புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைக் கவர்ந்த சிறந்த திரிகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
நண்பர்களே... நான் நெடுநாட்களாக ஈகரையில் கவனித்துவரும் ஒரு குறையையும் அதன் நிவர்த்தியும் பற்றியும் இங்கே பேச விரும்புகிறேன்.
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
அவசரப்பட்டு எனது பதிவைத் தூக்கிவிட்டு எனக்கு மஞ்சள் பட்டை அணிவித்து விடாமல் பொறுமையாய் வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இணையம் வந்த பிறகு அங்கே கிடைக்காத ஒன்றில்லை.
மருத்துவம் முதலாக மாதவிடாய் ஈறாக எவற்றுக்குமே பஞ்சமில்லை.
அப்படி இருக்க இணையத்தில் இல்லாத அருமை பெருமைகளை ஈகரையில் பதிவதால் நிறைய பேருக்கு பலனுண்டு என்பது என் எளிய கருத்து.
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
சரி சும்மா கேள்வி கேட்பதோடு ஒரு சிந்தனையாளனின் பணிகள் முடிந்துபோவதில்லை.
எனவே என்னாலான சிறு முயற்சி ஒன்றை முழுமூச்சாகத் தொடங்க விரும்புகிறேன்.
அதாவது ...
ஈகரையில் இருக்கும் அரிய முத்துகளை பயனுள்ள புதுமையான திரிகளை புதிதாகக் கற்க புதியனவற்றைப் பெற்றிட விழைவோருக்காக இங்கே பட்டியலிட முயல்கிறேன்..
அவசரப்பட்டு இங்கேயும் வந்து அரட்டைப்பதிவுகளைக் கொட்டி என் நோக்கத்தைச்சிதைத்திட முனையாதீர்கள் என்ற பணிவான வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இந்த சிந்தனையை இந்த முயற்சியைப் பாராட்ட முனைவோருக்கும் ஆதரவு அளிக்க முனைவோருக்கும் என் அன்பான வரவேற்பினைத் தெரிவித்துக்கொண்டும் தொடங்குகிறேன்.
நிர்வாக தகைசால் பெரியோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்த முயற்சி வேண்டாம் என நினைத்தீர்களானால் 24 மணி நேரத்துக்குள் இங்கே தெரிவித்துவிட்டால் எனது முயற்சிகள் வீணாகப் போய் பின்னால் இத்திரி ஒளிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ சிதைக்கப்பட்டோ போய்விடாமல் முன்கூட்டியே அறிவித்தீர்களானால் நன்றியுடையவனாய் இருப்பேன். இந்த முயற்சி சிறந்தது என்னும் நிலையில் தகுந்த ஆதரவை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நல்லோர் கருத்துரை அறிந்து மேலும் தொடர்வேன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
உங்களின் சிந்தனைகள் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் உங்களிடம் உள்ள தலைக்கணம் உங்களின் திறமையை விட அதிகமாக உள்ளது என்பதற்கு மேலே உள்ள உங்களது இந்த ஒரு பதிவே போதுமானது.
உங்களது எண்ணம் உங்களைவிட திறமையானவர்கள் யாரும் இல்லை என்பதே! முடிந்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் இடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
திறமையானவர்களின் பதிவுகளுக்கு ஈகரை என்றுமே மதிப்பளிக்கத் தவறியதில்லை. ஒரு செய்தி இங்கு பகிரப்படுகிறது என்றால் அந்தச் செய்தி குறித்த கருத்துக்களை நாங்கள் விவாதித்துக் கொள்ளத்தான் என்பதை முதலில் உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் துவங்கவுள்ள திரி அனைவருக்கும் பயனுள்ளது என்பதை இங்கு அனைவரும் அறிவர், ஆனால் அதற்கு நீங்கள் தந்துள்ள பில்டப்தான் இந்தத் திரியைத் தோல்வியடையச் செய்யும் விதமாக உள்ளது.
