புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 3%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:08 pm






வகுப்பறையில்
எழுதப்பட்ட
மரணம் கண்டு
கலங்கி நிற்கும் கல்வி!

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

மாணவன் வடிவில
மரணம் வருமென எப்படி
எதிர்பார்க முடியும்?

இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது
!






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:16 pm

நல்ல சமுதாயம் உருவாக காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்கள் .

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் ..

மாதா , பிதா ,குரு,தெய்வம் என்பது இனி எழுத்தில் மட்டும் தானா ..

நல்ல கவிதை பாலா ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:19 pm

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Feb 12, 2012 9:24 pm

இன்றைய மாணவர்களுக்கு கோபமும் வெறியும் மனதோடு குணமாக பிறந்துவிடுகிறது.அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாமல் சீறி விடுகின்றனர்.
இப்படியே போனால் ஆன்லைன் கல்வி முறை வந்துவிடும்.உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமே.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:29 pm

கே. பாலா wrote:
முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !

நான் இப்போ இந்தியாவில் இல்லை செய்தியின் தாக்கம் குறைவு , ஆனாலும் அந்த செய்தி எனக்கு மிக பெரிய ஆதிர்ச்சியை அளித்துக்கொண்டுயிருக்கின்றது .
என் அப்பாதான் 6 முதல் 8 வரை எனக்கு வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அடிவாங்கியிருக்கின்றேன் .

உமா மகேஸ்வரி குடுபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 10:17 pm

மனதைத் தொட்ட வரிகள் நண்பரே.. கண்கலங்க வைத்தது இந்த கல்நெஞ்சன் கபாலியையும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:24 pm

மிகவும் உருக்கமான வரிகள் பாலா சார்..... யார் மீது குற்றம் என்பதை கண்டறியாமல் யாரை இதற்கு பலிகடா ஆக்கலாம் என்று உளரிக்கொண்டிருக்கும் சமூகம்....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 10:49 pm

குற்றவாளிகள் நிச்சயமாக அந்த பையனின் பெற்றோர்கள் தான்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக