புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தஞ்சாவூர் மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)
தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்
இணையதளம்:
www.thanjavur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை
தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி
நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை
ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
பேரூராட்சிகள்
எல்லைகள்: இதன் வடக்கில்
பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை
மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: உள்ளூர்
கதைகளின்படி, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த
வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.
1790களில் தமிழகத்தின்
பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது
பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது.
1798இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.
1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக
உருவாக்கப்பட்டது.
1996 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக்
கால்வாய்.
குறிப்பிடதக்க இடங்கள்:
பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற
கத்தோலிக்கத் தேலாவயம்.
இராஜராஜன் மணி
மண்டபம்: தஞ்சையில் உலகத்
தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.
மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.
குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனி
பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.
சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க
சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.
திருப்புவனத்தில் உள்ளது.
முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள் இசைத்திருவிழா
நடைபெறுகிறது. பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும்
கும்பகோணம் மகாம்சம்.Thanjavur
இருப்பிடமும், சிறப்புகளும்:
http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html
தஞ்சாவூர் மாவட்டம்
தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | தஞ்சாவூர் |
பரப்பு | 3,396 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 22,16,138 |
ஆண்கள் | 10,96,638 |
பெண்கள் | 11,19,500 |
மக்கள் நெருக்கம் | 638 |
ஆண்-பெண் | 1,021 |
எழுத்தறிவு விகிதம் | 75.45% |
இந்துக்கள் | 19,25,677 |
கிருத்தவர்கள் | 1,24,945 |
இஸ்லாமியர்கள் | 1,63,286 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 90.50-110.25N |
தீர்க்கரேகை | 780.45-70.250E |
இணையதளம்:
www.thanjavur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை
தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி
நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை
ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
பேரூராட்சிகள்
- ஒரத்தநாடு
- பாபநாசம்
- பேராவூரணி
- திருவையாறு
- திருவிடைமருதூர்
- திருப்பனந்தாள்
- அதிராம்பட்டினம்
- அம்மாப்பேட்டை
- அய்யம்பேட்டை
- மதுக்கூர்
- வல்லம்
- ஆடுதுறை
- திருக்காட்டுப்பள்ளி
- தாராசுரம்
- மெலட்டூர்
- சுவாமிமலை
- திருநாகேஸ்வரம்
- திருபுவனம்
- சோழபுரம்
- மேலத்திருப்பந்துருத்தி
- பெருமகளுர்
- வேப்பத்தூர்
எல்லைகள்: இதன் வடக்கில்
பெரம்பலூர் மாவட்டமும், மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை
மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: உள்ளூர்
கதைகளின்படி, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த
வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.
1790களில் தமிழகத்தின்
பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது. பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது
பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டது.
1798இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.
1991, அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக
உருவாக்கப்பட்டது.
1996 இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, திருவாரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக்
கால்வாய்.
குறிப்பிடதக்க இடங்கள்:
பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற
கத்தோலிக்கத் தேலாவயம்.
இராஜராஜன் மணி
மண்டபம்: தஞ்சையில் உலகத்
தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது. அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.
மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.
குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனி
பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.
சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க
சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.
திருப்புவனத்தில் உள்ளது.
முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள் இசைத்திருவிழா
நடைபெறுகிறது. பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும்
கும்பகோணம் மகாம்சம்.Thanjavur
இருப்பிடமும், சிறப்புகளும்:
சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. |
பிற்காச் சோழர்களின் தலைநகரம் |
தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'. |
பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. |
கலைக்கும், இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம். |
பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம். |
சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின் மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம். |
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இங்குள்ளது. |
குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன் தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர். பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். |
http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அருமை தஞ்சாவூர் பற்றிய கட்டுரை அறியதந்தமைக்கு நன்றி நண்பரே..!
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.
சிறிய பிழை உள்ளது ...
http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html
குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது... இங்கு உள்ளது சுயம்பு சனிபகவான்... என்று நினைக்கிறேன்.
http://ta.wikipedia.org/wiki/குச்சனூர்_சனீஸ்வரன்_கோயில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|