Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
+6
முஹைதீன்
ரேவதி
பாலாஜி
மகா பிரபு
இளமாறன்
பிரசன்னா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
First topic message reminder :
* திருமணம் தும்மல் போன்றது. அது எப்பொழுது வரும் என சொல்ல இயலாது.
- ரஷ்யப் பழமொழி
* திருமணத்திற்குப் பற்கள் உண்டு. அகப்பட்டவர்களைக் கடித்து விடும்.
- ஜமாக்கர்
* திருமணம் என்பது ஆயுள் தண்டனை. ஒருவர் உள்ளத்தை மற்றவர் திருடியதால் பெற்ற பரிசு.
-ஞானி
* எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
- பெர்னாட்ஷா
* விவாஹம் என்பது ஆண்-பெண் வாழ்க்கை நலத்தில் ஈடுபடுவதற்கான கூட்டு முயற்சியாகும்.
- அண்ணா
* திருமணம் என்பது வெறும் உடற்சேர்க்கையன்று. அது உணர்ச்சிகளின் சேர்க்கை. சிந்தனைகளின் சேர்க்கை.
- காண்டேகர்
* திருமணம் என்பது கணவனும், மனைவியும் சேர்ந்து தமக்கு மட்டும் இன்பம் தேடிக் கொள்வதல்ல. வருங்கால சந்ததிக்கே நன்மை தேடிக் கொள்வதாகும்.
-ரூடல்ப்பிஷர்
* கல்யாணம் என்பது இருவரை ஒருவராகக் காண்பது. அந்த ஒருவர் யார் என்பதைக் காண்பதே வாழ்வு.
-ஓர் அறிஞர்
* ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்க்கை நடத்துகின்ற காலம் வரை அவர்கள் பாதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
-ரிச்டர்
தகவல்: சியாமளா ராஜகோபால், சென்னை-64
மங்கையர்மலர்
* திருமணம் தும்மல் போன்றது. அது எப்பொழுது வரும் என சொல்ல இயலாது.
- ரஷ்யப் பழமொழி
* திருமணத்திற்குப் பற்கள் உண்டு. அகப்பட்டவர்களைக் கடித்து விடும்.
- ஜமாக்கர்
* திருமணம் என்பது ஆயுள் தண்டனை. ஒருவர் உள்ளத்தை மற்றவர் திருடியதால் பெற்ற பரிசு.
-ஞானி
* எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
- பெர்னாட்ஷா
* விவாஹம் என்பது ஆண்-பெண் வாழ்க்கை நலத்தில் ஈடுபடுவதற்கான கூட்டு முயற்சியாகும்.
- அண்ணா
* திருமணம் என்பது வெறும் உடற்சேர்க்கையன்று. அது உணர்ச்சிகளின் சேர்க்கை. சிந்தனைகளின் சேர்க்கை.
- காண்டேகர்
* திருமணம் என்பது கணவனும், மனைவியும் சேர்ந்து தமக்கு மட்டும் இன்பம் தேடிக் கொள்வதல்ல. வருங்கால சந்ததிக்கே நன்மை தேடிக் கொள்வதாகும்.
-ரூடல்ப்பிஷர்
* கல்யாணம் என்பது இருவரை ஒருவராகக் காண்பது. அந்த ஒருவர் யார் என்பதைக் காண்பதே வாழ்வு.
-ஓர் அறிஞர்
* ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்க்கை நடத்துகின்ற காலம் வரை அவர்கள் பாதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.
-ரிச்டர்
தகவல்: சியாமளா ராஜகோபால், சென்னை-64
மங்கையர்மலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
ஆகா இவரு வில்லங்கமான ஆளா இருக்காரே...சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:இந்த கேள்வியை வரக்கூடிய அண்ணி கிட்ட கேளுங்கசிவா wrote://திருமணம் தும்மல் போன்றது. அது எப்பொழுது வரும் என சொல்ல இயலாது.
- ரஷ்யப் பழமொழி///
அப்படியா? தும்மலைப் போல் எத்தனை முறை வேண்டுமானாலும் வருமா?
எங்க அண்ணிகிட்டதானே, இன்றே கேட்டுவிடுகிறேன்!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
* எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
- பெர்னாட்ஷா
இது தான் சரி
- பெர்னாட்ஷா
இது தான் சரி
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
பிளேடு பக்கிரி wrote:
ஆகா இவரு வில்லங்கமான ஆளா இருக்காரே...
அடடா ஒரு வில்லங்கமே என்னைப் பார்த்து வில்லங்கம் எனக் கூறிவிட்டதே.... (ஆச்சரியக்குறி)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
எல்லாம் சரி தான் இதை நினைவு வச்சுக்கோங்கசிவா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஆகா இவரு வில்லங்கமான ஆளா இருக்காரே...
அடடா ஒரு வில்லங்கமே என்னைப் பார்த்து வில்லங்கம் எனக் கூறிவிட்டதே.... (ஆச்சரியக்குறி)
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
பிளேடு பக்கிரி wrote:எல்லாம் சரி தான் இதை நினைவு வச்சுக்கோங்கசிவா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஆகா இவரு வில்லங்கமான ஆளா இருக்காரே...
அடடா ஒரு வில்லங்கமே என்னைப் பார்த்து வில்லங்கம் எனக் கூறிவிட்டதே.... (ஆச்சரியக்குறி)
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
இதுக்கும் மேல தள்ளி வச்சா 60 -ம் கல்யாணம்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:எல்லாம் சரி தான் இதை நினைவு வச்சுக்கோங்கசிவா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஆகா இவரு வில்லங்கமான ஆளா இருக்காரே...
அடடா ஒரு வில்லங்கமே என்னைப் பார்த்து வில்லங்கம் எனக் கூறிவிட்டதே.... (ஆச்சரியக்குறி)
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து கொள்வது பெண்ணின் வேலையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தள்ளி வைப்பது ஆடவனின் வேலையாகும்.
இதுக்கும் மேல தள்ளி வச்சா 60 -ம் கல்யாணம்தான்!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
சிவா wrote://திருமணம் தும்மல் போன்றது. அது எப்பொழுது வரும் என சொல்ல இயலாது.
- ரஷ்யப் பழமொழி///
அப்படியா? தும்மலைப் போல் எத்தனை முறை வேண்டுமானாலும் வருமா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
திருமணம் என்பது கணவனும், மனைவியும் சேர்ந்து தமக்கு மட்டும் இன்பம் தேடிக் கொள்வதல்ல. வருங்கால சந்ததிக்கே நன்மை தேடிக் கொள்வதாகும்.
-ரூடல்ப்பிஷர்
* கல்யாணம் என்பது இருவரை ஒருவராகக் காண்பது. அந்த ஒருவர் யார் என்பதைக் காண்பதே வாழ்வு.
-ஓர் அறிஞர்
சூப்பர் .... மிகவும் அருமையான பொன்மொழிகள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருமணம் குறித்து அறிஞர்கள் பொன் மொழிகள்!
» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
» பொன் மொழிகள்
» பொன் மொழிகள்
» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
» பொன் மொழிகள்
» பொன் மொழிகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|