ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

5 posters

Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by சிவா Tue Feb 07, 2012 4:43 pm

அவனியாபுரம் அருகே 3வது திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால் 2வது மனைவியை அடித்து கை,கால்களை உடைத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்சூளை தொழிலாளி

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

2வது திருமணம்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.

இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

3வது பெண்ணுடன் `நட்பு'

இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.

அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.

வீட்டுக்கு அழைத்து வந்தார்

அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.

கொன்று புதைத்தார்

ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

கிராம அதிகாரியிடம் சரண்

இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நடித்துக் காட்டினார்

அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினதந்தி


அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by sshanthi Tue Feb 07, 2012 4:47 pm

வினைவிதைதவன் வினையாருப்பான்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by பிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 4:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது



அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by கேசவன் Tue Feb 07, 2012 6:12 pm

இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது 1357389அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது 59010615அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Images3ijfஅடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by மகா பிரபு Tue Feb 07, 2012 10:13 pm

கேசவன் wrote:இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Empty Re: அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum