புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
91 Posts - 61%
heezulia
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
6 Posts - 4%
eraeravi
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_m10காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 14, 2012 4:15 pm

( இது ஒரு காதல்கதை)

வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்

விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்

மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்

தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்

பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்

அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்

மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்

முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்

என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?

சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி

கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்

மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி

நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்

கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்

பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்

முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்

கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்

இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்

கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது

கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 4:42 pm

இயற்கை காதல் இயற்கையின் மீது காதல் - மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Image010ycm
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Feb 14, 2012 4:56 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை) Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:57 pm

கவிதை அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 14, 2012 9:50 pm

பாராட்டுக்கள் வழங்கிய kitcha, ந.கார்த்தி, ஜாஹீதாபானு மூவருக்கும் என் நன்றிகள்!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக