புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆளைப் பார்த்து தான் தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொள்ளும் போல. உத்தர பிரதேசத்தில் எவரைக் கேட்டாலும், "தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவா, தங்கமான அதிகாரியாயிற்றே' என்று தான் சொல்கின்றனர். நம்மூர் நரேஷ் குப்தா, பிரவீண் குமார் போல, இவருக்கும் மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அவர்களைப் போலவே மிக எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறார். தேவையான அளவு வார்த்தைகளை மட்டுமே எச்சரிக்கையாக உச்சரிக்கிறார்.
கடுமையான தேர்தல் பணி நெருக்கடிக்கிடையில், அவர் "தினமலர்' இதழுக்கு அளித்த பேட்டி:
இதுவரை இல்லாத அளவு, ஏழு கட்டத் தேர்தலுக்கு என்ன அவசியம் வந்தது?
உத்தர பிரதேசம், ஒரு மிகப் பெரிய மாநிலம். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பதட்டமும், பிரச்னையும் கொண்டது. இங்கு தேர்தல் நடத்துவதே ஒரு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள, நல்ல முறையில் திட்டமிடுவது அவசியம். எனவே, ஏழு கட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பே பெரிய சவாலாக இருந்திருக்குமே...
மக்கள் தொகையில் 62 சதவீதம், வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது கமிஷன் கணக்கு. அந்த இலக்கை அடைந்து விட்டோம். முன்பு, இது 54 சதவீதமாக இருந்தது. 98 சதவீத வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை, 12.57 கோடி. இதில் 1.37 கோடி பேர், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள்.
இது எப்படி சாத்தியமானது?
ஏராளமான தொண்டு நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இரவு, பகல் பாராமல் வேலை பார்த்ததன் மூலம் சாத்தியமானது.ஒவ்வொரு கிராமத்திலும், போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், "நம்பிக்கைச் சீட்டு' என்ற ஒன்றை வழங்கினோம். அதில், காவல் துறை மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்கள், தொலைபேசி எண்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. வெறும் எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலே பூத் ஸ்லிப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்தினோம். தேர்தலுக்காக, 400க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.
உ.பி.,யில் அதிகபட்ச ஓட்டுப்பதிவே 57 சதவீதமாகத் தான், அதுவும் 1977ல் தான் இருந்துள்ளது. இம்முறையாவது அதிகரிக்குமா?
மிகப் பெரியளவில் அதிகரிக்கும். வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்தளவு விழிப்புணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கிறோம். அது, எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்ன?
உ.பி., தேர்தல், எப்போதுமே ஒரு மைல் கல்லாகத் தான் பார்க்கப்படுகிறது. 2007ல் நடந்தது, நாட்டின் மிகச் சிறந்த தேர்தலாக அறியப்படுகிறது. 2009ம் ஆண்டிலும் மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வது தான் உண்மையான சவால். புதிய அணுகுமுறைகள் மூலம் மீண்டும் அதை செய்து காட்டுவோம்.
தமிழகம், பீகாரில் நடந்த தேர்தல்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீர்களா?
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். ஒரு மாநிலத்தில் கையாளப்படும் சிறந்த நடைமுறையை தேர்தல் கமிஷன், பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறது. தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவில் கிடைத்த பலன்களை பார்க்கும்போது, உ.பி.,யிலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
அரசு இயந்திரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
மிகச் சிறப்பாக. அனைவருமே கமிஷனின் அங்கமாக மாறிவிட்டனர். நேர்மையான, அமைதியான மற்றும் சுமுகமான தேர்தலை நடத்த, அனைவருமே பங்களிக்கின்றனர். சில இடங்களில், புகாருக்குள்ளான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக் கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு என்ன பலன் கிடைத்தது?
சட்டம், ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் பதட்டமோ, பரபரப்போ கிடையாது. 42 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும், சோதனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இடமாற்றம், அதிகாரிகள் மத்தியில் ஒரு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்பாதா?
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தேர்தல் கமிஷன், அவர்களின் பணியை முழுமையாக கண்காணிக்கிறது. அவர்கள், தவறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அகற்றிவிடுகிறது. அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது கட்டாயம். விதிமீறல் இருக்கும் இடங்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி குற்றம்சாட்டுகிறது...
குற்றம் சாட்டுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.
யானை சிலைகளை மூடுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவை தானா?
இது, கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்துக் கட்சிகளும் சமநிலையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. அதனால் தான், அரசு விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைச் சிலைகள் மூடும் திட்டத்தை, ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு உமேஷ் சின்கா கூறினார்.
