புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
on Tuesday, February 7, 2012 | 0 Comment
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P54a](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p54a.jpg)
ஒரு புத்தகத்தின் தரத்தை அதன் அட்டையை வைத்து எடைபோடக் கூடாது என்பது உண்மைதான்! ஆனால், அட்டைப்படமே அட்டகாசமாக இருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே வாங்க வேண்டும் என யார் வேண்டுமானாலும் நினைக்கத்தானே செய்வார்கள்? அதேபோல்தான் இன்டெர்வியூவும்!
இன்டெர்வியூவில் ஜெயிக்க உங்கள் வெளித்தோற்றம், நீங்கள் பேசும் பேச்சு, நடந்துகொள்ளும் முறை போன்றவை மூலம் இன்டெர்வியூ செய்பவரை கவர்ந்திழுப்பது அவசியம். மற்றவர்களை கவர்ந்திழுப்பது ஒரு தனித்திறன். இதைத்தான் உளவியல் அறிஞர்கள் கவர்ந்திழுக்கும் மேலாண்மை யுக்திகள் (Impression management techniques) என்கிறார்கள்.
இது போலித்தனமாக நடிப்பது போலில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் நிஜகுணத்தை மறைத்து மற்றவர்களை ஏமாற்ற நல்லவர்கள்போல் நடித்தால்தான் அது தவறு. உங்கள் நற்குணங்களை, பண்புகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை மெருகேற்றி காட்டுவது நிச்சயமாக போலித்தனம் இல்லை. விருந்தினர்களைச் சந்திக்கும்போது நல்ல உடையணிந்து நாம் டிப்-டாப்பாக நடந்து கொள்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
முதன்முறையாகச் சந்திக்கும் நபர் நம்மை எடைபோட சராசரியாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார் தெரியுமா? முப்பதே விநாடிகள்! இந்த குறைந்த நேரத்தில் உருவாகும் அபிப்பிராயம்தான் நம்மைப் பற்றி அவர்களது பார்வையைத் தீர்மானிக்கிறது. எனவே, நாம் இந்நேரத்தில் மற்றவர்கள் மீது உருவாக்குகிற தாக்கம் மிகவும் முக்கியமானது. மிடுக்கான வெளித்தோற்றம், போலித்தனமில்லாத இயல்பான புன்னகை, தன்னம்பிக்கை ததும்பும் பேச்சுத்தொனி போன்றவை ஒரு நல்ல முதல் தாக்கத்தை உருவாக்கும்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P57](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p57.jpg)
உங்கள் உடல் அமைப்பு, நிறம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிவது மிடுக்கான வெளித்தோற்றத்தைத் தரும். தரமான, சுத்தமான காலணிகளை அணிவது உங்கள் மீதான பிறரது மதிப்பீட்டை உயர்த்தும். நேரான தோள்களும், நிமிர்ந்த முகமும், சுருக்கங்கள் இல்லாத ரிலாக்ஸான நெற்றியும் நீங்கள் படபடப்பில்லாமல் இருப்பதை உணர்த்தும்.
பயப்படாமல் இருப்பது துணிவு அல்ல; பயத்தைக் கடந்து வருவதுதான் துணிவு. சரியான தயாரிப்பும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்தாலே இன்டெர்வியூ பற்றிய பயம் தானாகவே போய்விடும்.
இன்டெர்வியூ சமயத்தில் படபடப்பும், பயமும் வருவது இயற்கை. ஆனால், படபடப்பினால் உங்கள் பெர்ஃபார்மென்ஸ் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்டெர்வியூ சமயத்தில் உங்கள் படபடப்பை கட்டுப்படுத்த எளிதான வழி, உங்கள் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்வது. இன்டெர்வியூ அறைக்குச் செல்வதற்கு முன் சில நிமிடங்கள் கண்மூடி நிதானமாக ஆழ்ந்து சுவாசியுங்கள். இதனால் உங்கள் இதயத்தின் படபடப்பு குறைவதை உணரலாம். இது உங்கள் பதற்றத்தைக் குறைக்கும். இந்த இன்டெர்வியூ ஒரு வாழ்வா, சாவா சூழ்நிலை அல்ல, உங்கள் திறன்களை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதை உணருங்கள்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P55](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p55.gif)
இன்டெர்வியூ அறைக்குள் நுழையும்முன் அனுமதி கேட்பது அவசியம். அறையில் நிறையபேர் இருந்தால் 'குட்மார்னிங் ஆல்’ என தெரிவிக்கலாம். இன்டெர்வியூ நடத்துபவரிடம் கை குலுக்கலாமா, வேண்டாமா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது.
