புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
98 Posts - 49%
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
7 Posts - 4%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
225 Posts - 52%
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
18 Posts - 4%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:08 pm






வகுப்பறையில்
எழுதப்பட்ட
மரணம் கண்டு
கலங்கி நிற்கும் கல்வி!

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

மாணவன் வடிவில
மரணம் வருமென எப்படி
எதிர்பார்க முடியும்?

இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது
!






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:16 pm

நல்ல சமுதாயம் உருவாக காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்கள் .

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் ..

மாதா , பிதா ,குரு,தெய்வம் என்பது இனி எழுத்தில் மட்டும் தானா ..

நல்ல கவிதை பாலா ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:19 pm

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Feb 12, 2012 9:24 pm

இன்றைய மாணவர்களுக்கு கோபமும் வெறியும் மனதோடு குணமாக பிறந்துவிடுகிறது.அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாமல் சீறி விடுகின்றனர்.
இப்படியே போனால் ஆன்லைன் கல்வி முறை வந்துவிடும்.உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமே.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:29 pm

கே. பாலா wrote:
முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !

நான் இப்போ இந்தியாவில் இல்லை செய்தியின் தாக்கம் குறைவு , ஆனாலும் அந்த செய்தி எனக்கு மிக பெரிய ஆதிர்ச்சியை அளித்துக்கொண்டுயிருக்கின்றது .
என் அப்பாதான் 6 முதல் 8 வரை எனக்கு வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அடிவாங்கியிருக்கின்றேன் .

உமா மகேஸ்வரி குடுபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 10:17 pm

மனதைத் தொட்ட வரிகள் நண்பரே.. கண்கலங்க வைத்தது இந்த கல்நெஞ்சன் கபாலியையும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:24 pm

மிகவும் உருக்கமான வரிகள் பாலா சார்..... யார் மீது குற்றம் என்பதை கண்டறியாமல் யாரை இதற்கு பலிகடா ஆக்கலாம் என்று உளரிக்கொண்டிருக்கும் சமூகம்....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 10:49 pm

குற்றவாளிகள் நிச்சயமாக அந்த பையனின் பெற்றோர்கள் தான்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக