Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
+9
அசுரன்
தர்மா
ராஜ்அருண்
சதாசிவம்
அகிலன்
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரா3275
yarlpavanan
13 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
First topic message reminder :
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
உங்கள் யாழ்பாவாணன்
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
ரா.ரா3275 wrote:ரேவதி wrote:ரா.ரா3275 wrote:
அப்படியெனில்...ஆட்டோகிராப்,சம்திங் சம்திங்,சந்தோஷ் சுப்பியமணியம்,எம் மகன்,எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,தவமாய் தவமிருந்து ,மொழி போன்ற படங்கள் எல்லாம் என்னவாம்?...
அது யார் பார்க்கலாமாம்?...
ஒண்ணு புரிஞ்சிகொங்க நீங்க சினிமா துறையில் இருக்கீங்க அதனால உங்கள் துறையில் உங்களுக்கு அதில் இருக்கும் நிறைகள் அதிகம் தெரியுமே தவிர குறைகள் தெரியாது ..ஆனால் எங்களுக்கு அதுபோல் இல்லை நிறைகளுக்கும் அதைவிட குறைகளுக்கும் அதிகம் தெரியும் ..நீங்கள் சொல்கிற மாதிரி படங்களை விரல் விட்டு எண்ணிடலாம் ஆனால் பார்க்கவே சகிக்காத படங்களை எல்லாம் என்னணு சொல்லறது
கண்ணாடி வீட்டில் கல்லெறியும் பழக்கம் எனக்கில்லை...
அதேபோல நான் இருப்பது கண்ணாடி வீடென்பதும் என் சிற்றறிவிற்கும் தெரியும்...
உங்களை விட அதிகமாகப் பார்ப்பதும் பயமில்லாமல் விமர்சிப்பதும் எங்கள் துறையினரில் பெரும்பாலானோர் வழக்கம்...
எனவே குறைகளை உங்களைக் காட்டிலும் எங்களுக்கும் அதிகம் தெரியும்...
நான் முழுக்க முழுக்க சினிமாவிற்கு கண்மூடித் தனமாக ஜால்ரா அடிப்பவன் இல்லை...
அதற்காக அதை கண்மூடித் தானமாக யார் எதிர்த்தாலும் விளக்கம் சொல்லாமல் இருக்கவும் மாட்டேன்...
பெண்களை-சீல் வேளைகளில் ஆண்களையே கூட நெளிய வைக்கும் படங்கள் வருவதுண்டு...
உண்மைதான்...அதற்காக வருவதெல்லாம் குப்பை என்று கூறுவது முறையல்ல...
உங்கள் வருத்தம் நியாயமானது...புரிகிறது...
அதற்காக ஒட்டுமொத்தமாக இடது கையால் புறந்தள்ள வேண்டாம் என்பதே என் கருத்து...
கலைத் திறமை என்பது எல்லாரிடமும் இல்லை. அருமையான கலைத் திறமை உள்ளவர்களை மதிக்க வேண்டும். திரைப்படம் தனிமனிதச் சொத்தல்ல. பெரும் எண்ணிக்கையானோர் இணைந்து வெளிப்படுத்துவதே திரைப்படம். நல்லது, கெட்டது, குறை, நிறை எல்லாம் வாசகர் பார்வையிலே தான். திரைப்பட விமர்சனம் என்பது திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அப்ப தான் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.
உங்கள் யாழ்பாவாணன்
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
உங்கள் யாழ்பாவாணன்
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
yarlpavanan wrote:
கலைத் திறமை என்பது எல்லாரிடமும் இல்லை. அருமையான கலைத் திறமை உள்ளவர்களை மதிக்க வேண்டும். திரைப்படம் தனிமனிதச் சொத்தல்ல. பெரும் எண்ணிக்கையானோர் இணைந்து வெளிப்படுத்துவதே திரைப்படம். நல்லது, கெட்டது, குறை, நிறை எல்லாம் வாசகர் பார்வையிலே தான். திரைப்பட விமர்சனம் என்பது திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அப்ப தான் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.
நன்றிகள் உங்களுக்கு யார்ல்பவணன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா ..
மேல கண்ட பார்முலா கொண்ட படங்கள் எல்லாம் இப்போ வெற்றி பெறுவது இல்லை .தமிழ் மக்களின் ரசனை நிச்சயம் மாறியுள்ளது . இதற்கு நிறைய உதாரணம் விஜய்யின் படங்கள் (குருவி , வேட்டைக்காரன், வில்லு இன்னும் நிறைய ) இராஜபாட்டை , கந்தசாமி , ஒஸ்தி இது போன்ற மசாலா படங்கள் .
மொழி , களவாணி , அழகிய தீயே , தவமாய் தவமிருந்து , மைனா ,பருத்திவீரன் இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற்றது காரணம் யதார்த்தம் ..
ஆடுகளம் , வாகை சுடவா , ஆரண்ய காண்டம் போன்ற படங்க மிக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பில் சிறந்த படம் ...
ரசிகனின் ரசனை மாற , தமிழ் சினிமாவின் ரசனையும் மாறும் .சிறந்த படங்கள் வெளிவரும் ..
மேல கண்ட பார்முலா கொண்ட படங்கள் எல்லாம் இப்போ வெற்றி பெறுவது இல்லை .தமிழ் மக்களின் ரசனை நிச்சயம் மாறியுள்ளது . இதற்கு நிறைய உதாரணம் விஜய்யின் படங்கள் (குருவி , வேட்டைக்காரன், வில்லு இன்னும் நிறைய ) இராஜபாட்டை , கந்தசாமி , ஒஸ்தி இது போன்ற மசாலா படங்கள் .
மொழி , களவாணி , அழகிய தீயே , தவமாய் தவமிருந்து , மைனா ,பருத்திவீரன் இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற்றது காரணம் யதார்த்தம் ..
ஆடுகளம் , வாகை சுடவா , ஆரண்ய காண்டம் போன்ற படங்க மிக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பில் சிறந்த படம் ...
ரசிகனின் ரசனை மாற , தமிழ் சினிமாவின் ரசனையும் மாறும் .சிறந்த படங்கள் வெளிவரும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
yarlpavanan wrote:பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
நான் சினிமா மட்டும் பார்ப்பதில்லை, அனைத்துவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன்... கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகமாகவே இருக்கிறது...
நான் சினிமா, கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே! என்ற உங்கள் கூற்றில் இருந்து மாறுபடுகிறேன் அய்யா... வெகு சில / சொற்ப சினிமாவில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கலாம்....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
பிரசன்னா wrote:yarlpavanan wrote:பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
நான் சினிமா மட்டும் பார்ப்பதில்லை, அனைத்துவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன்... கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகமாகவே இருக்கிறது...
நான் சினிமா, கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே! என்ற உங்கள் கூற்றில் இருந்து மாறுபடுகிறேன் அய்யா... வெகு சில / சொற்ப சினிமாவில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கலாம்....
வெவ்வேறு நடிகர்கள். நடிகைகள் நடித்த பத்துக்கு மேற்பட்ட படங்களைப் பார்த்தாலே ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு ஈடாகிறது. அதற்கேற்பத் திரைப்படங்களைப் பார்த்தால் புரியும்.
உங்கள் யாழ்பாவாணன்
Re: திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
வை.பாலாஜி wrote:2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா ..
மேல கண்ட பார்முலா கொண்ட படங்கள் எல்லாம் இப்போ வெற்றி பெறுவது இல்லை .தமிழ் மக்களின் ரசனை நிச்சயம் மாறியுள்ளது . இதற்கு நிறைய உதாரணம் விஜய்யின் படங்கள் (குருவி , வேட்டைக்காரன், வில்லு இன்னும் நிறைய ) இராஜபாட்டை , கந்தசாமி , ஒஸ்தி இது போன்ற மசாலா படங்கள் .
மொழி , களவாணி , அழகிய தீயே , தவமாய் தவமிருந்து , மைனா ,பருத்திவீரன் இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற்றது காரணம் யதார்த்தம் ..
ஆடுகளம் , வாகை சுடவா , ஆரண்ய காண்டம் போன்ற படங்க மிக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பில் சிறந்த படம் ...
ரசிகனின் ரசனை மாற , தமிழ் சினிமாவின் ரசனையும் மாறும் .சிறந்த படங்கள் வெளிவரும் ..
பார்வையாளர்(இரசிகர்)களின் சுவையறிந்து திரைப்படங்களைத் தருபவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். பார்வையாளர்(இரசிகர்)களின் சுவைக்கேற்ப திரைப்பட நுட்பங்கள் மாறுவதை வரவேற்போம்.
உங்கள் யாழ்பாவாணன்
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உங்கள் கருத்தென்ன ?
» நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது - உங்கள் கருத்தென்ன (அரட்டை)
» ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
» உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்
» உங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்
» நாற்பது வயதில்தான் வாழ்க்கை இனிக்கிறது - உங்கள் கருத்தென்ன (அரட்டை)
» ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
» உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்
» உங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|