மத்திய அரசின் 'ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய இருக்கிறார்கள். பிப்ரவரி 18-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஆந்திரா வங்கி ஓ.பி.சி. பிரிவுக்கான புரபேஷனரி ஆபீஸர்களை நியமிக்க உள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 14. ஆன்லைன் முகவரி: ஷ்ஷ்ஷ்.ணீஸீபீலீக்ஷீணீதீணீஸீளீ.வீஸீ
டிப்ளமோ/இளநிலை சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிகல் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்குப் பல்வேறு பதவிகளுக்கு 'ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்’- ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.
சில சமயம் உயர்ந்த பதவியில் இருப்பவர்களோ, வயதான வர்களோ சிறிய பதவிக்கு அப்ளை செய்தவர்களிடம் கைகுலுக்க விரும்புவது இல்லை. அதேபோல் மாற்று பாலினரும் (Opposite Gender) இந்திய கலாசாரத்தின் அடிப்படையில் கை குலுக்க தயக்கம் காட்டலாம். கைகுலுக்கும்போது உறுதியாக, அதேசமயம் முரட்டுத்தனம் இல்லாமல் உங்கள் உள்ளங்கை முழுமையாக படும் வகையில் கை குலுக்கவும். விரல்கள் மட்டும் படும் வகையில் கை குலுக்குவது தன்னம்பிக்கையின்மையாக கருதப்படுகிறது.
தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதில் உடல் மொழிக்கு மிக முக்கிய பங்குள்ளது. நாற்காலியில் உட்காரும்போது உங்கள் அடி முதுகு நாற்காலியில் படும்படி நேராக நிமிர்ந்து அமரவும். நாற்காலியின் நுனியில் அமர்வது உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும். அதேபோல கால் நீட்டி பின்னால் சாய்ந்து அமர்வது உங்கள் அக்கறையின்மையை பிரதிபலிக்கும். எதிரே உள்ள டேபிளின் மேல் கைகளை ஊன்றுவதை தவிர்க்கவும். கைகளை உங்கள் நாற்காலியின் கைப்பிடியில் இயல்பாக வைத்திருங்கள். கைகளை கட்டி அமர்வதும் உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும்.
இன்டெர்வியூவில் பதில் தரும்போது எதிரே இருப்பவர் முகத்தைப் பார்த்து பேசுவது அவசியம். முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும்போது, அவர் கண்களைப் பார்த்து பேசுங்கள். அவர்கள் பேசும்போது இயல்பான புன்னகையோடு தலை அசைத்து கேளுங்கள். எதிரே இருப்பவர் கூறுவது முக்கியமான விஷயமாக இருப்பின் சற்று அவரை நோக்கி முன்புறம் சாய்வது, நீங்கள் அதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56b](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56b.gif)
பதில் தரும்போது கைகளை அதிகம் ஆட்டி பேச வேண்டாம். நகம் கடிப்பதோ, சுவிங்கம் மெல்வதோ கூடவே கூடாது. இன்டெர்வியூக்கு முன் புகைப்பிடிப்பதைத் தவிருங்கள். அதன் நாற்றம் சிலருக்கு உங்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடும். மொபைல் போனை ஆஃப் செய்வதும் அவசியம்.
இன்டெர்வியூ நடத்துபவர் உங்கள் கருத்துக்கு முரணான கருத்துகளை தெரிவித்தால் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பணிவோடு உங்கள் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது உங்கள் துணிவையும், பணிவையும் ஒரே சமயத்தில் பிரதிபலிக்கும். கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் தொடர்பே இல்லாதவற்றைப் பதிலாக தரவேண்டாம். நேர்மையுடன், 'எனக்கு பதில் தெரியாது’ என்று சொல்லி கேள்வி தொடர்பான மற்ற கருத்துக்களை தரலாம்.
சில சமயம் இன்டெர்வியூ முடிவில் உங்களுக்கு கேள்வி அல்லது சந்தேகம் ஏதாவது உண்டா என கேட்கப்படலாம். அதற்காக தொடர்பே இல்லாத கேள்விகளை சம்பிரதாயத்திற்காக கேட்க வேண்டாம். வேலை அல்லது நிறுவனம் தொடர்பான உங்கள் கேள்விகளை கேட்கலாம். முடிவில் நன்றி சொல்லி விடைபெற மறக்காதீர்கள்.
