புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
2 Posts - 8%
viyasan
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
21 Posts - 4%
prajai
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_lcap7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_voting_bar7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 ஆண்டுகளாக மனைவி, 3 மகள்களை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைகோ கைது


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 01, 2009 12:00 pm

[வீடியோ] மும்பையில் 7 ஆண்டுகளாக தாய் மற்றும் 3 மகள்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சைக்கோ கைது செய்யப்பட்டுள்ளார். 4 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
வசாய் அருகே உள்ள நைகாவில் கட ந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நீலாம்பா என்ற கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் குடி யேறியவர் பிரான்சிஸ் கோம்ஸ்(60). இவரது மனைவி தெரசா(50). இந்த தம்பதியருக்கு எலிசபெத், பார்பரா உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். இவர்களது வயது முறையே 27, 22 மற்றும் 21 ஆகும்.

வசாய் வருவதற்கு முன் னர் கோம்ஸ் அந்தேரியில் வசித்து வந்தார். அந்த வீட்டை விற்று கடந்த 2002ல் நைகாவில் குறைந்த விலையில் வீடு வாங்கி குடியேறிய அவர் மிச்சமிருந்த பணத்தை குடித்து அழித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாகவே வேலை எதுவும் இல்லாத கோம்ஸ் நைகாவுக்கு சென்ற பிறகு சிறிது சிறிதாக சைக்கோ போல் மாறத்துவங்கினார். தனது மகள்கள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் போது அவர்களுடன் பாதுகாப்பாக செல்வார். யாருடனும் பேச அனுமதிக்க மாட்டார்.

நாளாக நாளாக கோம்சின் சைக்கோ முற்றி மகள்கள் மற்றும் மனைவியை வீட்டை விட்டு வெளியே அனு ப்ப மறுத்தார். இந்த உலகம் மோசமானது என்றும் அவர்கள் வெளியே சென்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அபாயம் உள்ளது என்று கூறி மனைவியை சமாதானப் படுத்தினார்.

பின்னர் வீட்டில் இருக்கும் போது மனைவி மற்றும் மகள்கள் டிவி பார்க்க தடை விதித்தார் கோம்ஸ்.வேலை இல்லாவிட்டாலும் தினமும் காலை 9.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே கிளம்புவார் கோம்ஸ். மனைவி மற்றும் மகள்களை வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டி விட்டு வீட்டில் யாரும் இல்லாதது போன்று சென்று விடுவார். மின் இணைப்பையும் துண்டித்து விட்டு செல்வது கோம்சின் வழக்கம்.

இவ்வாறு 7 ஆண்டு களாக வெளியுலகத்தை பார்க்க விடாமல் 4 சுவற் றுக்குள் மனைவி மற்றும் 3 மகள்களையும் அடைத்து வைத்து சித்ரவதைப் படுத்தி வந்தார் கோம்ஸ். அவர்களுக்கு சரிவர சாப் பாடு கொடுப்பதில்லை. துணிகள் எடுத்து கொடுப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோம்சின் இரண்டாவது மகள் ஒரு அரசு சாரா அமைப்பின் உதவியுடன் கோம்ஸ் வீட் டில் இல்லாத போது தப்பினார்.

இந்நிலையில் ஆனந்த் மறுவாழ்வு மையம் என்ற அரசு சாரா அமைப்பின் ஊழியர்கள் போலீ சாருடன் சென்று நேற்று முன்தினம் தெரசா, எலிசபெத் மற்றும் பார் பராவை மீட்டனர்.

அதிர்ச்சியில் இருந்த தெரசா கூறியதாவது:

கோம்ஸ் எங்களை எந்த காரணமும் இல்லாமல் அடித்து கொடுமைப் படுத்துவார். ரத்தம் வரும் வரை கடுமையாக தாக்கு வார். பின்னர் அவரே எங்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார்.

எனது கணவரின் நடத்தை காரணமாக உறவினர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை. இவ்வாறு தெரசா கூறினார்.

தெரசா, எலிசபெத் மற் றும் பார்பரா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெரசா கோம்ஸ் மீது மாணிக்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலை மறைவான அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோம்சின் பிடியில் இருந்து தப்பிய இரண்டா வது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு வதால் அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக