புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_lcapஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_voting_barஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?”


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 5:10 pm

ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?”
on Monday, February 6, 2012 | 0 Comment


ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” Stalin-M-K-20120206-3
திருச்சியில் தென்பட்ட காட்சி ஒன்றை பார்த்துவிட்டு, அது என்ன என்று விசாரிக்காமல் செய்தி வெளியிட்டிருந்தால், “இளம் சன்யாசிகள் பாசறை” என்று தலைப்பு கொடுத்திருக்க வேண்டும். தூய வெண்ணிற ஆடையணிந்து, நெற்றியில் மங்களகரமாக திருநீற்றுப் பட்டை, குங்குமம் என்று அசத்தலாக 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

ஆனால், இந்த இளம் சன்யாசிகள் தோற்றத்தில் இருந்தவர்கள் ஒன்றுகூடிய இடம்தான் குழப்பத்தை விளைவித்தது. காரணம் அந்த இடம், “கடவுள் இல்லை” என்ற பகுத்தறிவுக் கொள்கையுடைய தி.மு.க.-வின் மாவட்ட செயல் அலுவலகமான, திருச்சி கலைஞர் அறிவாலயம்!ஒருவேளை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி உடன்பாடு ஏதாவது ஏற்பட்டு, பா.ஜ.க. தொண்டரணி தி.மு.க. அலுவலகத்துக்கு வந்துள்ளார்களோ என்ற சந்தேகத்தில் நின்றிருக்க, கார் ஒன்றில் மற்றொரு இளைஞர் வந்து இறங்கினார். அந்த இளைஞருக்கு சுமார் 60 வயது இருக்கும்.

அருகே போய்ப் பார்த்தால், தி.மு.க. இளைஞரணி தலைவர் மு.க. ஸ்டாலின்!அதன் பிறகுதான், வெண்ணிற ஆடை, பட்டை குங்குமத்துடன், ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்த இளைஞர்கள், தி.மு.க. இளைஞர் அணியில் பதவிகளுக்காக நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் என்று தெரியவந்தது. நல்ல வேளையாக யாருடைய இடுப்பிலும் சுருக்குப் பையில் விபூதி காணப்படவில்லை.

ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” DNK-Youth-Wing-Interview-20120206-3
வலதுபுற போட்டோவில் உள்ளவர்கள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு மங்களகரமாக வந்தவர்கள். இடதுபுற போட்டோ சும்மா ஒப்பிட்டுப் பார்க்க..

அந்த இளைஞர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. வரலாறு, அதன் முன்னோடிகள் தொடர்பான சில கேள்விகள் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டன. வந்திருந்த பலருக்கு அப்படியொரு வரலாறு இருப்பதாகவோ, மு.க. குடும்பத்தைத் தவிர அக்கட்சிக்கு வேறு யாராவது முன்னோடிகள் உள்ள விஷயமோ தெரிந்திருக்கவில்லை.

திருதிருவென விழித்தார்கள்.
நல்ல வேளையாக மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி அவர்களுக்கு தெரிந்துள்ளதே என்று ஆறுதலடைந்த ஸ்டாலின், அவர்களுக்கு மதிப்பெண் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். சரி. நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கு மு.க. குடும்ப முன்னோடிகள் பற்றி ஜெனரல் நாலேட்ஜ் இருப்பதை தளபதி ஸ்டாலின் எப்படி கண்டு கொண்டார்? எல்லாம், அவர்களிடம் இருந்து வந்த பதில்களை வைத்துத்தான்.

இதோ உதாரணத்துக்கு சாம்பிள் பாருங்கள்:
ரியல் இளைஞர் ஒருவரிடம், தி.மு.க. இளைஞர் ஸ்டாலின் தனது முதல் கேள்வியை வீசினார், “அறிஞர் அண்ணா தெரியுமா?”“ரொம்ப நல்லா தெரியுமுங்க தளபதி. ஜெயலலிதா கட்சி பெயர்ல உள்ள அண்ணாதானே.. அ.தி.மு.க. கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேன்”“அப்படி சொல்லக்கூடாது தம்பி. அறிஞர் அண்ணாதான் தி.மு.க.-வின் முன்னோடி”
“அட, நம்ம அண்ணா பற்றி கேட்கிறீங்களா? நம்ம கட்சி போஸ்டர்ல போட்டோ பாத்திருக்கேனே..”

“பரவாயில்லையே.. இப்பதான் சரியான ட்ராக்குக்கு வர்ரே.. சரி. அறிஞர் அண்ணாவோட.. அதுதான் நம்ம அண்ணாவோட முழு பெயர் என்ன தெரியுமா?”

“ரொம்ப நல்லா தெரியுமே.. மு.க.அழகிரிங்க”
ஸ்டாலினின் முகத்தில் கோபம் தென்பட தொடங்குகிறது. இளைஞரை உற்றுப் பார்த்தார் அவர்.அதை கவனிக்காத இளைஞர், “தொடக்கத்தில நீங்க ‘அறிஞர்’ அண்ணான்னு சொன்னதும் கன்ஃபியூஸ் ஆயிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க தளபதி சார்” என்றார் பவ்வியமாக.

“என்ன தம்பி இப்படி பதில் சொல்ரே..” என்றார் ஸ்டாலின் கடும் கோபமாக.
அவரது கோபத்தைப் பார்த்து நடுங்கிய இளைஞர், “ஐயோ.. நெசமாலுமே உங்க அண்ணா அழகிரி சார் ஒரு அறிஞர்ன்னு எனக்கு யாரும் சொல்லல.. அவுரு ஏதோ அடிதடி பண்ணுற ஆசாமின்னு கட்சில பேசிக்கிட்டாங்க. இப்ப அறிஞர் ஆயிட்டாருங்களா? என்றார் பரிதாபமாக.

வேறு வழியில்லாமல் இந்த இளைஞருக்கும் மதிப்பெண் போட்டு அனுப்பிய ஸ்டாலின், “தி.மு.க. ஆட்சி அமைக்கவும், இயக்கம் வளரவும் இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம். கடந்த தேர்தலில் இளைஞர்கள் ஓட்டளிக்காததால், தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இப்போது நாம் இளைஞர் அணியில் இணைக்கும் புதிய உறுப்பினர்கள் அந்த இடைவெளியை சரி செய்து நம்ம கட்சிக்கு வெற்றியை தேடித் தருவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறிவிட்டு சென்றார்.

இன்னும் நாலைந்து இடங்களில் நேர்காணல் நடத்தும் சோலி அவருக்கு உள்ளது.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்: ARRKAY BLOGSPOT: -:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Feb 06, 2012 7:09 pm

நல்ல தேர்வு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” 1357389ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” 59010615ஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” Images3ijfஸ்டாலினின் கோபக் கேள்வி “நெசமா அந்தாள் யார்னு தெரியாதா?” Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 06, 2012 7:58 pm

ஒரே காமெடி போங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக