புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
9 Posts - 4%
prajai
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
18 Posts - 4%
prajai
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_m10அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 30, 2012 6:57 pm

அடியேன் இராமானுஜ தாசன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த மகானை பற்றி சில உண்மைகள்
நன்றி தினமலர்

ராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார். 16ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17வது வயதில் தஞ்சம்மாளை தன் பார்யாளாக ஏற்றார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் நடத்த பல்வேறு சமயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, கொன்றுவிடவும் திட்டமிட்டார். இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன்பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர். பின் விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்ரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார்.

அப்போது ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் காஞ்சிபுரம் சென்று ராமானுஜரை சந்தித்தார். வைஷ்ணவத்தை வளர்க்க ஒரு மகான் கிடைத்துவிட்டார் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்திற்கு வரும்படி ராமானுஜரிடம் ஆளவந்தார் கேட்டுக்கொண்டார். ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஆளவந்தாரின் உடல்நிலை மோசமானது. அவர் தனது சீடர் பெரியநம்பியை அனுப்பி ராமானுஜரை உடனடியாக ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துவரும்படி செய்தார். பெரியநம்பி காஞ்சி சென்று ராமானுஜருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். அதேநாளில் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். ஒருமுறை திருக்கச்சி நம்பியிடம் பெருமாள் தோன்றி, சன்னியாசம் பெற்ற ராமானுஜரை நல்ல ஒரு மடத்தில் வைத்து வேதம் கற்றுக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படியே ராமானுஜருக்கு பல்வேறு வேதங்கள் கற்றுத்தரப்பட்டன. அங்கு வந்த ராமானுஜரின் பழைய குருவான யாதவபிரகாசர், மாணவன் என்றும் பாராமல் ராமானுஜரின் கால்களில் விழுந்தார். தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும் பாராமல் அவருக்கு கோவிந்தஜீயர் பட்டத்தை வழங்கினார் ராமானுஜர். எதிரியையும் நட்புடன் நடத்திய பெருமைக்குரியவர் ராமானுஜர். சிறிது காலம் கழித்து அவர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் அவ்வூர் பிராமணர்கள் மிகுந்த ஆசாரசீலராக தங்களை காட்டிக்கொண்டதை ராமானுஜர் கண்டித்தார். நீங்கள் அத்தனை உயர்ந்தவர்களாக இருந்தால் ஸ்ரீ ரங்கநாதனை நீங்கள் சேவிக்கக்கூடாது. அவருக்கு நிவேதனம் செய்யபடும் பிரசாதத்தையும் ஏற்கக்கூடாது. தீண்டப்படாதவரான திருப்பாணாழ்வாரை அவர் தம்முடன் இணைத்துக்கொண்டதால் உங்கள் நோக்கப்படி ரங்கநாதனும் தீட்டு உள்ளவர்தான். அவர் அருகே செல்லாதீர்கள் என்று கண்டித்தார்.

இந்த அளவுக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜரின் புகழ் எங்கும் பரவியது. வைஷ்ணவம் எங்கும் பரவியது. இவ்வளவும் இருந்தது போக, அவருக்கு ஒரு குறையும் இருந்தது. அது தான் நாராயண மந்திரத்தின் பொருள் அறிவது. இதற்காக ஆளவந்தாரின் சீடரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரண் புகுந்தார். ஆனால் நம்பியோ, ராமானுஜரை நம்பி மந்திரத்தின் பொருள் கூற மறுத்தார். ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை. 17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார். அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. ராமானுஜர் மீது இரக்கப்பட்டு திருமந்திரத்திற்கு விளக்கம் சொன்னார். அத்துடன் இதை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தார். குருவின் கருத்தை புறக்கணித்த ராமானுஜர் நேராக திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி திருமந்திரத்தின் பொருளை இந்த உலகமே அறியும் படி உறக்க கத்தினார். இதனால் ஆத்திரமடைந்து நம்பி ராமானுஜரிடம் விளக்கம் கேட்டார். இந்த மந்திரத்தை அறிந்து கொள்வதால் ஆயிரக்கணக்கானோருக்கு வைகுண்டம் செல்ல வாய்ப்பு கிடைக்குமானால் நான் நரகம் செல்வதில் கவலையில்லை என்றார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களை வடமொழி வேதங்களுக்கு இணையாக கருதும்படி செய்தார். பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே திருநாடு (பெருமாள் திருவடி) எய்தினார். இப்போதும் உடையவரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 7:03 pm

ராமானுஜர் அவர்களை பற்றிய செய்தி பகிர்வுக்கு நன்றி தர்மா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 30, 2012 7:04 pm

thanks murali
முரளிராஜா wrote:ராமானுஜர் அவர்களை பற்றிய செய்தி பகிர்வுக்கு நன்றி தர்மா




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக