புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
Page 1 of 1 •
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727037அவனியாபுரம் அருகே 3வது திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால் 2வது மனைவியை அடித்து கை,கால்களை உடைத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்சூளை தொழிலாளி
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
2வது திருமணம்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.
இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
3வது பெண்ணுடன் `நட்பு'
இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.
அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.
வீட்டுக்கு அழைத்து வந்தார்
அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.
கொன்று புதைத்தார்
ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
கிராம அதிகாரியிடம் சரண்
இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நடித்துக் காட்டினார்
அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினதந்தி
செங்கல்சூளை தொழிலாளி
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
2வது திருமணம்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.
இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
3வது பெண்ணுடன் `நட்பு'
இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.
அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.
வீட்டுக்கு அழைத்து வந்தார்
அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.
கொன்று புதைத்தார்
ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.
இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
கிராம அதிகாரியிடம் சரண்
இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நடித்துக் காட்டினார்
அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727040- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
வினைவிதைதவன் வினையாருப்பான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727047- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727108- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#727304- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கேசவன் wrote:இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
#0- Sponsored content
Similar topics
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது
» மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
» வாலிபர் கொடூர கொலை. கழுத்தை நெரித்த கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்
» மனைவியை கொன்று எரித்து நாடகமாடிய கணவர் கைது
» மனைவியை ஏமாற்றிவிட்டு 2வது திருமணம்-முதலிரவில் மணமகன் கைது
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|