புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)
Page 1 of 1 •
( இது ஒரு காதல்கதை)
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இயற்கை காதல் இயற்கையின் மீது காதல் -
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|