![சிவா](https://2img.net/u/1813/71/41/02/avatars/1-80.jpg)
உங்களது எண்ணம் உங்களைவிட திறமையானவர்கள் யாரும் இல்லை என்பதே! முடிந்தால் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் இடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
திறமையானவர்களின் பதிவுகளுக்கு ஈகரை என்றுமே மதிப்பளிக்கத் தவறியதில்லை. ஒரு செய்தி இங்கு பகிரப்படுகிறது என்றால் அந்தச் செய்தி குறித்த கருத்துக்களை நாங்கள் விவாதித்துக் கொள்ளத்தான் என்பதை முதலில் உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் துவங்கவுள்ள திரி அனைவருக்கும் பயனுள்ளது என்பதை இங்கு அனைவரும் அறிவர், ஆனால் அதற்கு நீங்கள் தந்துள்ள பில்டப்தான் இந்தத் திரியைத் தோல்வியடையச் செய்யும் விதமாக உள்ளது.
![சிவா](https://2img.net/u/1813/71/41/02/avatars/1-80.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான ஆலோசனை கபாலி, உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்.
கூகிளில் இல்லாத விடயமே இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நாம் விரும்பி படித்ததை ரசித்ததை நண்பர்களும் தெரிந்துக்கொள்ளும் விதமாக இங்கே பதிவதில் தவறில்லை, மாறாக வெளியில் இருந்து எடுத்த பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிவது தவறாகாது.
திரிகள் அதற்கான இடங்களில் தானே துவங்கப்படுகின்றது. அதனால் சொந்தபடைப்புகளும் அதற்குரிய இடங்களில்தான் இருக்கும், மற்ற தளங்களில் பார்த்த படித்த விடயங்களும் அதற்குரிய இடங்களில் தான் இருக்கும். எனவே இப்போது ஈகரையை படிப்பவர்கள், பார்பவர்கள் தான் எது வேன்டும் என்று தேர்ந்தெடுத்து படிக்கவேன்டும்.
சொந்த முயற்சியில் நான் துவக்கிய எத்தணையோ திரிகளில் உங்களுடைய பின்னூட்டங்கள் ஒன்றையுமே நான் காணவில்லையே? அதனால் அன்புடன் தங்களை கேட்டுக்கொள்வது என்னவெனில் எல்லாவிதமான தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இடம் தான் ஈகரை.. யாருக்கு என்ன வேன்டுமோ அதை அவரவர் அந்தந்த பகுதிக்கு சென்று பெற்றுக்கொள்ளுதலே முறையாகும்.
அன்புடன் எனது கருத்தை படித்தமைக்கு நன்றிகள்
நாம் இங்கே காண்பது என்ன..?
எண்ணற்ற திரிகள். ஏராளமான பதிவுகள்.. இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையுமே இங்கே கொண்டுவந்து குவித்திடவேண்டும் என்னும் வெறியில் அனைவரும் உழைப்பதாகத் தெரிகிறது.
இதற்காகத்தான் கூகிள் இருக்கின்றதே.. அதில் குறியீடுகளைச் சொற்களை இட்டால் ஒன்றுக்கு நூறாக ஆயிரமாக லட்சமாக கொண்டு வந்து கொட்டிடுமே..?
பின் ஈகரையில் ஏன் அவற்றைக் கொட்டி , இருக்கும் ஒருசில உபயோகமான சொந்தமான சுய உழைப்பின் வெளியீடுகளாக இருக்கும் பதிவுகளைப் புதைந்து போகச் செய்யவேண்டும் என்பது என் பணிவான கேள்வி.
கூகிளில் இல்லாத விடயமே இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், நாம் விரும்பி படித்ததை ரசித்ததை நண்பர்களும் தெரிந்துக்கொள்ளும் விதமாக இங்கே பதிவதில் தவறில்லை, மாறாக வெளியில் இருந்து எடுத்த பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிவது தவறாகாது.
திரிகள் அதற்கான இடங்களில் தானே துவங்கப்படுகின்றது. அதனால் சொந்தபடைப்புகளும் அதற்குரிய இடங்களில்தான் இருக்கும், மற்ற தளங்களில் பார்த்த படித்த விடயங்களும் அதற்குரிய இடங்களில் தான் இருக்கும். எனவே இப்போது ஈகரையை படிப்பவர்கள், பார்பவர்கள் தான் எது வேன்டும் என்று தேர்ந்தெடுத்து படிக்கவேன்டும்.
