் பாலு என்னோடு பகைமை பாராட்டாமல் எனது நண்பனாக வேண்டும்,'' என்றான்.

பச்சையப்பனும், அதைச் செய்து விடுவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

மறுநாள் பாலு, சுந்தரத்தைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து, ""அண்ணே! இதற்குமுன் உங்களுக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். நடந்ததை எல்லாம் மறந்து விடுங்கள். இனி நாம் நண்பர்களாக இருப்போம். என் மகனுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. நீங்கள்தான் வந்திருந்து நடத்திக் கொடுக்க வேண்டும்,'' என வேண்டினான்.

சுந்தரம், பாலு மனம் மாறியது கண்டு மகிழ்ந்து, அவனது நண்பன் ஆனான்.

பிறகு சுந்தரம், பச்சையப்பனிடம் வந்து, ""ஆமாம்! பாலுவின் மனதை எப்படி மாற்றினீர்கள்?'' என்று கேட்டான்.

""அக்கம்பக்கத்தவரைப் பகைத்துக் கொண்டால் அதனால் விளையும் தீமைகளை பாலுவுக்கு எடுத்து விளக்கினேன். மேலும், பகைவனுக்கு அருள்வதே, "நல்நெஞ்சு' என்று எடுத்து கூறினேன். அவரும் மனம் மாறி விட்டார்,'' என்றார் பச்சையப்பன்.

""ஓ! அப்படியானால் அவர் புத்திசாலி என்கிறீர்களா?'' என சுந்தரம் கேட்டார்.

பச்சையப்பனும், ""அவரை விட நீங்கள் தான் அதிக புத்திசாலி. ஏனெனில், பகைமையை ஒழித்து நட்புறவு கொள்ள வேண்டும் என முதலில் நினைத்ததே நீங்கள் தானே!'' என்றான்.

சுந்தரமும் மனம் மகிழ்ந்து பச்சையப்பன் கேட்ட தொகையைக் கைமாற்றாக கொடுத்து உதவினான்.

சிறுவர் மலர்



பக்கத்து வீட்டுக்காரர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:14 pm

எனக்கும் பக்கத்து வீட்டு அமோய்க்கும் அடிக்கடி சண்டை வருகிறது, நட்போடு இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அங்கள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 8:14 pm

மனிதர்களுடன் அதுவும் அயலவருடன் சமாதானமாக பிணக்கில்லாமல் வாழ்வதுகூட ஒரு அற்புதமான கலைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக