புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_m10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10 
5 Posts - 63%
heezulia
இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_m10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_m10இனி ஒரு விதி செய்வோம்  - தமிழுக்கு 'ழ' அழகு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 12:59 am

தமிழுக்கு 'ழ' அழகு

தமிழ் மொழியில் அழகிய 'ழ' என்ற மெய் எழுத்தை சமீபகாலமாக தமிழகத்தில் வாழும் தமி(ள,ல)ழர்கள் சரிவர பயன்படுத்தாமல் ஒரு அழகுக்காக 'ள', அல்லது 'ல' சேர்த்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அதை கேட்கும் நாமும் அதை சரி செய்யாமல் பரவாயில்லை என்று விட்டுவிடுவதால் பிற மாநிலத்தவர்கள் மேலும் தமிழைக்கொலை செய்து நம்மிடையே இந்த 'ழ' இறப்பு கலாச்சாரத்தை புகுத்திவிடுகின்றனர், இதற்கு சினிமாவும் உடந்தை, காட்சி தத்ரூபமாக இருக்க தமிழை கொலை செய்வதும், பாடல்களில் தமிழ்தெரியாதவரை பாடவைப்பதும் தொடர்ந்து நடந்தேறிவரும் உண்மை.

Mi nome is Asuran (My Name is Asuran)
ow are yuv? (How are you?)
Tis is my house. (this is my house)
Congragulasion! (Congratulations!)

இதுபோல் ஆங்கிலத்தில் தவறாக ஒரு இரண்டு நாள் மற்றவர்களிடம் எழுதி பழகி பாருங்கள், உங்களை மற்றவர்கள் பார்க்கும் விதமே மாறிவிடும்.

இன்றைக்கு என்ன கிழ(ள)மை.

(ஞா)நாயிற்று கி(ழ)ளமை 'ஞா' இதுவும் அழிந்துவரும் உயிரினம் போல இன்னொரு மெய்எழுத்து

நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த எழுத்தை கொண்டு செல்ல இன்றே சபதம் ஏற்போம். தமிழில் கூடுமானவரை எழுத்துப்பிழைகள் இன்றி எழுதுவோம், தட்டச்சுவோம். இங்கே தமிழில் சரியாக தட்டச்சி பயிற்சி எடுக்காமல் வேற எங்கே சென்று எடுக்க முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

அன்புடன்
அசுரன்







இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:08 am

உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:16 am

இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:19 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:31 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் அன்பு மலர்
நாம் நமது பிள்ளைகளுக்கு கற்றுதருவோம். மிக்க நன்றி மாறன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 17, 2012 10:03 am

பயனுள்ள நினைவூட்டல்.

தமிழர் அனைவரும் உணர வேண்டிய முக்கிய செய்தி இது. பிள்ளைகளை ரைம் சொல்லச் சொல்லி சந்தோசப்படும் நாம் திருப்புகழ், பிரபந்தம் போன்ற பாடல்களைச் சொல்லித்தர வேண்டும், இவை தமிழை சரியாக உச்சரிக்க சொல்லிக் கொடுக்கும், எழுத்தாளர் சுஜாதா, நடிகர் கமலஹாசன் தமிழ் உச்சரிக்க கற்றது பிரபந்தம் மூலம் தான் என்று கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 17, 2012 1:45 pm

மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 2:51 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 10:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி
மிக்க நன்றி தயாளன்,மற்றும் கார்த்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக