புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
Page 1 of 1 •
15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728616- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வருவார்கள். பலர் கால் நடையாகவே பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பார்கள். பழனிக்கு செல்லமுடியாத சிலர் ஆங்காங்கே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வார்கள்.
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த அன்னதானத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை என்று பத்துக்கும் அதிகமான மாவடங்களில் இருந்து வரும் 15,000 முருக பகதர்களை பசியாற வைக்கிறார் 74 வயதான பெரியவர் பஜுல் ஹக்.
ஆம்பூர் பிரியாணி, வேலூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று அசைவ உணவான பிரியாணியை சிறப்பாக செய்யும் இந்த இஸ்லாமியர், தைப்பூசத்துக்கு பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்காக முழுக்க முழுக்க சைவ சமையல் செய்து வரும் நாட்டுக்கோட்டை சமையல்க்காரர்களை மட்டுமே வைத்து சிறப்பான சைவ உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
பழனி பாபாவின் நெருங்கிய உறவினாறன பஜுல் ஹக் அவர்களும், அவரது ஊரை சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும், தாய்மார்களும் முருக பக்தர்களுக்கு தங்கள் கைகளாலேயே அன்னதானம் கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பின்னர் இலைகளையும் எடுத்து சேவை செய்கின்றனர்.
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே.... மார்க்கம் தான் வேறு... வேறு, மறை ஒன்று தான் என்று கூறிய நபிகள் நாயகத்தின் நன்மக்கள் இவர்கள். சமய ஒற்றுமைக்கு இவர்களை விடவும் சிறந்த எடுத்துகாட்டு இருக்கமுடியாது.
நக்கீரன்
இப்படி, பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு இரவில் தங்குவதற்கும், பகலில் சற்று ஓய்வெடுப்பதர்க்கும் வசதியாக வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள முருக பக்தர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து கொடுப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்வார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம்.
பழனிக்கு அருகில், திண்டுக்கல் செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் உள்ளது புது ஆயக்குடி என்ற கிராமம். ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த கிராமத்தில் இருக்கும் பஜுல் ஹக் என்ற இஸ்லாமியர் கடந்த 15 வருடங்களாக பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் கொடுப்பதுடன் பகல் முழுவதும் தண்ணீர் பந்தலும் நடத்தி வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த அன்னதானத்திற்கு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை என்று பத்துக்கும் அதிகமான மாவடங்களில் இருந்து வரும் 15,000 முருக பகதர்களை பசியாற வைக்கிறார் 74 வயதான பெரியவர் பஜுல் ஹக்.
ஆம்பூர் பிரியாணி, வேலூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என்று அசைவ உணவான பிரியாணியை சிறப்பாக செய்யும் இந்த இஸ்லாமியர், தைப்பூசத்துக்கு பழனிக்கு செல்லும் முருக பக்தர்களுக்காக முழுக்க முழுக்க சைவ சமையல் செய்து வரும் நாட்டுக்கோட்டை சமையல்க்காரர்களை மட்டுமே வைத்து சிறப்பான சைவ உணவை தயாரித்து வழங்கி வருகிறார்.
பழனி பாபாவின் நெருங்கிய உறவினாறன பஜுல் ஹக் அவர்களும், அவரது ஊரை சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும், தாய்மார்களும் முருக பக்தர்களுக்கு தங்கள் கைகளாலேயே அன்னதானம் கொடுத்து அவர்கள் சாப்பிட்ட பின்னர் இலைகளையும் எடுத்து சேவை செய்கின்றனர்.
எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே.... மார்க்கம் தான் வேறு... வேறு, மறை ஒன்று தான் என்று கூறிய நபிகள் நாயகத்தின் நன்மக்கள் இவர்கள். சமய ஒற்றுமைக்கு இவர்களை விடவும் சிறந்த எடுத்துகாட்டு இருக்கமுடியாது.
நக்கீரன்
Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728811- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
இந்தியர்களான நாம் எம்மதமும் சம்மதம் என்கிற கோட்பாட்டோட வாழக்கூடியவர்கள் மத துவேஷம் நம்மிடம் இல்லை ஆனால் ஒரு சில மத அடிப்படைவாதிகளால் நடக்கும் மதவெறி போக்கால் நாட்டில் ஜகஜ நிலைக்கு வேட்டு வைப்பதாக முடிகிறது திண்டுக்கல் இஸ்லாமிய தோழனுக்கு நன்றி
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#728816- ரட்சகாபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
நல்ல பகிர்வு...
தூய அன்பு கொண்ட மனமே
இறைவன் வாசம் செய்யும் இடம்...
தூய அன்பு கொண்ட மனமே
இறைவன் வாசம் செய்யும் இடம்...
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
Re: 15 ஆயிரம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்கும் இஸ்லாமியர்: சமய ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துகாட்டு
#0- Sponsored content
Similar topics
» சென்னை முருக பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த வடபழனி முருகன் கோவில்..!
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி
» இதை விட சிறந்த எடுத்துகாட்டு இருக்க முடியுமா?
» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் இஸ்லாமிய மூதாட்டி
» இதை விட சிறந்த எடுத்துகாட்டு இருக்க முடியுமா?
» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|