புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.
ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.
வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.
கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:
ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.
.
என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாிதான்.
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.
குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.
ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.
குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.
ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மன்னிக்கவும் சிவா..
ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.
எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.
நிஜம் வேறு என்பதே நிஜம்.
எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..
இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.
ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.
எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.
நிஜம் வேறு என்பதே நிஜம்.
எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..
இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.”
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.
இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.
இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» நான் உங்கள் புதிய நண்பன் உங்கள் வணக்கத்துடன், இன்று முதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|