புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=11664
ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.
எழுதியவர்கனி on September 27, 2009
பிரிவு: செய்திகள்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அமெரிக்க மனித உரிமை போராளியான மருத்துவர் எலின் ஷான்டர் அவர்களை அழைத்து
தமிழகத்தில் சில கூட்டங்களில் பேசவைப்பதற்கு திட்டமிட்டோம். ஈழத் தமிழர்
பிரச்சினையில் தீவிரமான ஈடுபாடு காட்டி வரும் அவர் பேசினால் மக்களிடையே
நல்ல எழுச்சி ஏற்படும் என நம்பினோம். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு
அளிக்கப்பட்டிருந்த விசாவை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. ஆனாலும்
ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது பேச்சை தமிழக மக்களுக்கு போட்டுக் காட்ட
முடிவு செய்தோம். அதற்கிணங்க மதுரை, கோவை, பெங்களூர், புதுடெல்லி ஆகிய
நகரங்களில் சிறப்பாக கூட்டங்கள் நடைப்பெற்றன. இலங்கை தமிழர் பாதுகாப்பு
இயக்கத் தலைவர்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள்.
அத்தனை கூட்டங்களும் எத்தகைய வேண்டாத
நிகழ்ச்சிகள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றன.. செப்டம்பர் 29ந் தேதி
சென்னையில் இந்தக் கூட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற
இருந்தது. இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், ம. நடராசன்
ஆகியோர் பேச இருந்தனர். அதற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டோம். உயர்நீதிமன்ற ஆணையின்படி காவல்துறை
அனுமதி வழங்கிற்று. வேண்டா வெறுப்புடன் அனுமதி வழங்கிய காவல்துறை கூட்டம்
நடைபெற இருந்த மண்டபத்தின் உரிமையாளரை மிரட்டி மண்டபம் கொடுக்க விடாதபடி
செய்துவிட்டது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் தகாதப்
போக்குக் குறித்து முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு
இந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனவே ௨௬ல் நடைபெற இருந்தக் கூட்டம்
தள்ளிவைக்கப்படுகிறது.தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறையை
பயன்படுத்தி எதிர்க்குரலை ஒடுக்க முயலும் முதலமைச்சர் கருணாநிதியின்
ஏதேச்சதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.
எழுதியவர்கனி on September 27, 2009
பிரிவு: செய்திகள்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அமெரிக்க மனித உரிமை போராளியான மருத்துவர் எலின் ஷான்டர் அவர்களை அழைத்து
தமிழகத்தில் சில கூட்டங்களில் பேசவைப்பதற்கு திட்டமிட்டோம். ஈழத் தமிழர்
பிரச்சினையில் தீவிரமான ஈடுபாடு காட்டி வரும் அவர் பேசினால் மக்களிடையே
நல்ல எழுச்சி ஏற்படும் என நம்பினோம். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு
அளிக்கப்பட்டிருந்த விசாவை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. ஆனாலும்
ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது பேச்சை தமிழக மக்களுக்கு போட்டுக் காட்ட
முடிவு செய்தோம். அதற்கிணங்க மதுரை, கோவை, பெங்களூர், புதுடெல்லி ஆகிய
நகரங்களில் சிறப்பாக கூட்டங்கள் நடைப்பெற்றன. இலங்கை தமிழர் பாதுகாப்பு
இயக்கத் தலைவர்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள்.
அத்தனை கூட்டங்களும் எத்தகைய வேண்டாத
நிகழ்ச்சிகள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றன.. செப்டம்பர் 29ந் தேதி
சென்னையில் இந்தக் கூட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற
இருந்தது. இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், ம. நடராசன்
ஆகியோர் பேச இருந்தனர். அதற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டோம். உயர்நீதிமன்ற ஆணையின்படி காவல்துறை
அனுமதி வழங்கிற்று. வேண்டா வெறுப்புடன் அனுமதி வழங்கிய காவல்துறை கூட்டம்
நடைபெற இருந்த மண்டபத்தின் உரிமையாளரை மிரட்டி மண்டபம் கொடுக்க விடாதபடி
செய்துவிட்டது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் தகாதப்
போக்குக் குறித்து முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு
இந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனவே ௨௬ல் நடைபெற இருந்தக் கூட்டம்
தள்ளிவைக்கப்படுகிறது.தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறையை
பயன்படுத்தி எதிர்க்குரலை ஒடுக்க முயலும் முதலமைச்சர் கருணாநிதியின்
ஏதேச்சதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
கருணாநிதி ஒரு சதிகாரத்தலவன் இவரை தமிழ் தலைவன் என்று கூறிக்கொள்ளும் அவரின் பரிவாரங்கள் தான், எமக்கு தலைவன் அண்ணன் தான்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- viper_tamilபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009
True.. He is not our leader, he is not 'kalainger', he is 'kolainger'.
