புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_lcapகண்ணீரில் பூத்த காதல் ................ I_voting_barகண்ணீரில் பூத்த காதல் ................ I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரில் பூத்த காதல் ................


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 2:02 am

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 7:35 am

pooven wrote:
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...

எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின்....
வருத்தமான இரங்கற்பா
இக்கவிதை என்று .................................


வணக்கம் பூவன் !

நலமா ? உங்களுடைய இந்த கவியினை படித்தேன். நன்றாய் இருக்கிறது. இடையில் எங்கள் , நாங்கள் என்கிற வார்த்தையினை அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள்.

அதுதான் கவியின் உள்ளடக்கத்தை உங்களிலி இருந்து பிரித்து பொதுப்படையாக்குகிறது.
இது ஒருமைக்காக எழுதப்பட்டதா , அல்லது சமூக கொடுமையால் பாதிக்கப்பட்ட எல்லா காதலுக்கும் எழுதப்பட்டதா , என்கிற கேள்விக்கு பதில் நீங்கள் தான் சொல்லவேண்டும் போல.

நன்றாய் இருக்கிறது வாழ்த்துகள் !



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 9:54 am

நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .

உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 10:10 am

pooven wrote:நான் நலம் , இதில் ஒருமை உண்டு ஆனாலும் , நாம் அடுத்தவர்களை தொடுவது என்றால் புன்னகையாக மட்டும் தான் இருக்க வேண்டும் ,என்பது என் சின்ன ஆசை , அதுவே புண்படுத்துவதாக இருக்க கூடாது .

உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான் என்னை போன்ற சின்ன கவிகள் உருவெடுக்கிறார்கள் ..............


நன்றி பூவன். நானேதும் தவறாக கூறிவிட்டேனா அல்லது உங்களின் பழைய அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொள்கிறீர்களா ? ஏனென்றால் நான் வண்ணம் தீட்டிய வரிகள் என்னை யோசிக்க வைக்கிறது.



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 10:48 am

வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 07, 2012 2:06 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 07, 2012 9:16 pm

pooven wrote:வாசித்து விட்டு யோசிக்காமல் ...
செல்பவர்கள் நிறைய பேர் ....
நீங்கள் யோசிக்கும் படி என்னோட கருத்தையும் வாசித்தத்ர்க்கு நன்றி கூற விரும்பாமல் நட்பாய் கை கோர்க்க விரும்புகிறேன் நண்பரே !!!!!
நன்றி நன்றி

net sariyillappa athuthaan ethum ezuthala



கண்ணீரில் பூத்த காதல் ................ Thank-you015
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 08, 2012 10:02 am

என்ன தான் இணையத்தளம் வந்தாலும் ...
இதயத்தில் இருப்பதை அறிய முடியாது ....

இயற்கையின் படைப்பு இதயம் ......
செயற்கையின் படைப்பு இணையம் ..........

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Feb 08, 2012 4:32 pm

அருமை கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Feb 08, 2012 4:55 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக