புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
61 Posts - 46%
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 3%
prajai
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
2 Posts - 2%
Barushree
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
21 Posts - 5%
prajai
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
6 Posts - 1%
Guna.D
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_m10உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 5:51 pm

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..

எப்படி இப்படி.....

ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 5:56 pm

இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:07 pm

எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 6:09 pm

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..


நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.

கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 02, 2012 6:16 pm

பிஜிராமன் wrote:

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

.
சூப்பருங்க
hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.


என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:16 pm

சாிதான்.

இருதயத்தின் நிறைவினால் வாய் ப‌ேசும்



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:19 pm

குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.

குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.

ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Thu Feb 02, 2012 6:39 pm

மன்னிக்கவும் சிவா..

ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.

எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.

நிஜம் வேறு என்பதே நிஜம்.

எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..

இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:44 pm

“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550 உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 678642



உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 6:47 pm

எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.

இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.





உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக