புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !.
பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !
வணக்கம் !
ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ? போகட்டும் விடு ..
ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !
தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.
தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..
புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..
தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....
இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.
ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !
சந்தங்களையே சந்தனமாய் பூசி - எந்தன்
சிந்தை கமழ்கின்ற செந்தமிழே !.
பிரபஞ்ச பேரெல்லைகளில் எல்லாம்
இலக்கியத்தை நிரப்புகின்ற செழுந்தமிழே !
வணக்கம் !
ஞானபீடம் , சாகித்திய அகதெமி ,
ராஜராஜசோழன் என
ஆயிரம் ஆயிரம் விழாக்கள் உண்டிங்கு .ஆனால்
உனக்கு அழைப்பு உண்டா ? போகட்டும் விடு ..
ஆதவன் கரங்களை போல்
ஆளுமை செலுத்துகிற
ஈகரை தமிழ் களஞ்சியத்தின்
இலக்கிய திருவிழாவிற்கு வா !
தமிழர் திருநாட்கள் கூட திரையரங்கிலும் , தொலை காட்சியிலும் சிறை பட்டு கறை பட்டு போன இந்த காலத்தில் ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திகிற இலக்கிய திருவிழாவிற்கு வா ! இது வெறும் பரிசளிப்பையோ , பதிவாளர் சந்திப்பையோ உள்ளடக்கிய விழா அல்ல . இதனுடைய நோக்கம் வேறு.
தமிழ் மொழி வரலாற்றில் சங்க காலம் பேசப்படுவதை போல ..
புதுக்கவிதையின் வளர்ச்சியில் ., எழுத்து , கிராம ஊழியன் ,
சரஸ்வதி , கலாமோகினி , மணிக்கொடி ,தீபம் , தாமரை , கசட தபற போன்ற இதழ்கள் பேசப்படுவதை போல ..
தனி தமிழ் இயக்கத்தில் மறைமலை அடிகளும் , பரிதிமாற் கலைஞரும்
பேசப்படுவதை போல .....
இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.
ஆகவே வரும் ஞாயிறு அன்று உன் தேசத்தின் தலைநகருக்கு விரைந்து வா தமிழே ! !
நன்றி வணக்கம் !
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான கட்டுரை அண்ணா........
இந்த வரிகள் கூடிய விரைவில் உலகறிய உண்மை ஆகும்.
நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.
நன்றிகள் அண்ணா
நன்றிகள் அண்ணா.
இணைய தமிழ் வளர்ச்சியில் , ஈகரையை பற்றி நாளைய சமுதாயம் பேச வேண்டும். அதற்கான பயணத்தை தொடங்கிவைக்க...... உன்னை அழைத்து இந்த மடலை எழுதுகிறேன்.
இந்த வரிகள் கூடிய விரைவில் உலகறிய உண்மை ஆகும்.
நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.
நன்றிகள் அண்ணா
நன்றிகள் அண்ணா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை ரா.ரா. / தம்பி இராமன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...
நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாளின் ஆனந்த மாமழைப்பில்
மெய்மறந்து மெய்சிலிர்த்தேன் நான்
இனிய குறள் ஐயா......அண்ணாவிற்கு இன்பம் தரும் குறள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அய்யம் பெருமாள் .நா wrote:RaRa3275 wrote:அருமையான கடிதம்,அய்யம்பெருமாள் எழுதியது...
அதுவும் ஆதிரா எழுதுவதுபோல...
அன்னைத் தமிழை அழைத்திடுவோம் சென்னைக்கு...
நானும் இதில் இணைகிறேன்...
நன்றி ர ர ! அக்கா என்ன சொல்ல போகுதோ ? ( போறாங்களோ )
நல்ல தமிழை யாரும் மறுதலிக்கவோ மறுமுகம் காட்டவோ மாட்டார்கள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழுக்காக ஒரு மடல் அருமை அருமை அய்யம் பெருமாள்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:
நாம்(ஈகரை) தமிழை வளர்ப்போம் உயர்த்துவோம் என்று கூறிக்கொள்வதில்லை. காரணம்
அவற்றை நாம்(ஈகரை) உண்மையில் செய்து கொண்டிருக்கிறோம்.
உண்மைதான் பிஜிராமன். இன்று நாம் போற்றுகிற தமிழ் சான்றோர்கள் யாவரும் நான் தமிழை வளர்க்கிறேன் என்று..... அன்று கூறி கொண்டதே இல்லை . நன்றி !
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|