தினமலர்
கடுமையான தேர்தல் பணி நெருக்கடிக்கிடையில், அவர் "தினமலர்' இதழுக்கு அளித்த பேட்டி:
இதுவரை இல்லாத அளவு, ஏழு கட்டத் தேர்தலுக்கு என்ன அவசியம் வந்தது?
உத்தர பிரதேசம், ஒரு மிகப் பெரிய மாநிலம். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பதட்டமும், பிரச்னையும் கொண்டது. இங்கு தேர்தல் நடத்துவதே ஒரு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள, நல்ல முறையில் திட்டமிடுவது அவசியம். எனவே, ஏழு கட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பே பெரிய சவாலாக இருந்திருக்குமே...
மக்கள் தொகையில் 62 சதவீதம், வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது கமிஷன் கணக்கு. அந்த இலக்கை அடைந்து விட்டோம். முன்பு, இது 54 சதவீதமாக இருந்தது. 98 சதவீத வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை, 12.57 கோடி. இதில் 1.37 கோடி பேர், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள்.
இது எப்படி சாத்தியமானது?
ஏராளமான தொண்டு நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இரவு, பகல் பாராமல் வேலை பார்த்ததன் மூலம் சாத்தியமானது.ஒவ்வொரு கிராமத்திலும், போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், "நம்பிக்கைச் சீட்டு' என்ற ஒன்றை வழங்கினோம். அதில், காவல் துறை மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்கள், தொலைபேசி எண்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. வெறும் எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலே பூத் ஸ்லிப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்தினோம். தேர்தலுக்காக, 400க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.
உ.பி.,யில் அதிகபட்ச ஓட்டுப்பதிவே 57 சதவீதமாகத் தான், அதுவும் 1977ல் தான் இருந்துள்ளது. இம்முறையாவது அதிகரிக்குமா?
மிகப் பெரியளவில் அதிகரிக்கும். வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்தளவு விழிப்புணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கிறோம். அது, எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்ன?
உ.பி., தேர்தல், எப்போதுமே ஒரு மைல் கல்லாகத் தான் பார்க்கப்படுகிறது. 2007ல் நடந்தது, நாட்டின் மிகச் சிறந்த தேர்தலாக அறியப்படுகிறது. 2009ம் ஆண்டிலும் மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வது தான் உண்மையான சவால். புதிய அணுகுமுறைகள் மூலம் மீண்டும் அதை செய்து காட்டுவோம்.
தமிழகம், பீகாரில் நடந்த தேர்தல்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீர்களா?
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். ஒரு மாநிலத்தில் கையாளப்படும் சிறந்த நடைமுறையை தேர்தல் கமிஷன், பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறது. தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவில் கிடைத்த பலன்களை பார்க்கும்போது, உ.பி.,யிலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
அரசு இயந்திரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
மிகச் சிறப்பாக. அனைவருமே கமிஷனின் அங்கமாக மாறிவிட்டனர். நேர்மையான, அமைதியான மற்றும் சுமுகமான தேர்தலை நடத்த, அனைவருமே பங்களிக்கின்றனர். சில இடங்களில், புகாருக்குள்ளான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக் கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு என்ன பலன் கிடைத்தது?
சட்டம், ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் பதட்டமோ, பரபரப்போ கிடையாது. 42 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும், சோதனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இடமாற்றம், அதிகாரிகள் மத்தியில் ஒரு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்பாதா?
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தேர்தல் கமிஷன், அவர்களின் பணியை முழுமையாக கண்காணிக்கிறது. அவர்கள், தவறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அகற்றிவிடுகிறது. அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது கட்டாயம். விதிமீறல் இருக்கும் இடங்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி குற்றம்சாட்டுகிறது...
குற்றம் சாட்டுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.
யானை சிலைகளை மூடுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவை தானா?
இது, கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்துக் கட்சிகளும் சமநிலையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. அதனால் தான், அரசு விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைச் சிலைகள் மூடும் திட்டத்தை, ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு உமேஷ் சின்கா கூறினார்.
தினமலர்
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
உ.பிதேர்தலில் 64 சதவிகிதம் ஒட்டு பதிவாகி உள்ளதை மக்கள் ஜனநாயக படுத்தயுள்ளனர் என்பது தெளிவகயுள்ளது
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Similar topics
» இலவசங்களை மக்கள் வாங்காதிருந்தால் நேர்மையான தேர்தல் நடக்கும்: நரேஷ் குப்தா
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» அம்பயருடன் வாக்குவாதம் செய்த பிரவீண் குமாருக்கு அபராதம்
» என் பெயர் நரேஷ்
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» அம்பயருடன் வாக்குவாதம் செய்த பிரவீண் குமாருக்கு அபராதம்
» என் பெயர் நரேஷ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|