(தயாராவோம்)
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56a](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56a.gif)
ஆண்டனி செல்வராஜ், நிர்வாக இயக்குநர்,
நிஸ்ட் இன்ஸ்டிடியூட் (NISt Institute)
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56.jpg)
சில படிப்புகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், மதிப்புகளும் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமீப காலங்களில் அதிகரித்து வரும் தீ விபத்துகளால் 'ஃபயர் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்’ படிப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி என்ன? எங்கு படிக்க வேண்டும்? என்பதுபோன்ற விவரங்களைப் பார்க்கலாம்.
தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும், கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், தீ ஏற்படும்போது உள்ளே எந்த பகுதிகளில் சென்று அணைக்க வேண்டும், முதலுதவிகளை செய்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகள் இந்த படிப்பின் மூலம் அளிக்கப்படுகிறது.
இதற்கு ஏதாவது டிப்ளமோ அல்லது இளநிலை படித்திருந்தால் போதும். சார்ட்டர்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்வைரான்மென்டல் ஹெல்த், நேஷனல் எக்ஸாமினேஷன் போர்டு ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (NEBOSH), இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (IOSH), பிரிட்டிஷ் சேஃப்டி கவுன்சில், இன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிஸ்க் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகள் இந்த படிப்புக்கான சான்றிதழை வழங்குகிறது. ஒரு நாள், ஒரு வாரம் என குறைந்த கால அளவில் இந்த கோர்ஸ்களை படிக்க முடியும்.
வேலைவாய்ப்பு எப்படியிருக்கும்?
இப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் சேஃப்டி ஆபீஸர், சேஃப்டி டிரெயினர், சேஃப்டி மேனேஜர்ஸ் போன்ற ஆட்களை நியமிக்கிறார்கள். நிறுவனத்தில் திடீரென ஏற்படும் தீ விபத்துகளின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவே இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த படிப்பை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆர்வப்பட்டு படிக்கவும் வருவதில்லை. அதனால் வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகளை வழங்கும் படிப்பு இது.
- பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
on Tuesday, February 7, 2012 | 0 Comment
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P54a](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p54a.jpg)
ஒரு புத்தகத்தின் தரத்தை அதன் அட்டையை வைத்து எடைபோடக் கூடாது என்பது உண்மைதான்! ஆனால், அட்டைப்படமே அட்டகாசமாக இருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே வாங்க வேண்டும் என யார் வேண்டுமானாலும் நினைக்கத்தானே செய்வார்கள்? அதேபோல்தான் இன்டெர்வியூவும்!
இன்டெர்வியூவில் ஜெயிக்க உங்கள் வெளித்தோற்றம், நீங்கள் பேசும் பேச்சு, நடந்துகொள்ளும் முறை போன்றவை மூலம் இன்டெர்வியூ செய்பவரை கவர்ந்திழுப்பது அவசியம். மற்றவர்களை கவர்ந்திழுப்பது ஒரு தனித்திறன். இதைத்தான் உளவியல் அறிஞர்கள் கவர்ந்திழுக்கும் மேலாண்மை யுக்திகள் (Impression management techniques) என்கிறார்கள்.
இது போலித்தனமாக நடிப்பது போலில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் நிஜகுணத்தை மறைத்து மற்றவர்களை ஏமாற்ற நல்லவர்கள்போல் நடித்தால்தான் அது தவறு. உங்கள் நற்குணங்களை, பண்புகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை மெருகேற்றி காட்டுவது நிச்சயமாக போலித்தனம் இல்லை. விருந்தினர்களைச் சந்திக்கும்போது நல்ல உடையணிந்து நாம் டிப்-டாப்பாக நடந்து கொள்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
முதன்முறையாகச் சந்திக்கும் நபர் நம்மை எடைபோட சராசரியாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார் தெரியுமா? முப்பதே விநாடிகள்! இந்த குறைந்த நேரத்தில் உருவாகும் அபிப்பிராயம்தான் நம்மைப் பற்றி அவர்களது பார்வையைத் தீர்மானிக்கிறது. எனவே, நாம் இந்நேரத்தில் மற்றவர்கள் மீது உருவாக்குகிற தாக்கம் மிகவும் முக்கியமானது. மிடுக்கான வெளித்தோற்றம், போலித்தனமில்லாத இயல்பான புன்னகை, தன்னம்பிக்கை ததும்பும் பேச்சுத்தொனி போன்றவை ஒரு நல்ல முதல் தாக்கத்தை உருவாக்கும்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P57](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p57.jpg)
உங்கள் உடல் அமைப்பு, நிறம் மற்றும் உயரத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிவது மிடுக்கான வெளித்தோற்றத்தைத் தரும். தரமான, சுத்தமான காலணிகளை அணிவது உங்கள் மீதான பிறரது மதிப்பீட்டை உயர்த்தும். நேரான தோள்களும், நிமிர்ந்த முகமும், சுருக்கங்கள் இல்லாத ரிலாக்ஸான நெற்றியும் நீங்கள் படபடப்பில்லாமல் இருப்பதை உணர்த்தும்.