சொந்த முயற்சியில் நான் துவக்கிய எத்தணையோ திரிகளில் உங்களுடைய பின்னூட்டங்கள் ஒன்றையுமே நான் காணவில்லையே? அதனால் அன்புடன் தங்களை கேட்டுக்கொள்வது என்னவெனில் எல்லாவிதமான தகவல்களும் கொட்டிக்கிடக்கும் இடம் தான் ஈகரை.. யாருக்கு என்ன வேன்டுமோ அதை அவரவர் அந்தந்த பகுதிக்கு சென்று பெற்றுக்கொள்ளுதலே முறையாகும்.
அன்புடன் எனது கருத்தை படித்தமைக்கு நன்றிகள்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க செய்றேன்னு சொல்ற விஷயம் நல்ல விசாய்ம்தான் கபாலி.
உங்களுக்கு என் பாராட்டுகள்
உங்களுக்கு என் பாராட்டுகள்
கருத்தளித்த மூவருக்கும் எனது நன்றிகள்.
சிவா அவர்களே.. நான் சொன்னவைகளில் உண்மை இல்லை என்று சொல்லி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்..
அசுரன் அவர்களே.. உங்கள் கருத்து மிக சரியானது. பின்னூட்டம் இட்டால் தான் வாசித்ததாகக் கொள்வது சரியா ..? எண்ணற்ற குவியலில் புதைந்து போயிருப்பதாய் என் ஆதங்கம் உணரவில்லையா..?
உதயசுதா அவர்களே உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
கடுமையான சொற்களில் என்னை சிவா அவர்கள் சொல்லி இருந்தாலும் நான் எனக்கு நல்லதென்று பட்ட இந்த திரியை தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன்..
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..
சிவா அவர்களே.. நான் சொன்னவைகளில் உண்மை இல்லை என்று சொல்லி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்..
அசுரன் அவர்களே.. உங்கள் கருத்து மிக சரியானது. பின்னூட்டம் இட்டால் தான் வாசித்ததாகக் கொள்வது சரியா ..? எண்ணற்ற குவியலில் புதைந்து போயிருப்பதாய் என் ஆதங்கம் உணரவில்லையா..?
உதயசுதா அவர்களே உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
கடுமையான சொற்களில் என்னை சிவா அவர்கள் சொல்லி இருந்தாலும் நான் எனக்கு நல்லதென்று பட்ட இந்த திரியை தொடர்வேன் என்று கூறிக்கொள்கிறேன்..
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மன்னிக்கவும் கபாலி அண்ணே! ... புரிந்தது. உங்கள் முயற்சியை தொடங்குங்கள். அது வெற்றியடைய எனது வாழ்த்துகள்.கபாலி wrote:
அசுரன் அவர்களே.. உங்கள் கருத்து மிக சரியானது. பின்னூட்டம் இட்டால் தான் வாசித்ததாகக் கொள்வது சரியா ..? எண்ணற்ற குவியலில் புதைந்து போயிருப்பதாய் என் ஆதங்கம் உணரவில்லையா..?
கபாலி wrote:
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..
நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் எனக்கு எதிரிகள் என்று இங்கு யாருமில்லை. இனிமேலும் அப்படி ஒரு சூழ்நிலை எனக்கில்லை.
அதுதான் கூறினேனே! தாங்கள் திறமையானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் மற்றவர்களை முட்டாள்கள் என நினைக்கும் மனப் பக்குவத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் என் கருத்து.
மனிதர்களை மதிக்கத் தெரியாவதவர்களிடம் இருக்கும் பொன், பொருள், திறமை அனைத்துமே வீண்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நான் தலைப்பை பார்த்து விட்டு ஈகரையில் இட்ட திரிகளில் சிறந்தது என்று நினைத்தேன் ஆனால் இருந்த விடயமே வேறு
நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் எனக்கு எதிரிகள் என்று இங்கு யாருமில்லை. இனிமேலும் அப்படி ஒரு சூழ்நிலை எனக்கில்லை.
