Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்
5 posters
Page 1 of 1
அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்
அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்
பள்ளி செல்லும் குழந்தைகள்
பெரும்பாலோனோர் வயிற்றுக்கோளாறு, மலச்சிக்கல், வாயுப் பிரச்சினை
போன்றவைகளால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் உண்ட உணவு செரிமானமாகாமல்
அஜீரணக் கோளாறுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு அஜீரணம்
ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றை தடுப்பது குறித்தும் ஆலோசனை
தெரிவித்துள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்
அவசரமாக உண்ணுதல்
காலையில்
பள்ளி செல்லும் அவசரத்தில் குழந்தைகள் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு
பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள். அவசர கோலத்தில்
சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக
சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன்
சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி
செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக
சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
இயக்கத்திற்கு உதவும் உணவு
பெரும்பாலான
குழந்தைகள் நேரமின்மையால் அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம்
பிடிக்கிறார்கள் அல்லது காலை உணவை தவிர்க்கின்றனர். இந்த இரண்டுமே
அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
காலை உணவுதான் அந்த நாள் முழுவதும்
உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும்
சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு
சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகள்
காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக
கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 8 மணிக்குள் வயிறு பசிக்கத்
தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.
பசியின்மைக்கான காரணம்
குழந்தைகளுக்கு
பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு
அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும்
குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை
நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது.
மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது. குழந்தை
பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து அதற்காக சிகிச்சை
அளிக்கவேண்டும்
சுகாதாரமற்ற உணவுகள்
அஜீரணத்தால்
ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம்
மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது.
கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம்,
சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச்
சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.
வயிற்று உப்புசம்
அஜீரணத்தை
உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால்
மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண
பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய்
`செலியாக்’ எனப்படுகிறது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு
ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை
கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை
குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை
தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்
பால்
மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை
ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள்
பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு
சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ்
இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.
பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற
உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும். காரம்
அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை
தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.
அதிக
பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக
வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை
சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டது போலவே வலி ஏற்படும். அதற்கான காரணத்தை
கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.
தண்ணீர் மருத்துவம்
குழந்தைகளுக்கு
அதிகம் தண்ணீர் கொடுத்து பழக்கவேண்டும். ஏனெனில் தண்ணீர் பலவித
பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம்
பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல
துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய்
உண்டாகும்.
தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த
உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு
உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்க வைக்க பழக்க
வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க
வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை
தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil
பள்ளி செல்லும் குழந்தைகள்
பெரும்பாலோனோர் வயிற்றுக்கோளாறு, மலச்சிக்கல், வாயுப் பிரச்சினை
போன்றவைகளால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் உண்ட உணவு செரிமானமாகாமல்
அஜீரணக் கோளாறுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு அஜீரணம்
ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றை தடுப்பது குறித்தும் ஆலோசனை
தெரிவித்துள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள்
அவசரமாக உண்ணுதல்
காலையில்
பள்ளி செல்லும் அவசரத்தில் குழந்தைகள் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு
பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள். அவசர கோலத்தில்
சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக
சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன்
சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி
செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக
சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
இயக்கத்திற்கு உதவும் உணவு
பெரும்பாலான
குழந்தைகள் நேரமின்மையால் அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம்
பிடிக்கிறார்கள் அல்லது காலை உணவை தவிர்க்கின்றனர். இந்த இரண்டுமே
அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
காலை உணவுதான் அந்த நாள் முழுவதும்
உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும்
சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு
சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகள்
காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக
கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 8 மணிக்குள் வயிறு பசிக்கத்
தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.
பசியின்மைக்கான காரணம்
குழந்தைகளுக்கு
பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு
அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும்
குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை
நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது.
மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது. குழந்தை
பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து அதற்காக சிகிச்சை
அளிக்கவேண்டும்
சுகாதாரமற்ற உணவுகள்
அஜீரணத்தால்
ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம்
மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது.
கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம்,
சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச்
சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.
வயிற்று உப்புசம்
அஜீரணத்தை
உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால்
மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண
பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய்
`செலியாக்’ எனப்படுகிறது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு
ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை
கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை
குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை
தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்
பால்
மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை
ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள்
பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு
சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ்
இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.
பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற
உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும். காரம்
அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை
தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.
அதிக
பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக
வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை
சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டது போலவே வலி ஏற்படும். அதற்கான காரணத்தை
கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.
தண்ணீர் மருத்துவம்
குழந்தைகளுக்கு
அதிகம் தண்ணீர் கொடுத்து பழக்கவேண்டும். ஏனெனில் தண்ணீர் பலவித
பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம்
பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.
மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல
துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய்
உண்டாகும்.
தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த
உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு
உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்க வைக்க பழக்க
வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க
வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை
தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்
நன்கு வேக வைத்த உணவுகளையே குழந்தைகளுக்குத் தரவேண்டும்.
பயனுள்ள கட்டுரை!
பயனுள்ள கட்டுரை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அதிகமா ஜங்க் ஃபுட் கொடுக்காதீங்க அஜீரணம் ஆயிடும்
நல்ல பகிர்வு
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
Similar topics
» வறுத்த உணவுகளை கொடுக்காதீங்க! மூளையை பாதிக்கும்!!
» அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்
» குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!!
» அஜீரணம்...
» அஜீரணம்
» அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்
» குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!!
» அஜீரணம்...
» அஜீரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|