பயப்படாமல் இருப்பது துணிவு அல்ல; பயத்தைக் கடந்து வருவதுதான் துணிவு. சரியான தயாரிப்பும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்தாலே இன்டெர்வியூ பற்றிய பயம் தானாகவே போய்விடும்.
இன்டெர்வியூ சமயத்தில் படபடப்பும், பயமும் வருவது இயற்கை. ஆனால், படபடப்பினால் உங்கள் பெர்ஃபார்மென்ஸ் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்டெர்வியூ சமயத்தில் உங்கள் படபடப்பை கட்டுப்படுத்த எளிதான வழி, உங்கள் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்வது. இன்டெர்வியூ அறைக்குச் செல்வதற்கு முன் சில நிமிடங்கள் கண்மூடி நிதானமாக ஆழ்ந்து சுவாசியுங்கள். இதனால் உங்கள் இதயத்தின் படபடப்பு குறைவதை உணரலாம். இது உங்கள் பதற்றத்தைக் குறைக்கும். இந்த இன்டெர்வியூ ஒரு வாழ்வா, சாவா சூழ்நிலை அல்ல, உங்கள் திறன்களை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதை உணருங்கள்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P55](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p55.gif)
இன்டெர்வியூ அறைக்குள் நுழையும்முன் அனுமதி கேட்பது அவசியம். அறையில் நிறையபேர் இருந்தால் 'குட்மார்னிங் ஆல்’ என தெரிவிக்கலாம். இன்டெர்வியூ நடத்துபவரிடம் கை குலுக்கலாமா, வேண்டாமா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது.
மத்திய அரசின் 'ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் பல்வேறு பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய இருக்கிறார்கள். பிப்ரவரி 18-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஆந்திரா வங்கி ஓ.பி.சி. பிரிவுக்கான புரபேஷனரி ஆபீஸர்களை நியமிக்க உள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 14. ஆன்லைன் முகவரி: ஷ்ஷ்ஷ்.ணீஸீபீலீக்ஷீணீதீணீஸீளீ.வீஸீ
டிப்ளமோ/இளநிலை சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிகல் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்குப் பல்வேறு பதவிகளுக்கு 'ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்’- ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.
சில சமயம் உயர்ந்த பதவியில் இருப்பவர்களோ, வயதான வர்களோ சிறிய பதவிக்கு அப்ளை செய்தவர்களிடம் கைகுலுக்க விரும்புவது இல்லை. அதேபோல் மாற்று பாலினரும் (Opposite Gender) இந்திய கலாசாரத்தின் அடிப்படையில் கை குலுக்க தயக்கம் காட்டலாம். கைகுலுக்கும்போது உறுதியாக, அதேசமயம் முரட்டுத்தனம் இல்லாமல் உங்கள் உள்ளங்கை முழுமையாக படும் வகையில் கை குலுக்கவும். விரல்கள் மட்டும் படும் வகையில் கை குலுக்குவது தன்னம்பிக்கையின்மையாக கருதப்படுகிறது.
தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதில் உடல் மொழிக்கு மிக முக்கிய பங்குள்ளது. நாற்காலியில் உட்காரும்போது உங்கள் அடி முதுகு நாற்காலியில் படும்படி நேராக நிமிர்ந்து அமரவும். நாற்காலியின் நுனியில் அமர்வது உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும். அதேபோல கால் நீட்டி பின்னால் சாய்ந்து அமர்வது உங்கள் அக்கறையின்மையை பிரதிபலிக்கும். எதிரே உள்ள டேபிளின் மேல் கைகளை ஊன்றுவதை தவிர்க்கவும். கைகளை உங்கள் நாற்காலியின் கைப்பிடியில் இயல்பாக வைத்திருங்கள். கைகளை கட்டி அமர்வதும் உங்கள் பதற்றத்தைக் காண்பிக்கும்.
இன்டெர்வியூவில் பதில் தரும்போது எதிரே இருப்பவர் முகத்தைப் பார்த்து பேசுவது அவசியம். முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும்போது, அவர் கண்களைப் பார்த்து பேசுங்கள். அவர்கள் பேசும்போது இயல்பான புன்னகையோடு தலை அசைத்து கேளுங்கள். எதிரே இருப்பவர் கூறுவது முக்கியமான விஷயமாக இருப்பின் சற்று அவரை நோக்கி முன்புறம் சாய்வது, நீங்கள் அதில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கும்.
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56b](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56b.gif)
பதில் தரும்போது கைகளை அதிகம் ஆட்டி பேச வேண்டாம். நகம் கடிப்பதோ, சுவிங்கம் மெல்வதோ கூடவே கூடாது. இன்டெர்வியூக்கு முன் புகைப்பிடிப்பதைத் தவிருங்கள். அதன் நாற்றம் சிலருக்கு உங்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடும். மொபைல் போனை ஆஃப் செய்வதும் அவசியம்.
இன்டெர்வியூ நடத்துபவர் உங்கள் கருத்துக்கு முரணான கருத்துகளை தெரிவித்தால் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பணிவோடு உங்கள் மாற்றுக் கருத்துகளை தெரிவிப்பது உங்கள் துணிவையும், பணிவையும் ஒரே சமயத்தில் பிரதிபலிக்கும். கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் தொடர்பே இல்லாதவற்றைப் பதிலாக தரவேண்டாம். நேர்மையுடன், 'எனக்கு பதில் தெரியாது’ என்று சொல்லி கேள்வி தொடர்பான மற்ற கருத்துக்களை தரலாம்.
சில சமயம் இன்டெர்வியூ முடிவில் உங்களுக்கு கேள்வி அல்லது சந்தேகம் ஏதாவது உண்டா என கேட்கப்படலாம். அதற்காக தொடர்பே இல்லாத கேள்விகளை சம்பிரதாயத்திற்காக கேட்க வேண்டாம். வேலை அல்லது நிறுவனம் தொடர்பான உங்கள் கேள்விகளை கேட்கலாம். முடிவில் நன்றி சொல்லி விடைபெற மறக்காதீர்கள்.
(தயாராவோம்)
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56a](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56a.gif)
ஆண்டனி செல்வராஜ், நிர்வாக இயக்குநர்,
நிஸ்ட் இன்ஸ்டிடியூட் (NISt Institute)
![இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! P56](https://2img.net/h/www.vikatan.com/nanayam/2012/02/ywvlnj/images/p56.jpg)
சில படிப்புகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், மதிப்புகளும் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமீப காலங்களில் அதிகரித்து வரும் தீ விபத்துகளால் 'ஃபயர் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்’ படிப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி என்ன? எங்கு படிக்க வேண்டும்? என்பதுபோன்ற விவரங்களைப் பார்க்கலாம்.
தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும், கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் தீயணைப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், தீ ஏற்படும்போது உள்ளே எந்த பகுதிகளில் சென்று அணைக்க வேண்டும், முதலுதவிகளை செய்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகள் இந்த படிப்பின் மூலம் அளிக்கப்படுகிறது.
இதற்கு ஏதாவது டிப்ளமோ அல்லது இளநிலை படித்திருந்தால் போதும். சார்ட்டர்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் என்வைரான்மென்டல் ஹெல்த், நேஷனல் எக்ஸாமினேஷன் போர்டு ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (NEBOSH), இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்ட் ஹெல்த் (IOSH), பிரிட்டிஷ் சேஃப்டி கவுன்சில், இன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிஸ்க் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட் போன்ற அமைப்புகள் இந்த படிப்புக்கான சான்றிதழை வழங்குகிறது. ஒரு நாள், ஒரு வாரம் என குறைந்த கால அளவில் இந்த கோர்ஸ்களை படிக்க முடியும்.
வேலைவாய்ப்பு எப்படியிருக்கும்?
இப்போது பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் சேஃப்டி ஆபீஸர், சேஃப்டி டிரெயினர், சேஃப்டி மேனேஜர்ஸ் போன்ற ஆட்களை நியமிக்கிறார்கள். நிறுவனத்தில் திடீரென ஏற்படும் தீ விபத்துகளின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவே இந்த பணிக்கு ஆட்களை நியமிக்கிறார்கள். வெளிநாடுகளிலும் இந்த படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த படிப்பை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆர்வப்பட்டு படிக்கவும் வருவதில்லை. அதனால் வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகளை வழங்கும் படிப்பு இது.
- பானுமதி அருணாசலம்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|