Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
First topic message reminder :
முதல் பரிசு பி.ஜி .ராமன்
அசையாதா அரசியல் தேர்
பயனர் பெயர்: பிஜிராமன்
சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்
தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்
இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்
எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்
பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்
முதல் பரிசு பி.ஜி .ராமன்
அசையாதா அரசியல் தேர்
பயனர் பெயர்: பிஜிராமன்
சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்
தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்
இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்
எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்
பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
9.திரு.க அருண்குமார் -
நிலமகள் நோதல் இன்றி.
அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..
நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..
பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..
தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....
பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...
வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..
இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...
'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...
நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!
நிலமகள் நோதல் இன்றி.
அது விவசாய நிலம் தின்று
வளர்ந்த நகரம்..
அன்று இருபத்திமூன்றாம்
நூற்றாண்டின் கடைசித் திங்கள்..
நிலங்களில் நடைப்பயலும்
செடிகளை,
'பிளாஸ்டிக்' கழிவுகள்
தலைதின்றன..
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளின் புத்தகப்பையுடன்
பிராணவாயு சீலின்டர்கள்
இணைத்திருந்தன..
பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுத்த
சிட்டுக் குருவிக்கூடுகளை
ஆச்சிரியத்துடன் பார்க்கும்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்..
தண்ணீரில்லாமல் கணிணி
மூலம் விவசாயம்
முயன்று தோற்கும்
மென்பொறியாளன்....
பூக்களையும்,பட்டாம்பூச்சிகளும்,
காதலிக்கு உவமையாக கூட
கவிஞர்கள் எழுவதில்லை.
மனிதன் அதனுடன் தொடர்பற்று
இரண்டு தலைமுறையாகின...
வீட்டில் பொருத்தப்பட்ட,
சிறுநீரில் குடிநீராக்கும்
நவீன இயந்திரத்தில்
குடிநீர்ப் பருகும் சிறுமி..
இருபத்திமூன்றாம் நூற்றாண்டின்
கல்யாணத்தில் அட்சதை அரிசியும்,
வாழைமரங்களும்
பிளாஸ்டிக்கில் இருந்தன..
காலை விருந்துக்கு
வைட்டமின் மாத்திரையும்,
மதிய விருந்துக்கு
ப்ரோட்டீன் மாத்திரையும்,
பரிமாறப்பட்டது...
ஐந்துக்கிலோ அரிசியும்,
ஒரு கிலோ பருப்பும்
சீதனமாக கைமாறின...
'நிலா..நிலா ஓடிவா"
பாடிய குழந்தைகளை
ஓசோன் ஓட்டை
வழிவந்த கதிர்கள்
உருக்குலைத்தன...
நிகழ்காலத் தலைமுறையினர்
நிலமகள் நோதல் இன்றி வாழ்ந்தால்,
எதிர்காலம் என்னும் கருவறைகள்
கல்லறையாகாமல் தப்பிக்கும்!!!!!!!!!!!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
10.செல்வி .ஹீஷாலி -
ஈழம் பாடாத இதயம்
ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு
தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்
பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்
மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்
மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்
விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்
என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்
எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்
சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்
ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி
ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்
ஈழம் பாடாத இதயம்
ஈழத்தின் குருதி நனைத்து எழுது கோல்
அழுகிறது என்தேச குறும்படங்களை கண்டு
தமிழ்வண்ணப் பூக்களுக்கும் மரணதண்டனை
நடுரோட்டில் நாறும் பிணங்கள்
பெருக்க ஆளில்லாமல் பதுக்கிய பிணங்கள்
பொட்டலங்கலாய் ஒரே தீ பந்தத்தில் சமர்பணம்
மார் மறைத்து பால்குடித்த குழந்தை
மரணக்குழியில் மண்ணோடு மாண்ணானமாயம்
மழையாய் சிந்திய கண்ணீரில் மக்கிய
விதையாய் முளைக்காத ஈழப் பிணங்கள்
விதியை எதிர் நோக்கி வாழ்ந்த ஈழம்
வீழ்ந்தது சதியின் மதிகெட்டு சடலங்கலாய்
என்றோ தானமிட்ட குருதிகள் இன்று
சுட்ட மணலில் விதைக்கிறது இராணுவத்தால்
எண்ணறிவில்லா பிணக்கணக்கை
எண்ணப்பழகிய பள்ளி சிறார்கள் பிணப்பள்ளியில்
சிறகில்லா பறவைபோல் சிதைந்த உடலை காக்க
வேடந்தாங்கலாய் திரியும் ஈழம்
ஆகாய உணவை எதிர்நோக்கி அசையாத விழிகள்
மௌன விரதத்தில் இரை தேவனை தேடியபடி
ஈசல் வாழ்க்கை போல் இறுதிச் சடங்கு நடத்தும் ஈழத்துயிர்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
அருண்குமார்,ஹிஷாலீ,விஷ்வாவிற்கு வாழ்த்துகள்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
நன்றி ரா ரா
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
இந்த கொஸ்டின் பேப்பர் அவுட் ஆக்கர வழக்கத்தை இன்னும் விடலையா இளா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்றுசார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
Re: கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்
Aathira wrote:புரியல... இங்க போடாம இருந்தா உறவுகள் ஆசையாக நாளை கேட்பார்களே என்றுசார்லஸ் mc wrote:ஓஹோ அப்படியா சமாச்சாரம்... சாி சாி...
அவசரப் பட்டு வெளியிட்டு விட்டாரே... என்று சும்மா ஜாலிக்காக அப்படி எழுதினேன்.
நீங்கள் கூறுவதும்சாிதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள் - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..
» ஈகரை கவிதை போட்டி-1 பரிசு பெற்றவர்களின் விபரம்..!
» ஈகரை கவிதை போட்டி-2 , பரிசு பெற்றவர்கள் கவனத்திற்கு.
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» பரிசு பெற்ற புகைப்படங்கள்!
» ஈகரை கவிதை போட்டி-1 பரிசு பெற்றவர்களின் விபரம்..!
» ஈகரை கவிதை போட்டி-2 , பரிசு பெற்றவர்கள் கவனத்திற்கு.
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» பரிசு பெற்ற புகைப்படங்கள்!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|