Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை என்றால்...
+11
ரேவதி
கபாலி
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
மகா பிரபு
பாலாஜி
உதயசுதா
சிவா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
15 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை என்றால்...
First topic message reminder :
நண்பர்களே...
உங்களோடு ஒரு நிமிடம்...
யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.
ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.
கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.
ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.
நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.
ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.
நன்றி நன்றி நன்றி...
நண்பர்களே...
உங்களோடு ஒரு நிமிடம்...
யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.
ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.
கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.
ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.
நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.
ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.
நன்றி நன்றி நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரை என்றால்...
அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை என்றால்...
மகா பிரபு wrote:நன்றி ராரா. இதே உணர்வுதான் ஈகரை என்னையும் இணைத்துள்ளது. இங்கு பலர் இணைந்துள்ளனர். இருப்பினும் யார் யார் எத்தனை மணிக்கு எப்பல்லாம் வருகிறார்கள் என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டது. இதில் யாராவது தொடர்ச்சியாக வராத பட்சத்தில் அவர்கள் வராததை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.
உதாரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இளமாறன் வருவார் பாருங்கள்.![]()
துங்கும் நேரம் பார்த்து ஒருவர் வருவர் அவர் நான் தானே பிரபு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை என்றால்...
உண்மைதான் இளமாறன் அவர்களே...இளமாறன் wrote:அன்பாய் ஒரு குடும்பம் அது தான் ஈகரை![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரை என்றால்...
அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈகரை என்றால்...
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை ரா.ரா., அருமையான கணிப்பு மகா பிரபு ...ஈகரை என்றாலே ஒரு ஈர்ப்பு என்று சொல்லலாமா?![]()
![]()
நன்றி அய்யா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஈகரை என்றால்...
சரியாகச் சொன்னீர்கள் ரா. ரா. இது அன்புக்குடும்பம். என்னாலும் ஈகரைக்கு வரக்கூடாது என்று நினைத்தாலும் ஒரு நாளும் வராமல் இருக்க முடிவதில்லை...பதிவு போடவில்லை என்றாலும் பார்த்துக்கொண்டாவது இருக்கச் சொல்லும் ஈகரை உறவுகளின் அன்பு...RaRa3275 wrote:நண்பர்களே...
உங்களோடு ஒரு நிமிடம்...
யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.
ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.
கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.
Re: ஈகரை என்றால்...
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.
நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க ..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: ஈகரை என்றால்...
யாரு சொன்னாங்க...? நாங்க இருக்கோம்ல.....கபாலி wrote:உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கிறது முற்றிலும் உண்மை ரா.ரா.
நீங்க சொல்லி இருக்கும் முகம் அறியா அன்புதான் என்னை இங்கு பிணைத்து வைத்துள்ளது.இரண்டு நாள் தொடர்ந்தார் போல வரவில்லை என்றால் போனில் விசாரிக்கும் உறவுகளும்,ஒரு பிரச்சினை என்றால் உடனடியா என்ன தீர்வு சொல்ல முடியும் என்று பார்க்கிற அன்பு நெஞ்சங்களும் நிறைந்த இடம் இது.
நான் வரலைன்னா என்னை விசாரிக்க ஆருமில்லை இங்க ..
Re: ஈகரை என்றால்...
ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Re: ஈகரை என்றால்...
யாரு காணலேன்னாலும் தேடி வரவேற்பாங்க கபாலி...கபாலி wrote:ம்க்கும் என்னமோ நான் காணலைன்னு வரவேற்றமாதிரிதான்... உங்களையே காணலைன்னுதான் தேடிக்கிட்டு இருக்கோம்..![]()
எனக்கே அப்படின்னா...உங்களுக்கு கேட்கவா வேணும்?...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
» ஈகரை மதிப்பீடு --என்ன இது ?
» அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை மதிப்பீடு --என்ன இது ?
» அம்மா என்றால் பாசம்!மம்மி என்றால் பிணம்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|