அதுதான் கூறினேனே! தாங்கள் திறமையானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் மற்றவர்களை முட்டாள்கள் என நினைக்கும் மனப் பக்குவத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் என் கருத்து.
மனிதர்களை மதிக்கத் தெரியாவதவர்களிடம் இருக்கும் பொன், பொருள், திறமை அனைத்துமே வீண்.[/quote] ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க
சிவா wrote:[
ஒரு நிலையில் இதே சிவா அவர்கள் இந்த திரிக்கு பாராட்டு சொல்லும் வரை என் முயற்சி தொடரும்..
நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் எனக்கு எதிரிகள் என்று இங்கு யாருமில்லை. இனிமேலும் அப்படி ஒரு சூழ்நிலை எனக்கில்லை.
அதுதான் கூறினேனே! தாங்கள் திறமையானவர்தான், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம் மற்றவர்களை முட்டாள்கள் என நினைக்கும் மனப் பக்குவத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் என் கருத்து.
மனிதர்களை மதிக்கத் தெரியாவதவர்களிடம் இருக்கும் பொன், பொருள், திறமை அனைத்துமே வீண்.[/quote] ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் போல சொன்னிங்க
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வணக்கம் கபாலி
தங்களின் கருத்து வரவேற்க்க தக்கதே வாழ்த்துக்கள் இவ்வளவு நாள் யோசித்து இதை எழுதி இருக்கிறீர்கள் என்றால் இதில் காரணம் இருக்க வேண்டும் ...
கடினபட்டு எழுதிய சொந்த படைப்புகள் மக்களிடம் போய் சேரவில்லை என்று சொல்கிறீர்களா ? இல்லை இங்கு குப்பைகளா இருக்கிறது என்று சொல்கிறீர்களா ?
ஒவ்வொரு பதிவும் நன்றாக இருந்தால் மட்டுமே யாருக்காவது பலன் இருந்தால் மட்டுமே இங்கு இருக்கும் இல்லை என்றால் அது நேரடியாக குப்பைக்கு தான் போகும் ...
இங்கு இருக்கின்ற பதிவுகள் எல்லாம் நிர்வாக குழுவினரால் சரியான இடங்களில் மாற்றி வைக்க படுகிறது .. தேவைபடுகிறவர்கள் அங்கு சென்று பார்த்து தேர்ந்தெடுக்க கொள்ள வேண்டும் ...
இங்கு குப்பைகள் இல்லை ...என்பதை தங்கள் உணரவேண்டும்
நல்லது செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் இங்கு இருக்கின்ற உங்களுக்கு பிடித்த நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுங்கள் அவர்கள் இன்னும் நன்றாக படைப்புகளை படைக்க உதவுமே
தங்களின் கருத்து வரவேற்க்க தக்கதே வாழ்த்துக்கள் இவ்வளவு நாள் யோசித்து இதை எழுதி இருக்கிறீர்கள் என்றால் இதில் காரணம் இருக்க வேண்டும் ...
கடினபட்டு எழுதிய சொந்த படைப்புகள் மக்களிடம் போய் சேரவில்லை என்று சொல்கிறீர்களா ? இல்லை இங்கு குப்பைகளா இருக்கிறது என்று சொல்கிறீர்களா ?
ஒவ்வொரு பதிவும் நன்றாக இருந்தால் மட்டுமே யாருக்காவது பலன் இருந்தால் மட்டுமே இங்கு இருக்கும் இல்லை என்றால் அது நேரடியாக குப்பைக்கு தான் போகும் ...
இங்கு இருக்கின்ற பதிவுகள் எல்லாம் நிர்வாக குழுவினரால் சரியான இடங்களில் மாற்றி வைக்க படுகிறது .. தேவைபடுகிறவர்கள் அங்கு சென்று பார்த்து தேர்ந்தெடுக்க கொள்ள வேண்டும் ...
இங்கு குப்பைகள் இல்லை ...என்பதை தங்கள் உணரவேண்டும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நல்லது செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் இங்கு இருக்கின்ற உங்களுக்கு பிடித்த நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுங்கள் அவர்கள் இன்னும் நன்றாக படைப்புகளை படைக்க உதவுமே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|