புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
25 Posts - 50%
heezulia
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
7 Posts - 2%
prajai
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_m10கண்ணீரில் பூத்த காதல் ................ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரில் பூத்த காதல் ................


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 2:02 am

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 7:35 am

pooven wrote:
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...

எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின்....
வருத்தமான இரங்கற்பா
இக்கவிதை என்று .................................


வணக்கம் பூவன் !

நலமா ? உங்களுடைய இந்த கவியினை படித்தேன். நன்றாய் இருக்கிறது. இடையில் எங்கள் , நாங்கள் என்கிற வார்த்தையினை அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள்.

அதுதான் கவியின் உள்ளடக்கத்தை உங்களிலி இருந்து பிரித்து பொதுப்படையாக்குகிறது.
இது ஒருமைக்காக எழுதப்பட்டதா , அல்லது சமூக கொடுமையால் பாதிக்கப்பட்ட எல்லா காதலுக்கும் எழுதப்பட்டதா , என்கிற கேள்விக்கு பதில் நீங்கள் தான் சொல்லவேண்டும் போல.

நன்றாய் இருக்கிறது வாழ்த்துகள் !



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 9:54 am

நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .

உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 10:10 am

pooven wrote:நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .

உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............


நன்றி பூவன். நானேதும் தவறாக கூறிவிட்டேனா அல்லது உங்களின் பழைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்கிறீர்களா ? ஏனென்றால் நான் வண்ணம் தீட்டிய வரிகள் என்னை யோசிக்க வைக்கிறது.



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 10:48 am

வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 07, 2012 2:06 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 9:16 pm

pooven wrote:வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!
நன்றி நன்றி

net sariyillappa athuthaan ethum ezuthala



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 08, 2012 10:02 am

என்ன தான் இணையத்தளம் வந்தாலும் ...
இதயத்தில் இருப்பதை அறிய முடியாது ....

இயற்கையின் படைப்பு இதயம் ......
செயற்கையின் படைப்பு இணையம் ..........

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Feb 08, 2012 4:32 pm

அருமை கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Feb 08, 2012 4:55 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக