புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_m10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_m10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10 
2 Posts - 6%
heezulia
பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_m10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_m10பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 3:43 pm

பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
on Tuesday, February 7, 2012 | 0 Comment

பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Kungumam_54
நெருப்பில்லாமல் புகையாது!

சினிமாகாரர்களின் ‘காதல்’ கத்தரிக்காயைக் கடைத்தெருவுக்குக் கொண்டுவர கொஞ்சம் பற்ற வைத்தால் போதும். கொஞ்ச நாளில், ‘ஆமா நாங்க காதலிக்கிறோம்தான்... அதுக்கென்ன இப்ப’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டு ஒத்துக்கொள்வார்கள். இதுவும் அந்த ரகம்தான். ஒரேயொரு வித்தியாசம்... இது பிரிகிற காதல்! திருமணத்துக்குத் தயாரான பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிவின் விளிம்பில் இருப்பதாகச் செய்திகள். நயன்தாரா கழுத்தில் தாலிகட்ட அப்படியென்ன அவசரமோ, விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டை வலியுறுத்தினார் பிரபுதேவா.

செட்டில்மென்ட்டாக மனைவி ரமலத் கேட்டதையெல்லாம் கொடுத்தார். அந்தப் பக்கம் பிரபுதேவாவுக்காக மதம் மாறினார் நயன்தாரா. (ரமலத்தும் ஆரம்பத்தில் இப்படி மாறியவர்தான்!) புதுப்பட வாய்ப்புகளையெல்லாம் தவிர்த்தார். இப்படி நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்ததில் எங்கு விழுந்தது கீறல்?

‘‘ரமலத்தை முழுசா ஒதுக்கிட்டு நயன்தாராகூட சேரணும்ங்கிறது அவரோட எண்ணமே இல்லை. ரெண்டு பேருடனும் குடும்பம் நடத்தத்தான் அவருக்கு ஆசை. ரமலத்கிட்ட எப்படியோ, குழந்தைகள்கிட்ட ரொம்பவே பிரியமா இருக்கறவர் அவர். அவங்களை நிரந்தரமாப் பிரியறது பத்தி அவர் நினைச்சுக்கூட பார்க்கலை. ஆனா நயன்தாராவோட பிடிவாதம், அவரோட ஆசையை காலி பண்ணிடுச்சு. அதுலயே மனுஷன் சோர்ந்துட்டார்.

ஆனாலும் முறைப்படி விவாகரத்து பண்ணிட்டதால, பிள்ளைகளோட பேசிப் பழகறதுல எந்த சிக்கலும் இருக்காதுன்னு நினைச்சார். பிரபுவும் நயனும் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய சென்னை போட் கிளப் வீட்டுக்கு பையன்கள் ரெண்டு பேரையும் அப்பப்ப வரவழைச்சார். லீவு நாட்கள்ல அங்க வந்த பசங்க ரிஷி, ஆதித் ரெண்டு பேரும் சமயங்கள்ல நைட்கூட அங்கயே தங்கி
யிருக்காங்க. ஆரம்பத்துல பசங்களை வீட்டுக்குள்ள அனுமதிக்காத நயன்தாரா, பிரபுவோட வாட்டத்தைப் பார்த்து அனுமதிச்சார்.

அப்பவும் பசங்களோட நயன்தாரா பேசறது இல்லை. ‘தனிமையைத் தன்னோட கழிக்காம பசங்ககூட கொஞ்சிட்டிருக்காரே’ங்கிற வருத்தம் நயன்தாராவுக்கு. எரிச்சலை முகத்தில் காட்ட ஆரம்பிச்சதும், வேறவழியில்லாம ரகசியமா பிள்ளைகள்கிட்ட பழக வேண்டிய சூழல். ஷூட்டிங்ல இருக்கறதா நயனிடம் பொய் சொல்லிட்டு, எத்தனையோ நேரங்கள்ல தன் பசங்களோட ஷாப்பிங்கிலோ வேறு எங்கோதான் இருந்திருக்கார் பிரபு.

இதுக்கிடையில ஹன்சிகா மோத்வானியோட சம்பந்தப்படுத்தி பிரபுதேவா பத்தி வந்த கிசுகிசுக்களும் நயன்தாராவை பாதிச்சிருக்கு. பொய் சொல்லிட்டு பசங்களோட சுத்தினதை வேற மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. இந்தச் சூழல்லதான் மும்பை வீட்ல வச்சு ஒருநாள் வாக்குவாதம் முற்றியிருக்கு. சேர்த்து வச்சிருந்த வெறுப்பையெல்லாம் நயன்தாரா கொட்ட, மூடு அவுட் ஆகி அப்பா வீட்டுக்குப் போறதாச் சொல்லிட்டு சென்னைக்கு ஃபிளைட் ஏறிட்டார் தேவா.

ஆத்திரத்துல அந்தப் பொண்ணும் கொச்சி கிளம்பிப் போயிடுச்சு. நாலு நாளா பேசிக்கவே இல்லை. பிறகு நயன்தாராவே மௌனத்தைக் கலைச்சுட்டு சுந்தரம் மாஸ்டர் வீட்டுக்குப் போன் பண்ணியிருக்காங்க. ‘வந்தன்னிக்கு மதியமே கிளம்பிட்டானேம்மா’ என அங்கிருந்து பதில். அப்பா வீட்டிலிருந்து மும்பைக்கும் செல்லவில்லை பிரபு.