Praying for recovery of tamil community from his clutches. Our only international tamil leader is VP.
Sorry for writing in english.
Praying for recovery of tamil community from his clutches. Our only international tamil leader is VP.
Sorry for writing in english.
வாங்க வைப்பர்-தமிழ் ,
இந்த சுட்டியை பயன்படுத்தி உங்கள் படைப்புகளை அழகுதமிழில் வெளியிடலாமே
http://www.google.com/transliterate/indic/Tamil
இந்த சுட்டியை பயன்படுத்தி உங்கள் படைப்புகளை அழகுதமிழில் வெளியிடலாமே
http://www.google.com/transliterate/indic/Tamil
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Kraja29 wrote:வாங்க வைப்பர்-தமிழ் ,
இந்த சுட்டியை பயன்படுத்தி உங்கள் படைப்புகளை அழகுதமிழில் வெளியிடலாமே
http://www.google.com/transliterate/indic/Tamil
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- viper_tamilபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009
Ya.. I know. But its not possible to do it via mobile phone. Or rather i dont know to do.. Anyway, i'm not an english fanatic.. I'm a thamizhan. Thamizhanaaga piranthatharrku perumaiyum, thamizh naatil piranthathairku vekkam padupavan.
viper_tamil wrote:Ya.. I know. But its not possible to do it via mobile phone. Or rather i dont know to do.. Anyway, i'm not an english fanatic.. I'm a thamizhan. Thamizhanaaga piranthatharrku perumaiyum, thamizh naatil piranthathairku vekkam padupavan.
வெட்கப்படுவது கேவலம்... இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை அறிந்து அவர்களை அடுத்த தேர்தலில் புறக்கணியுங்கள், அதுவே ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் செய்யும் மரியாதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
உங்களை போன்றவர்கள்தான் இதற்க்கு வழி காணவேண்டும் நண்பரே நன்றிviper_tamil wrote:Ya.. I know. But its not possible to do it via mobile phone. Or rather i dont know to do.. Anyway, i'm not an english fanatic.. I'm a thamizhan. Thamizhanaaga piranthatharrku perumaiyum, thamizh naatil piranthathairku vekkam padupavan.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- viper_tamilபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009
Actually.. There is no need to investigate who is responsible for this misery to eelam tamils. Rajabakse says..
'India fought the war for us',
india ruled by congress, congress supported by dmk. :-(
Rajathantiram endra peyaril eellam kulla nari pola seyal.
Ithil kodumai, pirabakaran avargalai may 17 kku munnal pala perukku teriyave teriyathu. Ippavum avarai patri pesa thadai..
awareness only will create revolution.. Here awareness itself is missing.. Unless tamils in tamilnadu know wats fact behind eelam, it is impossible to initiate a reformation. A cinema or 'manaada myilaada' special show on eelam concept will trigger the awareness. (kevalam thaan.. But this is the truth)
One thing is desperately needed, politicians should understand people will not be ignorant always. And people should think about the future while voting, should not vote for money which is given for one day.
'India fought the war for us',
india ruled by congress, congress supported by dmk. :-(
Rajathantiram endra peyaril eellam kulla nari pola seyal.
Ithil kodumai, pirabakaran avargalai may 17 kku munnal pala perukku teriyave teriyathu. Ippavum avarai patri pesa thadai..
awareness only will create revolution.. Here awareness itself is missing.. Unless tamils in tamilnadu know wats fact behind eelam, it is impossible to initiate a reformation. A cinema or 'manaada myilaada' special show on eelam concept will trigger the awareness. (kevalam thaan.. But this is the truth)
One thing is desperately needed, politicians should understand people will not be ignorant always. And people should think about the future while voting, should not vote for money which is given for one day.
- Sponsored content
Similar topics
» புதிய அணைக்கு தமிழக அரசு ஆதரவு தர கேரளா கோரிக்கை
» டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!
» ஈழத்தமிழர் மீதான கொடுந்தாக்குதலைக் கண்டித்து தமிழக மாணவர் கழக ஆர்ப்பாட்டம்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!
» ஈழத்தமிழர் மீதான கொடுந்தாக்குதலைக் கண்டித்து தமிழக மாணவர் கழக ஆர்ப்பாட்டம்
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|