புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
on Tuesday, February 7, 2012 | 0 Comment
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு படம் வந்து சர்ச்சையைக் கிளப்பும். இப்போது அதற்கு இலக்கான படம் சோனியா அகர்வால் நாயகியாகி இருக்கும் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ‘இது இந்த நடிகையின் அந்தரங்கக் கதை...’, ‘இல்லையில்லை, அந்த நடிகையின் கதைதான்’ என்று தொடங்கிய நாள் முதலே ஏகப்பட்ட பரபரப்புகளைக் கிளப்பியது படம். இப்போது சென்சாரும் ஆகி வெளிவரும் வேளையில் சினிமாவைச் சேர்ந்தவர்களாலேயே கடும் விமர்சனத்துக்கு இலக்காகியிருக்கிறது. அதுபற்றி படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா பேசினார்...
‘‘ஒரு இயக்குநருக்கு முதல் படம்தான் முகவரி. அப்படி இருக்க, என் முதல் படம் வெளிவர்றதுக்குள்ளயே இப்படி பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க. அதுக்குக் காரணம் தலைப்பிலேயே நடிகையைக் கொண்டு வந்ததுதான். எந்த துறையைப் பற்றியும் ஒரு இயக்குநர் விமர்சனம் பண்ணிப் படம் எடுக்கிற உரிமை இருக்கும்போது, ஒரு நடிகையோட வாழ்க்கையைச் சொல்றதுல என்ன தப்புன்னு தெரியலை.
பல படங்கள்ல... ஏன், படத்துக்குப் படமே தப்பு செய்யறவங்க ஒரு அரசியல்வாதியாகவோ, ஒரு காவல் அதிகாரியாவோ, ஒரு மருத்துவராகவோ, ஐடி துறையைச் சேர்ந்தவராகவோ காட்டற வழக்கம் இருக்கு. அதுக்காக அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள்,
மருத்துவர்கள், ஐடி வல்லுநர்கள் எல்லாரையும் ஊழல்வாதிகளா சமூகம் பார்க்கிறது இல்லை. யாரோ ஒருத்தர் அப்படி தப்பு செய்தார்னுதான் நாம் பார்க்கிறோம். என் படத்துல அப்படி ஒரு நடிகை தப்பு செய்ததாகவோ கூட இல்லை. ஒரு நடிகையின் வாழ்க்கைப் போராட்டத்தைத்தான் கதை சொல்லுது. அதனாலதான் குறிப்பா ‘ஒரு’ நடிகையின் வாக்குமூலம்னு தலைப்புல சொல்லியிருக்கேன். அதுல குறிப்பா இதுவரை வாழ்ந்த எந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையையும் முன் மாதிரியா வச்சு சொல்லலை.
கேட்ட சில விஷயங்கள்ல என் கற்பனை கலந்து சொல்லியிருக்கேன். ‘ஒரு மேஸ்திரியின் கதை’ன்னு தலைப்பு இருந்தா எந்தப் பிரச்னையும் வந்திருக்காது இல்லையா..?
சினிமாவில என் போராட்டம் 24 வருடங்கள். ராமராஜன், கே.ரங்கராஜ், கே.செல்வபாரதி, லியாகத் அலிகான், சுராஜ்னு பல இயக்குநர்கள்கிட்ட சினிமாவைக் கத்துக்கிட்டதோட, சத்யா மூவீஸ், மதர்லேண்ட் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களோட கம்பெனி அசிஸ்டென்ட் டைரக்டராகவும் இருந்திருக்கேன். என் குடும்பத்துல அப்பா, அம்மா, சகோதர, சகோதரின்னு எல்லாருமே மரியாதைக்குரிய வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க முகம் சுளிக்காம படம் பார்க்கணும்ங்கிறதும் என் முன்னால் இருக்கிற முக்கிய சவால்.
படத்தோட களத்தைப் பொறுத்தவரை, கமர்ஷியல் நோக்கத்துக்கான கிளாமர் காட்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அப்படி நான் செய்யலை. சென்சார்ல படம் பார்த்துட்டு ஒரு கட்டும் சொல்லலை. ஆனா கான்செப்ட்டுக்காக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாங்க. ‘யு’ கொடுக்கப்பட்டவங்களே கமர்ஷியல் வேல்யூவுக்காக ‘ஏ’வைக் கேட்டு வாங்கறதா நிறைய செய்திகள் கேள்விப்படறோம். ஆனா நான் ஆறு மணி நேரம் சென்சார்கிட்ட போராடி சில இடங்கள்ல வசன மியூட் மட்டும் செய்து, இதுக்கு ‘யு/ஏ’ வாங்கினேன். ஏன்னா, எல்லாரும் பார்க்கிற படமா இது இருக்கணும்ங்கிறதுக்காகத்தான்.