ரெண்டு நாள் கழிச்சு கேரளா போன பிரபுவை வீட்டுக்குள்ளேயே விடலை நயன்தாரா. அவமானப்பட்டுத் திரும்புன பிரபு அதுக்கப்புறம் நயன்தாராகிட்ட பேசவே இல்லை’’ என்கிறார் விவாகரத்து வழக்கில் பிரபுதேவாவுக்கு உதவிய ஒரு சட்டப் பிரமுகர்.

ஒரு புறம் தமிழில் அஜித்துடனும் தெலுங்கில் நாகார்ஜுனாவுடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில் பிஸியாகிவிட்ட நயன்தாரா இன்னொரு முயற்சியிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள். ‘காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியதாக’ பிரபுதேவா மீது வழக்கு தொடர்வது பற்றி சில வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாராம் நயன்தாரா.

நயன்தாரா தீர்மானித்து விட்டார். அப்படியென்றால் பிரபுதேவா? அவரது முன்னாள் மனைவி ரமலத்திடம் கேட்க முயன்றோம். ‘‘இவளுக்கும் அவருக்கும் இப்ப என்ன தொடர்பு இருக்குனு இவகிட்ட அவர் பத்திக் கேக்கறீங்க? அவர் பசங்ககிட்ட பேசியிருக்கலாம். அதனால அவருக்கு பர்சனலா பிரச்னைன்னா, அதுல நாங்க என்ன செய்ய முடியும்? இப்படித்தான் நடக்கும்ங்கிறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தான். இதுல அவளோட கருத்து எதுக்கு?’’ என்று அவர் சார்பாகச் சொல்லிவிட்டார் ரமலத்தின் அக்கா ரஸியா.

சொன்னாங்க...

‘‘வாழ்க்கையின் கடினமான நேரங்களைக் கடந்து வந்துவிட்டேன். இப்போது கொச்சியில் ஓய்வில் இருக்கிறேன். சினிமாவில் நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன். இப்போது திரும்ப வந்துவிட்டேன். இனிமேல் பிஸியாக நடிப்பேன். தமிழ் சினிமா என்னை ஸ்டார் ஆக்கியது. தெலுங்கு இன்னும் உயரத்துக்குக் கொண்டு போனது. இரண்டு மொழிப் படங்களிலும் என்னை மீண்டும் பார்க்கலாம். மற்ற விஷயங்கள் பற்றி சொல்ல ஏதுமில்லை!’’

- நயன்தாரா

சொன்னாங்க...

‘‘இந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் என்னை இழுக்கிறார்கள். கற்பனை செய்யக்கூட முடியாத கதைகள் பரப்புகிறார்கள். பிரபுதேவா மட்டுமில்லை... யாருடைய பர்சனல் வாழ்க்கையிலும் நான் தலையிட்டதில்லை. என்னை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு இது தெரியும். எல்லோரும் என் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபுவை நான் ‘அண்ணா’ என்றுதான் கூப்பிடுவேன். நான் அவருக்குக் குழந்தை மாதிரி! என்னை ‘கிட்டி’ (குழந்தை) என்றுதான் அவர் கூப்பிடுவார். அண்ணன் - தங்கை உறவை கொச்சைப்படுத்தாதீர்கள்.’’

- ஹன்சிகா
- அய்யனார் ராஜன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2012 3:51 pm

இதையெல்லாம் செய்தியாக வெளியிட இவர்களின் (பத்திரிக்கையாளர்கள்) உழைப்பு கடுமையானதாக உள்ளது. பாராட்டுக்கள். என்ன கொடுமை சார் இது



பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 4:01 pm

சிவா wrote:இதையெல்லாம் செய்தியாக வெளியிட இவர்களின் (பத்திரிக்கையாளர்கள்) உழைப்பு கடுமையானதாக உள்ளது. பாராட்டுக்கள். என்ன கொடுமை சார் இது

என்ன பண்றது பாஸ்... பத்திரிக்கை தர்மம்னு ஒண்ணு இருக்கே...
இவர்கள் பைசா விற்காக pageஐ நிரப்ப வேண்டி உள்ளது... அநியாயம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 07, 2012 4:11 pm

இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து thaan ரமலத் சொத்தில் முக்கால் வாசிய எழுதி வாங்குனாங்க போல. பிள்ளைக மேலே பாசம் இருக்கிறவன் எதுக்கு இன்னொருத்திய தேடி போகணும்?




பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Uபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Dபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Aபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Yபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Aபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Sபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Uபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Dபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Hபிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 07, 2012 4:13 pm

போட்டோ அருமையாக உள்ளது



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 5:44 pm

பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?  Kungumam_54
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 5:49 pm

ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி தெரிவித்தேன்... சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 07, 2012 5:53 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி தெரிவித்தேன்... சிரி
எதற்கு ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Feb 07, 2012 5:54 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி தெரிவித்தேன்... சிரி
எதற்கு ஒன்னும் புரியல

உங்கள் விமர்சனத்திற்கு பின்னோட்டமாக இது வராதலால் அய்யோ, நான் இல்லை
சிரி சிரி சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 07, 2012 5:55 pm

அடுத்தவன் வாழ்கையில் விளையாண்ட இப்படித்தான் வந்து முடியும்..! புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக