புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..
நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.
ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.
வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.
கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:
ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.
.
என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.
ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.
பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சாிதான்.
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்
இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.
குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.
ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.
குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.
ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மன்னிக்கவும் சிவா..
ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.
எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.
நிஜம் வேறு என்பதே நிஜம்.
எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..
இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.
ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.
எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.
நிஜம் வேறு என்பதே நிஜம்.
எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..
இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.”
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.
இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.
இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்கள் சொந்த இணையத்தளத்தில் வகை வகையான எழுத்து வடிவங்களை பாவிப்பது எப்படி?
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|