எல்லாத்துக்கும் மேல, இந்தக் கதையைக் கேட்டுட்டுத்தான் முன்னணி நடிகையான சோனியா அகர்வாலே நடிக்க ஒத்துக்கிட்டாங்க. நடிகையாக ஆசைப்பட்டு வந்து ஏமாந்து போன வேடத்துல கோவை சரளாவும், புரொடக்ஷன் மேனேஜரா மனோபாலா, இயக்குநராகவே 32 படங்கள் இயக்கிய ராஜ்கபூரும் நடிச்சிருக்காங்க. என் மேலுள்ள பாசத்துல விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன் எல்லாம் படத்துல வந்திருக்காங்க. ஒரு நடிகையைக் கொச்சைப்படுத்தற படமா இருந்தா இத்தனை பேர் ஒத்துக்கிட்டு நடிப்பாங்களா..?
புரட்யூசர் ‘புன்னகைப்பூ’ கீதாவே ஒரு பெண்தான். அவங்களும் கதை கேட்டு தயாரிக்க ஒத்துக் கிட்டதோட, நடிச்சும் இருக்காங்க. ஒரு நடிகையின் போராட்ட வாழ்க்கைல இருக்க வலியை ரசிகர்கள் மட்டுமில்லாம சினிமா துறையினரும் புரிஞ்சிக்க முடியும். திட்ட மிட்டபடி 10ம்தேதி வெளியாக வேலைகள் நடந்துட்டு இருக்கு. படம் பார்த்துட்டு எந்த விமர்சனத்தையும் முன் வைங்க. அதுக்கு முன்னால தவறா பேசி என் 24 வருட சினிமாப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீங்கன்றதுதான் என் நண்பர்கள் முன்னால் வைக்கும் வேண்டுகோள்..!’’
- வேணுஜி
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
on Tuesday, February 7, 2012 | 0 Comment
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு படம் வந்து சர்ச்சையைக் கிளப்பும். இப்போது அதற்கு இலக்கான படம் சோனியா அகர்வால் நாயகியாகி இருக்கும் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்’. ‘இது இந்த நடிகையின் அந்தரங்கக் கதை...’, ‘இல்லையில்லை, அந்த நடிகையின் கதைதான்’ என்று தொடங்கிய நாள் முதலே ஏகப்பட்ட பரபரப்புகளைக் கிளப்பியது படம். இப்போது சென்சாரும் ஆகி வெளிவரும் வேளையில் சினிமாவைச் சேர்ந்தவர்களாலேயே கடும் விமர்சனத்துக்கு இலக்காகியிருக்கிறது. அதுபற்றி படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா பேசினார்...
‘‘ஒரு இயக்குநருக்கு முதல் படம்தான் முகவரி. அப்படி இருக்க, என் முதல் படம் வெளிவர்றதுக்குள்ளயே இப்படி பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க. அதுக்குக் காரணம் தலைப்பிலேயே நடிகையைக் கொண்டு வந்ததுதான். எந்த துறையைப் பற்றியும் ஒரு இயக்குநர் விமர்சனம் பண்ணிப் படம் எடுக்கிற உரிமை இருக்கும்போது, ஒரு நடிகையோட வாழ்க்கையைச் சொல்றதுல என்ன தப்புன்னு தெரியலை.
பல படங்கள்ல... ஏன், படத்துக்குப் படமே தப்பு செய்யறவங்க ஒரு அரசியல்வாதியாகவோ, ஒரு காவல் அதிகாரியாவோ, ஒரு மருத்துவராகவோ, ஐடி துறையைச் சேர்ந்தவராகவோ காட்டற வழக்கம் இருக்கு. அதுக்காக அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள்,
மருத்துவர்கள், ஐடி வல்லுநர்கள் எல்லாரையும் ஊழல்வாதிகளா சமூகம் பார்க்கிறது இல்லை. யாரோ ஒருத்தர் அப்படி தப்பு செய்தார்னுதான் நாம் பார்க்கிறோம். என் படத்துல அப்படி ஒரு நடிகை தப்பு செய்ததாகவோ கூட இல்லை. ஒரு நடிகையின் வாழ்க்கைப் போராட்டத்தைத்தான் கதை சொல்லுது. அதனாலதான் குறிப்பா ‘ஒரு’ நடிகையின் வாக்குமூலம்னு தலைப்புல சொல்லியிருக்கேன். அதுல குறிப்பா இதுவரை வாழ்ந்த எந்த நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையையும் முன் மாதிரியா வச்சு சொல்லலை.
கேட்ட சில விஷயங்கள்ல என் கற்பனை கலந்து சொல்லியிருக்கேன். ‘ஒரு மேஸ்திரியின் கதை’ன்னு தலைப்பு இருந்தா எந்தப் பிரச்னையும் வந்திருக்காது இல்லையா..?
சினிமாவில என் போராட்டம் 24 வருடங்கள். ராமராஜன், கே.ரங்கராஜ், கே.செல்வபாரதி, லியாகத் அலிகான், சுராஜ்னு பல இயக்குநர்கள்கிட்ட சினிமாவைக் கத்துக்கிட்டதோட, சத்யா மூவீஸ், மதர்லேண்ட் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களோட கம்பெனி அசிஸ்டென்ட் டைரக்டராகவும் இருந்திருக்கேன். என் குடும்பத்துல அப்பா, அம்மா, சகோதர, சகோதரின்னு எல்லாருமே மரியாதைக்குரிய வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க முகம் சுளிக்காம படம் பார்க்கணும்ங்கிறதும் என் முன்னால் இருக்கிற முக்கிய சவால்.
படத்தோட களத்தைப் பொறுத்தவரை, கமர்ஷியல் நோக்கத்துக்கான கிளாமர் காட்சிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அப்படி நான் செய்யலை. சென்சார்ல படம் பார்த்துட்டு ஒரு கட்டும் சொல்லலை. ஆனா கான்செப்ட்டுக்காக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாங்க. ‘யு’ கொடுக்கப்பட்டவங்களே கமர்ஷியல் வேல்யூவுக்காக ‘ஏ’வைக் கேட்டு வாங்கறதா நிறைய செய்திகள் கேள்விப்படறோம். ஆனா நான் ஆறு மணி நேரம் சென்சார்கிட்ட போராடி சில இடங்கள்ல வசன மியூட் மட்டும் செய்து, இதுக்கு ‘யு/ஏ’ வாங்கினேன். ஏன்னா, எல்லாரும் பார்க்கிற படமா இது இருக்கணும்ங்கிறதுக்காகத்தான்.
எல்லாத்துக்கும் மேல, இந்தக் கதையைக் கேட்டுட்டுத்தான் முன்னணி நடிகையான சோனியா அகர்வாலே நடிக்க ஒத்துக்கிட்டாங்க. நடிகையாக ஆசைப்பட்டு வந்து ஏமாந்து போன வேடத்துல கோவை சரளாவும், புரொடக்ஷன் மேனேஜரா மனோபாலா, இயக்குநராகவே 32 படங்கள் இயக்கிய ராஜ்கபூரும் நடிச்சிருக்காங்க. என் மேலுள்ள பாசத்துல விக்ரமன், ஏ.வெங்கடேஷ், ராசு மதுரவன் எல்லாம் படத்துல வந்திருக்காங்க. ஒரு நடிகையைக் கொச்சைப்படுத்தற படமா இருந்தா இத்தனை பேர் ஒத்துக்கிட்டு நடிப்பாங்களா..?
புரட்யூசர் ‘புன்னகைப்பூ’ கீதாவே ஒரு பெண்தான். அவங்களும் கதை கேட்டு தயாரிக்க ஒத்துக் கிட்டதோட, நடிச்சும் இருக்காங்க. ஒரு நடிகையின் போராட்ட வாழ்க்கைல இருக்க வலியை ரசிகர்கள் மட்டுமில்லாம சினிமா துறையினரும் புரிஞ்சிக்க முடியும். திட்ட மிட்டபடி 10ம்தேதி வெளியாக வேலைகள் நடந்துட்டு இருக்கு. படம் பார்த்துட்டு எந்த விமர்சனத்தையும் முன் வைங்க. அதுக்கு முன்னால தவறா பேசி என் 24 வருட சினிமாப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீங்கன்றதுதான் என் நண்பர்கள் முன்னால் வைக்கும் வேண்டுகோள்..!’’
- வேணுஜி
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
ஜாஹீதாபானு wrote:விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
கொஞ்சம் கொஞ்சம்..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
இதுவா கொஞ்சம்சிவா wrote:ஜாஹீதாபானு wrote:விவரமெல்லாம் விரல் நுனியில இருக்குமோசிவா wrote:‘புன்னகைப்பூ’ கீதா - மலேசியாவிலிருந்து கோடம்பாக்கத்தில் குடியேறியுள்ள தைரியமிக்க இளம்பெண். பாராட்டுக்கள் கீதா.
THR Raaga - என்னும் மலேசிய தமிழ் வானொலியின் கலகல அறிவிப்பாளராக மலேசிய மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.
கொஞ்சம் கொஞ்சம்..!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சோனியா அகர்வால் கதை எப்போ வரும்?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|