புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
96 Posts - 49%
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
prajai
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Barushree
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
cordiac
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
223 Posts - 52%
heezulia
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
18 Posts - 4%
prajai
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_m10விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன்    (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளே பொறு...+ வாழத் தெரியாதவன் (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 9 Feb 2012 - 8:27

நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியினை சூழ்ந்த கருமை
பொழுததும் விடியப்போகும்

சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சற்றுநீ நின்று யோசி!
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
வருமொளி கண்டுசெல்லு!

கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும் கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லை மீண்டும்
இருள்செல்லத் தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்

கண்களே பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணை கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க

மென்னொலி கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் தீதே?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 9 Feb 2012 - 19:49

வாழத் தெரியாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி
விதைநிலத்தில் ஊன்றிவைத்து
விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?

தேரில் தெய்வவலம் தெருவெங்கும் போன தெந்தன்
திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று உள்ளதெனும் ஐயமதில்
ஏதுமனம் என்னை எதிர்த் தேகலேன்?

சீறும்அலைகடலில் சிறு படகில்செல்ல மழை
சிந்த ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென மாறத்திசை
அறிதலின்றி நேர்படகு விட்டவன்

போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி அலர்
பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
ஏக்கமுடன் நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்
வாலறுந்த பட்ட மென்றுஆனவன்
கூரில் லாக்கத்தி யெனக் கூர்மையில்லாப் புத்தியதும்
கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்

பேரில்லாப் பிள்ளையெனப் பெண்ணறியாக் காதல்மனம்
பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரிலுள்ள வாழ்வு நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
பார்வைவிழி மூடியிருள் செல்பவன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக