Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
+10
வேலவன்
பிரசன்னா
ரா.ரா3275
ஜாஹீதாபானு
subhajothi
பாலாஜி
கபாலி
மகா பிரபு
kalidasan காளிதாசன்
இளமாறன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
First topic message reminder :
பார்க்காமலேயே காதல் :
காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
மிஸ்டு கால் மூலம் பார்க்காமலேயே காதலித்த பெண்ணை நேரில் சந்திந்தபோது, அழகாக இல்லை என்பதால் அவருடன் பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம் செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மீனவேலியை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனார். இவரது மகள் அன்புமொழி(28). சீத்தப்பட்டியை சேர்ந்த மளிகை வியாபாரி கன்னியப்பா.
இவர் அன்புமொழியை கடந்த வருடம் 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அன்புமொழி தாய்வீட்டுக்கே வந்துவிட்டார்.
அதன்பின் துவரங்குறிச்சியில் உள்ள செல்போன் கடையில் அன்புமொழி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் மிஸ்டு கால் மூலம் பன்னாங்கொம்பு அருகே உள்ள பின்னத்தூரை சேர்ந்த ராமநாதன்(25) என்பவருடன் அன்புமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். பின்னர் ராமநாதனுடன் அன்புமொழி அடிக்கடி செல்போனில் காதல் மொழி பேசத்தொடங்கினார்.
நேரில் பார்க்காமலேயே காதலித்து வந்ததால் தன்னை வந்து பார்க்கும்படி ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார். ராமநாதனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் உடனே வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன், தான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வரும்படி அன்புமொழியிடம் ராமநாதன் கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயம் பற்றி தனது பெற்றோருக்கும் ராமநாதன் தகவல் தெரிவித்து, அவர்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வரச்சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த ராமநாதன், செல்போனில் அன்புமொழியை தொடர்பு கொண்டார். அப்போது சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த அன்புமொழி செல்போனை எடுத்து பேசியுள்ளார். அவரை நேரில் பார்த்த ராமநாதன் அதிர்ச்சியடைந்து, உடனே செல்போனை கட் செய்துவிட்டார்.
அவர் காதலியின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்ததால் வெறுப்படைந்தார். அதேசமயம் தனது காதலன் போன் செய்து ஏன் கட் செய்தார் என்று தெரியாமல் குழப்பமடைந்து, அவரை தொடர்பு கொண்டபோது, ராமநாதன் செல்போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு எடுக்கவே இல்லை.
அந்த நேரத்தில் ராமநாதனின் பெற்றோர் அன்புமொழியிடம் செல்போனில் பேசி அடையாளம் கண்டு, என் மகனை மயக்கிவிட்டாயே என்று கேட்டு அவருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து ராமநாதனும் அங்கு சென்று அன்புமொழியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அன்புமொழி பஸ் ஸ்டாண்டில் உருண்டு புரண்டு கதறி அழுதார். இதனால் பஸ் ஸ்டாண்டே களேபரம் ஆனது.
தகவலறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கும்மராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று அன்புமொழி, ராமநாதன், அவரது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். எஸ்ஐ கோமதி விசாரித்தபோது தான், அன்புமொழிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது.
இதனால் ராமநாதனை திருமணம் செய்து வைக்க சட்டத்தில் இடமில்லை என அன்புமொழியிடம் போலீசார் கூறினர். தகவலறிந்த அங்கு வந்த அன்புமொழியின் கணவர் கன்னியப்பாவும், இப்போது தனது மனைவி தன்னுடன் வந்தால் வாழ விரும்புவதாக கூறினார்.
ஆனால் திருமணம் செய்தால் ராமநாதனை தான் திருமணம் செய்வேன். கன்னியப்பாவுடன் செல்ல மாட்டேன் என கூறிவிட்டு, தனது சகோதரருடன் சென்றுவிட்டார். அப்பாடா தப்பிச்சேன் என்ற திருப்தியில் பெற்றோருடன் அங்கிருந்து நடையை கட்டினார் ராமநாதன்.
நக்கீரன்
பார்க்காமலேயே காதல் :
காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
மிஸ்டு கால் மூலம் பார்க்காமலேயே காதலித்த பெண்ணை நேரில் சந்திந்தபோது, அழகாக இல்லை என்பதால் அவருடன் பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம் செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மீனவேலியை அடுத்த வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. கொத்தனார். இவரது மகள் அன்புமொழி(28). சீத்தப்பட்டியை சேர்ந்த மளிகை வியாபாரி கன்னியப்பா.
இவர் அன்புமொழியை கடந்த வருடம் 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அன்புமொழி தாய்வீட்டுக்கே வந்துவிட்டார்.
அதன்பின் துவரங்குறிச்சியில் உள்ள செல்போன் கடையில் அன்புமொழி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் மிஸ்டு கால் மூலம் பன்னாங்கொம்பு அருகே உள்ள பின்னத்தூரை சேர்ந்த ராமநாதன்(25) என்பவருடன் அன்புமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். பின்னர் ராமநாதனுடன் அன்புமொழி அடிக்கடி செல்போனில் காதல் மொழி பேசத்தொடங்கினார்.
நேரில் பார்க்காமலேயே காதலித்து வந்ததால் தன்னை வந்து பார்க்கும்படி ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார். ராமநாதனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் உடனே வந்த தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ராமநாதனிடம் அன்புமொழி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன், தான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வரும்படி அன்புமொழியிடம் ராமநாதன் கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயம் பற்றி தனது பெற்றோருக்கும் ராமநாதன் தகவல் தெரிவித்து, அவர்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வரச்சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேற்று மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த ராமநாதன், செல்போனில் அன்புமொழியை தொடர்பு கொண்டார். அப்போது சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்த அன்புமொழி செல்போனை எடுத்து பேசியுள்ளார். அவரை நேரில் பார்த்த ராமநாதன் அதிர்ச்சியடைந்து, உடனே செல்போனை கட் செய்துவிட்டார்.
அவர் காதலியின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்ததற்கும், நேரில் பார்ப்பதற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்ததால் வெறுப்படைந்தார். அதேசமயம் தனது காதலன் போன் செய்து ஏன் கட் செய்தார் என்று தெரியாமல் குழப்பமடைந்து, அவரை தொடர்பு கொண்டபோது, ராமநாதன் செல்போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு எடுக்கவே இல்லை.
அந்த நேரத்தில் ராமநாதனின் பெற்றோர் அன்புமொழியிடம் செல்போனில் பேசி அடையாளம் கண்டு, என் மகனை மயக்கிவிட்டாயே என்று கேட்டு அவருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து ராமநாதனும் அங்கு சென்று அன்புமொழியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அன்புமொழி பஸ் ஸ்டாண்டில் உருண்டு புரண்டு கதறி அழுதார். இதனால் பஸ் ஸ்டாண்டே களேபரம் ஆனது.
தகவலறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கும்மராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று அன்புமொழி, ராமநாதன், அவரது பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். எஸ்ஐ கோமதி விசாரித்தபோது தான், அன்புமொழிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்தது.
இதனால் ராமநாதனை திருமணம் செய்து வைக்க சட்டத்தில் இடமில்லை என அன்புமொழியிடம் போலீசார் கூறினர். தகவலறிந்த அங்கு வந்த அன்புமொழியின் கணவர் கன்னியப்பாவும், இப்போது தனது மனைவி தன்னுடன் வந்தால் வாழ விரும்புவதாக கூறினார்.
ஆனால் திருமணம் செய்தால் ராமநாதனை தான் திருமணம் செய்வேன். கன்னியப்பாவுடன் செல்ல மாட்டேன் என கூறிவிட்டு, தனது சகோதரருடன் சென்றுவிட்டார். அப்பாடா தப்பிச்சேன் என்ற திருப்தியில் பெற்றோருடன் அங்கிருந்து நடையை கட்டினார் ராமநாதன்.
நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
இளமாறன் wrote:அது என்ன ரா ரா சில்பான்சி காதல்RaRa3275 wrote:ஹாஹா...சரியான காமெடி பீசுங்க...
செல்போன்ல சில்பான்சி காதலா?...
மண்டையில மசாலா இல்லாம திரிஞ்சா இப்படித்தான் குழம்பு வெச்சு கும்மி அடிப்பாங்க...
அது...அது...சல்பான்சியதான் சில்பான்ஸின்னு சொல்றது...
புரியலேன்னா தமிழ் அகராதி பாருங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
RaRa3275 wrote:இளமாறன் wrote:அது என்ன ரா ரா சில்பான்சி காதல்RaRa3275 wrote:ஹாஹா...சரியான காமெடி பீசுங்க...
செல்போன்ல சில்பான்சி காதலா?...
மண்டையில மசாலா இல்லாம திரிஞ்சா இப்படித்தான் குழம்பு வெச்சு கும்மி அடிப்பாங்க...
அது...அது...சல்பான்சியதான் சில்பான்ஸின்னு சொல்றது...
புரியலேன்னா தமிழ் அகராதி பாருங்க...
தமிழ் அகராதி ல சில்பான்சியா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:அது என்ன ரா ரா சில்பான்சி காதல்RaRa3275 wrote:ஹாஹா...சரியான காமெடி பீசுங்க...
செல்போன்ல சில்பான்சி காதலா?...
மண்டையில மசாலா இல்லாம திரிஞ்சா இப்படித்தான் குழம்பு வெச்சு கும்மி அடிப்பாங்க...
அது...அது...சல்பான்சியதான் சில்பான்ஸின்னு சொல்றது...
புரியலேன்னா தமிழ் அகராதி பாருங்க...
தமிழ் அகராதி ல சில்பான்சியா
பிரன்ஸ்ல இருந்துகிட்டு இத்தன கேள்வி எதுக்கு?...
ஈபிள் டவர கேளுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
காதல் ------கா(காத்திருத்தல் )
---------த (தவித்தல் )
--------ல் ((இ)ல்லாமல் போதல் )
இது தெரியாம அந்த பொண்ணு காதலிச்சு இருக்கு..............
---------த (தவித்தல் )
--------ல் ((இ)ல்லாமல் போதல் )
இது தெரியாம அந்த பொண்ணு காதலிச்சு இருக்கு..............
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
காதலுக்கு கண்ணில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம்,
காதலுக்கு மூளையும் இல்லை இப்ப கேள்விப்படுகிறோம்.
காதலுக்கு மூளையும் இல்லை இப்ப கேள்விப்படுகிறோம்.
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
வேலவன் wrote:காதல் ------கா(காத்திருத்தல் )
---------த (தவித்தல் )
--------ல் ((இ)ல்லாமல் போதல் )
இது தெரியாம அந்த பொண்ணு காதலிச்சு இருக்கு..............
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
என்ன பொண்ணுங்க இது. சிவா அங்கிள அந்தப் பக்கம் போயிடாதீங்க.
அழகா வேற இருக்கீங்க, பத்திரமா இருங்க அங்கிள்.
அழகா வேற இருக்கீங்க, பத்திரமா இருங்க அங்கிள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
மாணிக்கம் நடேசன் wrote:என்ன பொண்ணுங்க இது. சிவா அங்கிள அந்தப் பக்கம் போயிடாதீங்க.
அழகா வேற இருக்கீங்க, பத்திரமா இருங்க அங்கிள்.
ஆமாமா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி
காதல் என்ன வேணும்னாலும் செய்யும் மீண்டும் நிரூபித்து விட்டது..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கும்பகோணத்தில் காதலியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்
» காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?
» காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» காதலித்து ஏமாற்றிய காதலன் காதலியை தண்டிப்பதற்கு சிறந்த வழி எது?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|